புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_m10பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 11:45 pm



ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது போல உணர்ந்தான். கம்பளியால் மூடிப் படுத்திருந்ததால் அவனுக்கு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பது விளங்காமல் இருந்தது.

சற்றே போர்வையை விலக்கிக் காதைத் தீட்டிக்கொண்டு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பதைக் கேட்க முற்பட்டான். இப்போது அவனால் அந்தக் குரல் சொன்னவற்றைக் கேட்க முடிந்தது.

மெல்லிய, கெஞ்சும் குரலில் ஒலித்த அந்த வார்த்தைகள் : யாரோ கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டார்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள்…

இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் வருத்தமுற்றான். நானே உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடக்கின்றேன். என்னால் எப்படிக் கடலில் விழுந்தவனைக் காப்பாற்ற முடியும் இப்போது நான் என்ன செய்வது எழுந்து போய் யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்குக் கூட என்னிடம் தெம்பு இல்லையே நான் கையாலாகாதவனாகி விட்டேனே… என்று எண்ணி மிகவும் கவலைப்பட்டான்.

திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது அறையிலிருந்த சிறிய ஜன்னலைப் பார்த்தான். மெல்ல எழுந்து, அறையில் இருந்த லாந்தர் விளக்கு ஒன்றை ஏற்றினான். பிறகு அதை எடுத்துக் கொண்டு போய் அந்த ஜன்னலருகே வைத்துவிட்டு, தனது படுக்கைக்குத் திரும்பினான். கம்பளிப் போர்வையை தலைமுதல் கால் வரை போர்த்திக்கொண்டு அப்படியே தூங்கிப் போனான்.

மறுநாள் சற்றே உடல்நிலை தேறிய நிலையில் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து கடல் வெளியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அப்போது அங்கே ஒரு மனிதன் உரத்த குரலில் கப்பல் ஊழியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

நான் இருட்டில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்லத் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தேன். மிகவும் இருட்டாக இருந்ததால் வழியேதும் தெரியவில்லை. அப்போது இந்தக் கப்பலின் ஒரு ஜன்னலில் இருந்து ஒரு லாந்தர் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அதனால் மீட்புப் படகில் ரோந்து வந்து கொண்டிருந்த மாலுமிக்கு, அந்த வெளிச்சத்தின் மூலமாக எனது கைகள் தென்பட அவர் என்னைக் காப்பாற்றி இந்தக் கப்பலில் ஏற்றிவிட்டார். அந்த விளக்கு வெளிச்சம் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்ற சொல்ல, அந்த ஊழியர் மிகவும் வியப்படைந்தார்.

அதைவிட வியப்படைந்தது அந்த இளைஞன்தான். நடுங்கும் குளிரிலும் தான் செய்த ஒரு சிறிய செயல் ஒரு மனிதனின் உயிரையே காப்பாற்றியிருக்கின்றதே என்று எண்ணி எண்ணி வியந்து போனான்.

நான் என்னைப் பற்றி அற்பமாக நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் என் மூலம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். எனவே இனி நான் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

ஆம்… பிறருக்கு உதவி செய்து வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்! அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்.



பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக