புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
Page 1 of 1 •
கலியுகத்துக்கு உரிய தெய்வம் கந்தன் என்றே
போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.
அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார்
ஒருவர்.
வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக
இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்
என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா
அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும்
தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை
வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.
எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.
பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…
–
முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
–
———————————-
நன்றி
குமுதம் பக்தி
போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.
அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார்
ஒருவர்.
வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக
இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்
என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா
அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும்
தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை
வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.
எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.
பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…
–
முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
–
———————————-
நன்றி
குமுதம் பக்தி
மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
நான் அப்படி சொல்ல வில்லையே , நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் என்று தான் சொன்னேன் , தவிர இப்போ உங்களுடன் வாக்குவாதம் செய்யவும் எனக்கு நேரமில்லை ,அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை நான் கேள்விபடாத செய்தி .
அருவுருவமாக என்றால் , எப்பிடி காண முடிந்தது .?
தப்பாக நினைக்கவேண்டாம் ,யாரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மருத்துவரை பார்க்க நேரில் வர தேவையில்லை: இங்கிலாந்து சுகாதார துறை அதிரடி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
» தண்ணீரை தொடும்போது ஏற்படும் விளைவுகளை பார்க்க வேண்டுமா
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
» தண்ணீரை தொடும்போது ஏற்படும் விளைவுகளை பார்க்க வேண்டுமா
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|