புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Today at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா?
Page 1 of 1 •
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெயலலிதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பார்ப்பவர்களை குழப்பி வருகின்றது ஜெயா டிவி.
காரணம் ஒரு முறை கூட வேட்பாளரின் முகத்தை அது காட்டவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஜெயலலிதா படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையிலிருந்து வாக்கு முன்னணி நிலவரங்களை வெளியிட்டு வருகின்ற ஜெயா டிவி, வாக்கு நிலவரம் போடும் போது மருந்துக்கு கூட வளர்மதியின் புகைப்படத்தை காட்டவில்லை. ஒரு சிறிய ஸ்டாம்பு சைஸ் போட்டோ கூட எண்ணிக்கை குறித்த செய்திகளில் வெளியிடப்படவில்லை. வளர்மதியின் பெயரைக் கூட உச்சரிக்கவி்ல்லை யாரும்.
இதுகூட பரவாயில்லை பேசிக் கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த நேரடித் தொகுப்பாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா இத்தனை வாக்குகள் முன்னணியில் உள்ளார்?! என்று உணர்ச்சி பெருக்கில் கூறி, வேட்பாளர் வளர்மதி என்பதையே மறந்து விட்டார்.
இரட்டை இலையும், பெரிய அளவில் "அம்மா" புகைப்படமும் மட்டுமே வாக்கு நிலவரம் குறித்த பகுதியில் இடம் பெற்று வருகின்றது. அதிமுகவிற்கு கிடைக்க உள்ள வெற்றி என்று கூறினாலும் பரவாயில்லை ஆள்மாற்றி ஆள் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறிக் கொண்டிருக்கின்றனர் மாற்றி மாற்றி.
பாவம் ஜெயலலிதா தொகுதியில் தைரியமாக தேர்தலில் நின்ற காரணத்திற்காக கொஞ்சம் பெரிய மனசுடன் வளர்மதி போட்டோவை சின்ன அளவிலாவது போடுங்க பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
5000 ரூபாய் அதிமுகவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது... ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி: சொல்கிறது பாஜக
புதுடெல்லி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக பாஜகவின் தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்ததன் எதிரொலியாகவே தற்போது அங்கு ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இடைத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை பாஜக வலுவாக முன்வைத்தது. எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக போட்டியிட்டிருக்க வேண்டும்.
சில கட்சிகள், இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும் என தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இப்படி புறமுதுகிட்டு ஓடுவது சரியல்ல” என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்ரீரங்கத்தில் பணபலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக பாஜகவின் தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்ததன் எதிரொலியாகவே தற்போது அங்கு ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இடைத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை பாஜக வலுவாக முன்வைத்தது. எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக போட்டியிட்டிருக்க வேண்டும்.
சில கட்சிகள், இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும் என தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இப்படி புறமுதுகிட்டு ஓடுவது சரியல்ல” என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்ரீரங்கத்தில் பணபலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மக்கள் தெளிவானவர்கள் .
விஷயம் தெரிந்தவர்கள் .
ஆளும் கட்சி என்று ஒன்று இருக்க , எதிர் கட்சிக்கு என்றுமே ஓட்டுப் போடமாட்டார்கள் .
எதிர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைப்பதால் , ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி ,
கிடைக்ககூடிய ஒரு சில திட்டங்களை இழக்க தயாராக இருக்க மாட்டார்கள் அந்த தொகுதி மக்கள் .
ஆகவேத்தான் எப்போதும் ஆளும் கட்சிதான் , இடைத் தேர்தலில் ஜெயிக்கும் ./ஜெயிக்கிறது .
ரமணியன்
விஷயம் தெரிந்தவர்கள் .
ஆளும் கட்சி என்று ஒன்று இருக்க , எதிர் கட்சிக்கு என்றுமே ஓட்டுப் போடமாட்டார்கள் .
எதிர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைப்பதால் , ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி ,
கிடைக்ககூடிய ஒரு சில திட்டங்களை இழக்க தயாராக இருக்க மாட்டார்கள் அந்த தொகுதி மக்கள் .
ஆகவேத்தான் எப்போதும் ஆளும் கட்சிதான் , இடைத் தேர்தலில் ஜெயிக்கும் ./ஜெயிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை
» ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம்
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை
» ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம்
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|