புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
68 Posts - 53%
heezulia
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
15 Posts - 3%
prajai
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
9 Posts - 2%
jairam
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_m10கதை சொல்றேன் கேளுங்க..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை சொல்றேன் கேளுங்க..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 08, 2009 1:22 pm

அழுக்குப் பாவாடை, தாவணி, சட்டை எனத் திரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்கள் திருவிழா அன்றுதான் சீவிச் சிங்காரித்து வருவர். இவர்களைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு தெரு முனையிலும் வாலிபர்கள் காத்திருப்பர். அந்தக் கூட்டத்திலுள்ள யாரையாவது பார்த்து ஒரு பெண் சிரித்து விட்டால் போதும். அன்றைய மொத்தச் செலவும் அவன் தலையில் தான் விழும். இதுதவிர, இளவட்டங்கள் தங்களுக்குப் பிடித்தவர்கள் உடலில் மஞ்சத்தண்ணி ஊத்தி தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இந்த திருவிழாக் காலங்களில்தான்.
*********************************************************************************
கலர் கலரான வளையல்கள், தொங்கட்டான்கள், பாசிமணிகள், மிட்டாய்கள், இனிப்புகள், வாட்ச், பொம்மை, குச்சி ஐஸ், பலூன், சுக்கு காபி, சீட்டாட்டம், ஓட்டல் என கலகலக்க வைக்கும் திருவிழாக் கடைகள்தான் திருவிழாவின் ஸ்பெஷல். அக்காவுக்கு கல் தோடு, தங்கச்சிக்கு துப்பாக்கி, தம்பிக்கு மிட்டாய், நண்பனுக்கு சிக்கன் புரோட்டா என வெளிïரில் வேலை பார்த்த காசைக் கரைய வைக்கும் கடைகள் திருவிழாவில் ஏராளம் உண்டு.
*********************************************************************************
பஞ்சாயத்து நடக்காத கிராமங்களே கிடையாது. சொத்துத் தகராறு, வெட்டுக்குத்து, வாய்க்காய்த் தகராறு, அடிதடி, திருட்டு, காதல், சாதிப்பிரச்சினை, விவாகரத்து என ஊர்ல நடக்குற ஒவ்வொரு பிரச்சினையும் பஞ்சாயத்தில்தான் பேசி தீர்க்கப்படும். ஆலமரத்தடியும், சொம்பும் பஞ்சாயத்தின் இரு கண்கள். இவை இல்லாமல் எந்தவொரு பஞ்சாயத்தும் நடக்காது. அதேபோல பஞ்சாயத்துக்கு வர்றவங்க எல்லாரும் சட்டையை கழட்டி வச்சிட்டுதான் உட்காரணும். கத்தி, கம்பு, சூரின்னு ஆயுதங்கள பதுக்கி வச்சிருந்தா கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடு. எவ்ளோ உஷார் பாருங்க.
*********************************************************************************
பிரச்சினையை அவங்களாகவே பேசி தீர்க்குறதுக்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்துல கெடு கொடுப்பாங்க. உதாரணமா விவாகரத்துன்னா அதுக்கு 5 கெடு கொடுப்பாங்க. ஒரு கெடுவுக்கு 8 நாள், 16 நாள்னு கணக்கு உண்டு. அந்த நேரத்துக்குள்ள பேசித் தீர்க்கலைன்னா இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டு தீர்ப்பு சொல்லிருவாங்க. கூரைக்குச்சியை இரண்டா ஒடைச்சு, ஆளுக்கு ஒன்னா கொடுத்தா விவாகரத்து செஞ்சாச்சுன்னு அர்த்தம்.
*********************************************************************************
சில கிராமங்களில் கிடாமுட்டு விழா நடக்கும். செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள்தான் `நம்பர்1'.
********************************************************************************
கரகாட்டம் இல்லாத திருவிழாக்களே கிராமங்களில் கிடையாது. சாமி வீதி உலா செல்லும்போதும், முளைப்பாரி எடுத்துச் செல்லும்போதும் நாதஸ்வரம், மேளத்தோடு தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே செல்வர். அந்தக் கரகம் பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். அதனுள் பச்சரிசியைக் கொட்டி வாய்ப்பகுதியில் தேங்காய் வைத்து கட்டி விடுவர். அதன்மீது குளத்துத் தண்ணீரில் வளரக்கூடிய கிளச்சிக் கட்டை வேரைச்சுற்றி, பூவால் அலங்காரம் செய்தால் கரகம் தயாராகி விடும். இதைத் தலையில் வைத்து அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு மொத்தக் கூட்டமும் சொக்கி நிற்கும்.
***********************************************************************************
கிராமப்புறங்களில் `பசு மிதித்தல்' என்ற சொல்வழக்கம். அதாவது வயதுக்கு வந்த பசுவை, திடகாத்திரமான காளையோடு சேர வைத்து இனவிருத்தி செய்வது. எல்லா காளைகளையும் பசுவோடு சேர வைக்க முடியாது. இரண்டு கால்களும் நல்ல வளர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் காளைகளே இனவிருத்திக்கு ஏற்றவை. இது போன்ற காளைகளுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றியும், பச்சைப்புல்லை உண்ணக் கொடுத்தும் கொழுகொழுவென வளர்க்கிறார்கள். பசுமாட்டைக் கண்டால் பாயும் அளவுக்கு அதன் வளர்ப்பு இருக்கும். பருவமடையாத பசுக்களைக் கண்டால் இந்தக் காளைகள் பக்கத்தில் கூட செல்வதில்லை. சில காளைகள் ஒருநாளைக்கு 8 பசுக்கள் வரை `மிதிக்கின்றன.'



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 08, 2009 1:25 pm

என்ன தமிழன்ணா இப்ப என்னமோ கதை சொல்லுறன் என்றீங்களே.. எங்க..??ஃ காணாமே கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 08, 2009 1:28 pm

கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 08, 2009 1:31 pm

Tamilzhan wrote:கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837

என்னமா.. விங் பண்ணுறாங்க... உக்காந்து யோசிப்பீங்களா..? இப்படி எல்லாம் தலைப்பு போட

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 1:35 pm

கதை சொல்றேன் கேளுங்க..! 56667 கதை சொல்றேன் கேளுங்க..! 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக