புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
Page 1 of 1 •
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109361பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம்
கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை ‘சர்வதேச தீவிரவாதி’ என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவன் ஈடுபட்டு வருவதால், 2006–ம் ஆண்டு அவனை வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி எனவும் அமெரிக்கா அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தாவூத்துக்கு எதிராக சர்வதேச போலீசார் கைது வாரண்டு பிறப்பித்தனர். இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர தீவிரவாதிகளான அப்துல் கரிம் துண்டா, யாசின் பத்கல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது மீண்டும் உறுதியானது
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தனியார் செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் பாய்ஸ்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு 'ரா' ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிற்குள் சென்று தாவூத் இப்ராகிம்மை அழித்துவிட இந்தியாவின் உளவு அமைப்பான ரா 2013ம் ஆண்டு திட்டமிட்டது. தாவூத் இப்ராகிம்மை வேட்டயாடும் இந்த நடவடிக்கைக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டது.
'சூப்பர் பாய்ஸ்' நடவடிக்கைக்கு 'ரா' அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்களுக்கு சூடான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் நாட்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.
கண்காணிப்பு
பாகிஸ்தானுக்குள் சென்றதும், 9 பேர்கள் கொண்ட இந்திய குழு தாவூத் இப்ராகிம்மின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்துள்ளான். கிளிப்டன் சாலையில் தினமும் காரில் சென்றுவந்துள்ளான். சாலையில் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். அவனது நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்பட்டது.
இஸ்ரேல் உளவு அமைப்பு உதவி
தாவூத் இப்ராகிம்மை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' வின் திட்டத்திற்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் பெரும் உதவிகரமாக செயல்பட்டது.
கராச்சி நகரில் தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவனை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது. அவன் வழக்கமாக செல்லும் சாலையில், அவனது காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.
கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் இப்ராகிம் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான். கிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவனை, அங்குள்ள ஒரு தர்கா பகுதியில் சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக பதுங்கி இருந்தனர்.
ரகசிய தொலைபேசி
செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் அவனை சுட்டுக் கொல்ல தயாராக இருந்த நிலையில், சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு ரகசிய தொலைபேசி வந்தது.
சூப்பர் பாய்ஸ் வீரர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு, தாவூத் இப்ராகிமின் கார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. ரகசிய தொலைபேசியில் கிடைத்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகவும் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப்பட்டு திட்டம் வெற்றியை அடையும் போது கைவிடப்பட்டது.
ரகசிய தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாள் திட்டம் வெற்றியடையும் நிலையில், ஒரு நிமிடத்தில் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.
-dailythanthi
சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம்
கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை ‘சர்வதேச தீவிரவாதி’ என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவன் ஈடுபட்டு வருவதால், 2006–ம் ஆண்டு அவனை வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி எனவும் அமெரிக்கா அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தாவூத்துக்கு எதிராக சர்வதேச போலீசார் கைது வாரண்டு பிறப்பித்தனர். இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர தீவிரவாதிகளான அப்துல் கரிம் துண்டா, யாசின் பத்கல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது மீண்டும் உறுதியானது
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தனியார் செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் பாய்ஸ்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு 'ரா' ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிற்குள் சென்று தாவூத் இப்ராகிம்மை அழித்துவிட இந்தியாவின் உளவு அமைப்பான ரா 2013ம் ஆண்டு திட்டமிட்டது. தாவூத் இப்ராகிம்மை வேட்டயாடும் இந்த நடவடிக்கைக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டது.
'சூப்பர் பாய்ஸ்' நடவடிக்கைக்கு 'ரா' அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்களுக்கு சூடான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் நாட்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.
கண்காணிப்பு
பாகிஸ்தானுக்குள் சென்றதும், 9 பேர்கள் கொண்ட இந்திய குழு தாவூத் இப்ராகிம்மின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்துள்ளான். கிளிப்டன் சாலையில் தினமும் காரில் சென்றுவந்துள்ளான். சாலையில் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். அவனது நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்பட்டது.
இஸ்ரேல் உளவு அமைப்பு உதவி
தாவூத் இப்ராகிம்மை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' வின் திட்டத்திற்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் பெரும் உதவிகரமாக செயல்பட்டது.
கராச்சி நகரில் தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவனை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது. அவன் வழக்கமாக செல்லும் சாலையில், அவனது காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.
கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் இப்ராகிம் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான். கிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவனை, அங்குள்ள ஒரு தர்கா பகுதியில் சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக பதுங்கி இருந்தனர்.
ரகசிய தொலைபேசி
செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் அவனை சுட்டுக் கொல்ல தயாராக இருந்த நிலையில், சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு ரகசிய தொலைபேசி வந்தது.
சூப்பர் பாய்ஸ் வீரர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு, தாவூத் இப்ராகிமின் கார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. ரகசிய தொலைபேசியில் கிடைத்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகவும் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப்பட்டு திட்டம் வெற்றியை அடையும் போது கைவிடப்பட்டது.
ரகசிய தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாள் திட்டம் வெற்றியடையும் நிலையில், ஒரு நிமிடத்தில் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.
-dailythanthi
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109373Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109374.
இதை முதலில் வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம்
எனக்கு தெரிந்த வரை . ஏதேனும் காரியங்களுக்காக இது போன்ற mission -கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது உண்டு.
இருந்தாலும் கட்டுரையின் உண்மை தன்மை பற்றி சரியாக கூற முடியவில்லை
ஒரு வேளை நடந்திருக்கலாம் ...அல்லது அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அஜித் கே தோவல் பதவியை விட்டு ஓய்வு பெறும் முன்பு ஹபீஸ் சையது கொல்லப்படுவது உறுதி
இதை முதலில் வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம்
எனக்கு தெரிந்த வரை . ஏதேனும் காரியங்களுக்காக இது போன்ற mission -கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது உண்டு.
இருந்தாலும் கட்டுரையின் உண்மை தன்மை பற்றி சரியாக கூற முடியவில்லை
ஒரு வேளை நடந்திருக்கலாம் ...அல்லது அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அஜித் கே தோவல் பதவியை விட்டு ஓய்வு பெறும் முன்பு ஹபீஸ் சையது கொல்லப்படுவது உறுதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109483- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109624மேற்கோள் செய்த பதிவு: 1109483mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.
IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#1109625- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1109624SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109483mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.
IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை
சரி நண்பரே
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
#0- Sponsored content
Similar topics
» தாவூத் தம்பியை கொல்ல சோட்டா ராஜன் முயற்சி
» பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல ராஜபக்ச மகன் முயற்சி?
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ. திட்டம்; தாவூத் இப்ராகிமிடம் பொறுப்பு ஒப்படைப்பு!
» கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி
» பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல ராஜபக்ச மகன் முயற்சி?
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ. திட்டம்; தாவூத் இப்ராகிமிடம் பொறுப்பு ஒப்படைப்பு!
» கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|