புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளே... கடவுளே....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புளியமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த மைனா, ஒருநாள், இரை தேடிவிட்டு திரும்பி வரும் வேளையில், அந்த மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மரக்கிளையில் நின்றபடி, அந்த முனிவரின் முகத்தை உற்று நோக்கியது மைனா.
முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது.
உடனே அந்த மைனா அவர் முன்னே பறந்து வந்து நின்றது.
""முனிவரே வணக்கம்! நான் நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் இரை தேடிவிட்டு திரும்பி வந்தேன். வந்ததும் தங்கள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். தாங்கள் ஏதோ கவலையுடன் இருப்பது போன்று தெரிகிறது. தங்கள் கவலை என்னவென்று என்னிடம் தெரியப்படுத்தினால், அடியேன் சிறு முயற்சியாவது செய்து உங்கள் கவலையைத் தீர்த்திட முயல்வேன்,'' என்றது மைனா.
மைனாவின் பேச்சைக் கேட்ட முனிவர் வெறுப்போடு அதனை நோக்கினார்.
""மைனாவே! என்னாலேயே எனது கவலையைத் தீர்க்க முடியவில்லை! இதில் நீ எங்கே என்னுடைய கவலையைத் தீர்க்கப் போகிறாய்? பேசாமல் உனது கூட்டினுள் சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! தங்களுக்கு வெறுப்பான மன நிலையிருக்கிறது. அதனால், என் மீது நீங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். தயவு செய்து நீங்கள் எதனால் கவலைப்படுகிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் கவலையை தீர்த்திட நான் முயற்சிக்கிறேன்,'' என்றது மைனா.
""மைனாவே! நீ வீணாகப் பிடிவாதம் செய்கிறாய்! என் கவலையை கேட்பதால், உன்னால் எதுவும் செய்திட முடியாது. எனவே, உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு கூட்டின் உள்ளே சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""ஐயா! முனிவரே! நான் மறுபடியும் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கவலை என்னவென்று கூறுங்கள்,'' என்றது மைனா.
""மைனாவே! நான் கடவுளைக் காண வேண்டும் என்று எத்தனை ஆண்டுகளோ முயற்சித்து வருகிறேன். இதுவரையிலும் கடவுள் என் கண்களுக்கு காட்சி தரவில்லை. அதனால்தான் கடவுளைக் காண முடியவில்லையே... என்ற ஏக்கத்துடன் இருக்கிறேன்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! இது சாதாரணமான விஷயம். இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! இதோ நான் கடவுளை வரவழைக்கிறேன் பாரும்,'' என்றபடி, ""கடவுளே! கடவுளே,'' என்று கத்தத் தொடங்கியது மைனா.
அன்று முழுக்க மைனா கத்தியும், கடவுள் வரவில்லை. மைனாவோ அடுத்த நாளும் கத்துவதைத் தொடர்ந்தது. முனிவரோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். மைனாவோ உயிர் பிரியும் நிலைக்கு வந்தது. அந்நேரத்தில் கடவுள் அங்கு காட்சியளித்தார்.
கடவுள் அருளால் மைனாவுக்கு மோட்சம் கிடைத்தது.
""கடவுளே! நீர் இத்தனைக் காலமாக எனக்கு ஏன் காட்சித் தரவில்லை?'' என்று கேட்டார் முனிவர்.
""முனிவரே! என்னைக் காண வேண்டும் என்ற முயற்சியில் நீர் உறுதியாக இல்லை. உறுதி குலைந்து காணப்பட்டீர். மைனாவிடம் உறுதியிருந்தது. அது உயிர் பிரியும் நேரத்தில் கூட என்னை அழைத்தது. அதனால் காட்சி கொடுத்தேன்,'' என்றார் கடவுள்.
தன் தவறை உணர்ந்தார் முனிவர்.
முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது.
உடனே அந்த மைனா அவர் முன்னே பறந்து வந்து நின்றது.
""முனிவரே வணக்கம்! நான் நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் இரை தேடிவிட்டு திரும்பி வந்தேன். வந்ததும் தங்கள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். தாங்கள் ஏதோ கவலையுடன் இருப்பது போன்று தெரிகிறது. தங்கள் கவலை என்னவென்று என்னிடம் தெரியப்படுத்தினால், அடியேன் சிறு முயற்சியாவது செய்து உங்கள் கவலையைத் தீர்த்திட முயல்வேன்,'' என்றது மைனா.
மைனாவின் பேச்சைக் கேட்ட முனிவர் வெறுப்போடு அதனை நோக்கினார்.
""மைனாவே! என்னாலேயே எனது கவலையைத் தீர்க்க முடியவில்லை! இதில் நீ எங்கே என்னுடைய கவலையைத் தீர்க்கப் போகிறாய்? பேசாமல் உனது கூட்டினுள் சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! தங்களுக்கு வெறுப்பான மன நிலையிருக்கிறது. அதனால், என் மீது நீங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். தயவு செய்து நீங்கள் எதனால் கவலைப்படுகிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் கவலையை தீர்த்திட நான் முயற்சிக்கிறேன்,'' என்றது மைனா.
""மைனாவே! நீ வீணாகப் பிடிவாதம் செய்கிறாய்! என் கவலையை கேட்பதால், உன்னால் எதுவும் செய்திட முடியாது. எனவே, உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு கூட்டின் உள்ளே சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""ஐயா! முனிவரே! நான் மறுபடியும் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கவலை என்னவென்று கூறுங்கள்,'' என்றது மைனா.
""மைனாவே! நான் கடவுளைக் காண வேண்டும் என்று எத்தனை ஆண்டுகளோ முயற்சித்து வருகிறேன். இதுவரையிலும் கடவுள் என் கண்களுக்கு காட்சி தரவில்லை. அதனால்தான் கடவுளைக் காண முடியவில்லையே... என்ற ஏக்கத்துடன் இருக்கிறேன்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! இது சாதாரணமான விஷயம். இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! இதோ நான் கடவுளை வரவழைக்கிறேன் பாரும்,'' என்றபடி, ""கடவுளே! கடவுளே,'' என்று கத்தத் தொடங்கியது மைனா.
அன்று முழுக்க மைனா கத்தியும், கடவுள் வரவில்லை. மைனாவோ அடுத்த நாளும் கத்துவதைத் தொடர்ந்தது. முனிவரோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். மைனாவோ உயிர் பிரியும் நிலைக்கு வந்தது. அந்நேரத்தில் கடவுள் அங்கு காட்சியளித்தார்.
கடவுள் அருளால் மைனாவுக்கு மோட்சம் கிடைத்தது.
""கடவுளே! நீர் இத்தனைக் காலமாக எனக்கு ஏன் காட்சித் தரவில்லை?'' என்று கேட்டார் முனிவர்.
""முனிவரே! என்னைக் காண வேண்டும் என்ற முயற்சியில் நீர் உறுதியாக இல்லை. உறுதி குலைந்து காணப்பட்டீர். மைனாவிடம் உறுதியிருந்தது. அது உயிர் பிரியும் நேரத்தில் கூட என்னை அழைத்தது. அதனால் காட்சி கொடுத்தேன்,'' என்றார் கடவுள்.
தன் தவறை உணர்ந்தார் முனிவர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|