புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
74 Posts - 44%
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
71 Posts - 43%
prajai
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
6 Posts - 4%
Jenila
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
jairam
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
1 Post - 1%
M. Priya
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
10 Posts - 5%
prajai
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
8 Posts - 4%
Jenila
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
4 Posts - 2%
Rutu
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
jairam
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தம் …


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 7:04 am

வசந்தம் … ARQuBS4VTjywUvtyvMma+12
-
பனிப்போர்வை போன்று எங்கும் பசுமையான மரங்கள் குன்றாத வளமை. எங்கு பார்த்தாலும் பறவைகளின் கீச்சிடும் ஓசை. அதுமட்டுமல்லாது அருவிகளின் தாலாட்டுடன் அங்கு மகிழ்ச்சியாக குருவிகள் வாழ்ந்து வந்தன.

-
சிட்டுக்குருவி ஒன்று தன் தாய் தந்தையிடம் நம் கானகத்தில் பொழுதுபோக்குவதற்கு இடமே இல்லை. எப்பொழுதும் பார்த்த மரங்களையே பார்த்து அலுத்துவிட்டது. எனவே நாம் நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றது.

-
தாய் குருவி தந்தையிடம் பழகப் பழக பாலும் புளிக்கும். அதுபோல்தான் இருக்கிறது நம் மகன் கூறியதும். அவன் கூறியவாறு நம் இன்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு நகரத்திற்குச் செல்வோம். அக்குருவிகள் நகரத்தை வந்தடைந்தன.

-
நகரத்தைப் பார்த்து வியந்து சிட்டுக்
குருவி கூறியது ஆ! வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளைப் பார்ப்பதற்கு சொர்க்கலோகம்போல் உள்ளது. விதவிதமான உணவுப்பொருள்கள் கிடைக்கும். வாருங்கள் நாம் விரைந்து பறந்து நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றவாறே பறந்தன. அப்பொழுது சிட்டுக்குருவியின் மனதில் அங்கு இருக்கும் மக்களைக் கண்டு ஒரு வினா தோன்றியது.
தன் தாயிடம் கேட்டது அம்மா இங்கிருக்கும் மக்களை மதங்களாலும், நாட்டாலும், மொழிகளாலும் பிரிக்கின்றனர். நாம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் அல்லவா என்றது. தாய் சிரித்தவாறே கூறியது. அதனால்தான் அவர்கள் இன்னும் கீழே இருக்கிறார்கள். நாம் மேலே இருக்கிறோம் என்றது.

-
ஆ! என்ன விந்தை. நகரத்தைக் கண்டு களிக்கவே பலநாள் ஆகும்போல் இருக்கிறதே? நான் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறே பறந்தது சிட்டுக்குருவி. இங்கேயே நாம் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்றது தாய் குருவி.

-
எங்கேயாவது வீடு கட்ட முடியுமா? என்று பாருங்கள் என்று கூறியவுடன் தந்தை குருவி ஒரு வீட்டைக் காட்டியது. அந்த வீட்டின் பால்கனியில் கூடு கட்டத் திட்டமிட்டது.

-
தாய் குருவி தந்தை குருவியிடம் கேட்டது இந்த வீட்டில் தாய், தந்தை, மகன் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி எங்கே என்றது? தந்தை குருவி கூறத் தொடங்கியது அவர்கள் தாய், தந்தை ஆனதும் அவர்களின் தாய், தந்தையினை வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அதனால்தான் அன்றே ஒரு கவிஞர் பாடியிருக்கிறார் -

-

வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசிவரை யாரோ என்று கூறியது. இந்தப் பழக்கம் நம் இனத்தை நெருங்காதவரை மகிழ்ச்சி என்று பெருமூச்சுவிட்டது தாய் குருவி.
இரு குருவிகளும் பேசிக்கொண்டே நீண்ட நேரத்திற்குப் பிறகு குச்சிகளைச் சேமித்து கூடுகட்டி முடித்தன. இரை தேடிவிட்டு வந்து பார்க்கும்பொழுது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கூட்டை வீட்டு வேலைக்காரன் தூக்கி எறிந்துவிட்டான்.

-
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி போன்ற மனிதர்கள் எங்கே என்று கூறியவாறே கண்ணீர் விட்டுக்கொண்டு காட்டிற்குத் திரும்பும்போது சிட்டுக்குருவி அம்மா!அப்பா! என்னை அடித்து உண்ணுகிறேன் என்கிறார்கள். வாருங்கள் நாம் காட்டிற்கே செல்வோம். “நகர’ வாழ்வு “நரக’ வாழ்வு என்பதை உணர்ந்தேன் என்றது குருவிக் குஞ்சு.

=====================================

-ச. ஸ்ரீவிகாசினி- சிறுவர் மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 07, 2015 12:13 am

இன்றைய நாடு நடப்பு இது தான் ..............நல்ல கதை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக