புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 5%
prajai
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 3%
Rutu
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 2%
manikavi
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 9%
manikavi
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 4%
viyasan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 4%
Rutu
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் ஆரம்பம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 01, 2015 10:10 pm

ஆனந்தம் ஆரம்பம்! EcaWPvmQTA69kiiNm4rI+E_1422518450
-
மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு
ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான
சிவனும் அப்படித்தான்!
-
தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும்
போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம்
நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என
பெயர் வந்தது.
-
இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம்.
-
கணவர் ஆனந்தமாக இருந்தால், மனைவியும்
ஆனந்தமடைந்து, அவரது மகிழ்ச்சியில் பங்கு
கொள்வாள். சிவன், ஆனந்த நடனம் புரிந்த போது,
ஒரு கட்டத்தில் பார்வதியும் தன்னை இணைத்துக்
கொண்டாள். அவ்வாறு அவர்கள் இணைந்து
நடனமிட்ட நன்னாளே தைப்பூசம்.
-
தாயும், தந்தையும் ஆனந்தமாக இருந்தால்
குழந்தைகளுக்கும் ஆனந்தம் தானே... அதனால் தான்
முருகப்பெருமானும் இவ்விழாவில் தன்னை இணைத்துக்
கொள்கிறார். தெய்வத்தின் ஆனந்தப் பார்வை பக்தன்
மீது பட்டுவிட்டால், அவனையும் ஆனந்தம் தொற்றிக்
கொள்கிறது.
-
அவன் காவடி ஆட்டத்துடன் கடவுளைத் தரிசிக்க
செல்கிறான். இப்படி ஆனந்தத்தை வெளிப்படுத்தும்
விழாவாக, தைப்பூசம் அமைந்திருக்கிறது. அதனால்
தான் ஞானசம்பந்தர், தைப்பூசம் காணாமல் போகுதியோ
பூம்பாவாய் என்று பாடினார்.
-
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
திருவிழாக்களுக்கென்றே பெயர் பெற்றது. இத்தகைய
மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் வசித்தாள்.
அவளை, ஞானசம்பந்தருக்கு திருமணம் பேசி
முடித்திருந்தனர் அவள் பெற்றோர்.
-
இந்நிலையில் அந்தப்பெண் இறந்து விடுகிறாள்.
அவளது அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்திருந்தனர்
பெண்ணைப் பெற்றவர்கள். அங்கு வந்த சம்பந்தர்
அவளது அஸ்தியை நோக்கி, 'உன் ஊரில் இருக்கும்
கபாலீஸ்வரர் கோவிலில் பல விழாக்கள் நடக்குமே...
அவற்றையெல்லாம் பார்க்காமல், உன் உயிரை விட
எப்படி மனம் வந்தது...' என்று கேட்டு பதிகம் பாடி,
பூம்பாவையை உயிர்ப்பித்தார்.
-
இந்நாளில், மதுரையில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும்
தெப்பத்தில் வலம் வருவர். பழநியில் தைப்பூச விழா
மிகவும் பிரசித்தம். இங்கு முருகப்பெருமான், தன்
தந்தையின் குணாதிசயத்துடன் வீற்றிருக்கிறார்.
-
சிவன், அபிஷேகப்பிரியர்; அவரைப் போல், முருகனும்
இங்கே அபிஷேகப் பிரியராக இருக்கிறார். இந்த முருகன்
சிலை, நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம்,
நோய் போக்கும் சக்தி படைத்தது. பக்தர்கள் பாத
யாத்திரையாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

தைப்பூசத்தன்று, சிவபார்வதியின் நடுவில் முருகன்
அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியை வழிபட்டால்,
நம் வேண்டுதல்கள் நிறைவேறும். சோமன் என்றால்,
சந்திரனைச் சூடிய சிவன். 'ஸ்கந்தன்' என்றால் முருகன்.
சிவாலயங்களில் இந்த மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தைப்பூச நன்னாளில் சிவ குடும்பத்தை வழிபட்டு,
ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.
-
------------------------------------------------
தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்
-











krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:33 pm

ரொம்ப நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக