புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:05 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 7:27 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 7:10 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 7:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 12:02 pm
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 8:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
by Guna.D Today at 8:05 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 7:27 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 7:10 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 7:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 12:02 pm
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 8:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Guna.D | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெய்ரூட்:
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.
இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.
உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.
இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.
உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
.
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
இதற்கெல்லாம் எப்ப முடிவு கட்டப்படும்இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.
சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
ரொம்ப கொடுமை தான் இது...................படிக்கவே மனசு நடுங்குகிறது சரண்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:.
உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!
அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
இது நான் நிஜம் சஜீவ்
isis பயங்கரவாதிகள் ஒரு வெறியர்கள், அவர்களுடைய கொள்கைகள், நடவடிக்கைகள் நேர்மையானவையாக இல்லை. எனவே அவர்கள் அழிவது நிச்சயம். உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
இருந்தாலும் அநியாயம் வெல்வதில்லை.
அவர்கள் அழிவது நிச்சயம்.
இருந்தாலும் அநியாயம் வெல்வதில்லை.
அவர்கள் அழிவது நிச்சயம்.
அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1111322SajeevJino wrote:அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
isis பயங்கரவாதிகள் உருவாவதற்கு காரணமான அரசியல் பின்னணி என்ன? sajeevjino
.@அகிலன்
பொதுவாகப் பார்த்தால் இராக் நாட்டில் அல் கொய்தா நிறைய தீவிரவாத இயக்கங்கள் இருந்தன ..Gulf போர் முடிந்த பிறகு அங்கிருந்த பல போராளி இயக்கங்கள் புதிதாக தங்கள் பெயரை மாற்றி அப்போதிலிருந்தே செயல்படத் துவங்கிவிட்டனர். இவை நடந்தது சுமார் 1990 முதல் 2000 வருட இடைவெளியில் இருக்கும் என நினைக்கிறன் . அப்போதே இந்த isis இயக்கம் இருந்தது ஆனால் பின்லடெனின் தலைமையின் காரணத்தால் இவைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ..
ISIS அல் கொய்தாவின் ஓர் அங்கமாக அன்று இருந்திருக்கலாம். பிறகு பின்லேடன் மறைவுக்குப் பின்பு அந்த இயக்கங்கள் பல சிதறியது உண்மை . அங்கேயே தலைமையில் குழப்பங்கள் இருந்தன .. எனவே இசிஸ் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டது . கடந்த ஜனவரி மாதம் இராக்கின் முக்கிய நகரான Falllujah -வை கைப்பற்றி ISIS தன் முதன் வெற்றியை நிலை நாட்டியது. பிறகு தான் அனைத்து நாடுகளின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது .
Falllujah - நகரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்களிடம் கேட்டல் தெரியும் அந்த நகரத்தை அவர்கள் எப்படி மீட்டார்கள் .. அதன் முக்கியத்துவம் என்ன என்று
இதில் அரசியல் இல்லை . ஆனால் பயங்கரமான கொள்கைகளை வைத்துள்ளனர் ... மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிக் அரசின் கீழ் தான் வர வேண்டும் என்று
தாங்கள் விரும்பினால் ...Mp net discussion link தருகிறேன். அதில் பல அமெரிக்க வீரர்கள் தங்கள் Fallujha அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்
பொதுவாகப் பார்த்தால் இராக் நாட்டில் அல் கொய்தா நிறைய தீவிரவாத இயக்கங்கள் இருந்தன ..Gulf போர் முடிந்த பிறகு அங்கிருந்த பல போராளி இயக்கங்கள் புதிதாக தங்கள் பெயரை மாற்றி அப்போதிலிருந்தே செயல்படத் துவங்கிவிட்டனர். இவை நடந்தது சுமார் 1990 முதல் 2000 வருட இடைவெளியில் இருக்கும் என நினைக்கிறன் . அப்போதே இந்த isis இயக்கம் இருந்தது ஆனால் பின்லடெனின் தலைமையின் காரணத்தால் இவைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ..
ISIS அல் கொய்தாவின் ஓர் அங்கமாக அன்று இருந்திருக்கலாம். பிறகு பின்லேடன் மறைவுக்குப் பின்பு அந்த இயக்கங்கள் பல சிதறியது உண்மை . அங்கேயே தலைமையில் குழப்பங்கள் இருந்தன .. எனவே இசிஸ் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டது . கடந்த ஜனவரி மாதம் இராக்கின் முக்கிய நகரான Falllujah -வை கைப்பற்றி ISIS தன் முதன் வெற்றியை நிலை நாட்டியது. பிறகு தான் அனைத்து நாடுகளின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது .
Falllujah - நகரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்களிடம் கேட்டல் தெரியும் அந்த நகரத்தை அவர்கள் எப்படி மீட்டார்கள் .. அதன் முக்கியத்துவம் என்ன என்று
இதில் அரசியல் இல்லை . ஆனால் பயங்கரமான கொள்கைகளை வைத்துள்ளனர் ... மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிக் அரசின் கீழ் தான் வர வேண்டும் என்று
தாங்கள் விரும்பினால் ...Mp net discussion link தருகிறேன். அதில் பல அமெரிக்க வீரர்கள் தங்கள் Fallujha அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|