புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 1%
Rutu
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
2 Posts - 6%
Rutu
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 3%
manikavi
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 3%
viyasan
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_m10ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி...........


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 10:36 am

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி கைவரிசை: இன்ஜினீயர் வீட்டில் 40 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை

நங்கநல்லூரில் ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்தை செலுத்தி, வீட்டில் இருந்தவர்களை மயக்கமடைய வைத்து 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (39). இவரது மனைவி வித்யா (35). சாப்ட்வேர் இன்ஜினீயர்களான இருவரும் சிறுசேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின் வீடு 2 தளங்களைக் கொண்டது. நேற்று முன்தினம் இரவு தரை தளத்தில் கிருஷ்ணாவின் தந்தை ராகவனும் (60), முதல் தளத்தில் கிருஷ்ணா, வித்யா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உடைய ராகவன், நேற்று காலை 7.30 மணிக்கு விழித்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மாடிக்கு சென்று பார்த்தார். நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகே கிருஷ்ணாவும், வித்யாவும் வந்து கதவை திறந்துள்ளனர்.

கிருஷ்ணாவின் அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல்கள், 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை நடக்கும் வரை எப்படி தூங்கினோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.

இந்நிலையில் வீட்டுக்குள் பயங்கர நெடியுடன் நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸில் கிருஷ்ணா புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அது தெருமுனை வரை ஓடி நின்றுவிட்டது.

கொள்ளை குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கிருஷ்ணாவின் வீட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இரு தளங்களிலும் ஏ.சி. மெஷின் உள்ளது. அதன் வழியாக மயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்திய கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்ததை உறுதி செய்து கொண்டு தரை தளத்தில் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பதற்றமில்லாமல் பொறுமையாக கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு குளிர்சாதன இயந்திரத்தை சர்வீஸ் செய்வதற்காக 3 பேர் கிருஷ்ணா வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள்தான் இந்தக் கொள்ளை யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கிறது. இருப்பினும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் தெரிவித் தனர்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏ.சி., பிரிட்ஜ் போன்ற பொருட்கள் பழுதாகும்போது, அவற்றை சரிசெய்ய ஆட்களை வீட்டுக்கு வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி அறிமுகமில்லாத நபர்கள் வீட்டுக்குள் வரும்போது, அவர்கள் வேலை செய்யும் இடத்தை தவிர மற்ற அறைகளின் கதவுகளை பூட்டி வைத்துவிட வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, வசதி, எப்போது வீட்டில் ஆள் இருக்க மாட்டார்கள் என்பது போன்ற எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலையைத் தவிர மற்ற எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலை செய்ய வருபவரின் பெயர், செல்போன் எண், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள், நாய்கள் உள்ளது. ஏதாவது சத்தம் கேட்டால் அருகே இருப்பவர்கள் ஓடிவருவார்கள் என ஏதாவது சொல்லி நாம் பாதுகாப்பாக இருப்பதை அறிமுகமில்லாத நபர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

சில நிறுவனங்களில் இருந்து சர்வீஸ் செய்ய வரும் நபர்களின் விவரங்களையும், நேரத்தையும் முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அவர்களிடமும் இதேபோன்ற கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

நன்றி தி ஹிந்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 10:39 am

இந்த ஐடியா மன்னர்களின் திறமைகளை ,
நேர்முறை வழியில் கொண்டு சென்றால் , நாடு முன்னேறுமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Jan 30, 2015 11:05 am

பாவம் நம் மக்கள் ...
கடினப்பட்டு வேலை செய்து சேர்த்த பணம் இப்படி களவாடப்படுகிறது.
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

திருடியவர்கள் சீக்கிரம் அகப்பட வேண்டும்.அவர்களின் பொருட்களும் மீண்டும் கிடைக்க வேண்டும்.
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 30, 2015 12:19 pm

அநியாயம் அநியாயம்
-


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 30, 2015 5:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 8:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருப்பது என்கிற வரைமுறையே இல்லாமல் போகிறதே!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 8:10 pm

எப்படியெல்லாம் ஜோசிக்கிரான்கள்
எப்படி தப்புவது என்று நாங்கள் மண்டையை உருட்ட வேண்டியிருக்கு.



நேர்மையே பலம்
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... 5no
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 8:51 pm

இப்புடி எல்லாம் யோசிக்கரிங்களே... இந்த யோசனையை நாட்ட முன்னேற்ற பயன்படுத்துங்களேன்டா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 31, 2015 5:00 pm

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... 1571444738 ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... 1571444738 ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 01, 2015 3:34 am

M.M.SENTHIL wrote:இப்புடி எல்லாம் யோசிக்கரிங்களே... இந்த யோசனையை நாட்ட முன்னேற்ற பயன்படுத்துங்களேன்டா
மேற்கோள் செய்த பதிவு: 1117943
கேட்கமாட்டேன் என்கிறானுகளே.



நேர்மையே பலம்
ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி........... 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக