புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நெகிழ வைத்த நிஜம்"
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
"நெகிழ வைத்த நிஜம்"
( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது .
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )
இதோ நெகிழ வைத்த நிஜம்
என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'.
என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று.
சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டான். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அரை அரைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
என் மகன் தவறு செய்தாள் கூட திட்டுவேனே ஒழிய அவனை அடித்ததில்லை. அவனை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
"அவனை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது.."
மனது முழுக்க என் மகனின் நினைப்பு தான். நான் அவனை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவானோ என்று நடுக்கம். எப்படி அவனை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தான். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தான். அய்யோ பிள்ளைய அடிசனால கோவத்துல நம்மகிட்ட பேச மாடிங்கிறானே என்று மனவருத்தம் அடைந்தேன். என் மகனிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றான்.
என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீ ஒரு தடவையாவது என்னை நினைப்பியா என்று கேட்டான். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன்.
இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டான்... இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.
"உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தான்.
நீ என்னை அடித்தாலும் அனைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினான்”.
அவன் என்னை கொஞ்சிய அந்த நொடி அவனின் மகளாக மாறிப்போனேன் "அவள் பாசத்திற்கு முன்".
--------------------------------------------------------------------------------------
நன்றி --மின்னஞ்சல் /முகநூல்
( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது .
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )
இதோ நெகிழ வைத்த நிஜம்
என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'.
என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று.
சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டான். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அரை அரைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
என் மகன் தவறு செய்தாள் கூட திட்டுவேனே ஒழிய அவனை அடித்ததில்லை. அவனை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
"அவனை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது.."
மனது முழுக்க என் மகனின் நினைப்பு தான். நான் அவனை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவானோ என்று நடுக்கம். எப்படி அவனை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தான். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தான். அய்யோ பிள்ளைய அடிசனால கோவத்துல நம்மகிட்ட பேச மாடிங்கிறானே என்று மனவருத்தம் அடைந்தேன். என் மகனிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றான்.
என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீ ஒரு தடவையாவது என்னை நினைப்பியா என்று கேட்டான். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன்.
இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டான்... இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.
"உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தான்.
நீ என்னை அடித்தாலும் அனைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினான்”.
அவன் என்னை கொஞ்சிய அந்த நொடி அவனின் மகளாக மாறிப்போனேன் "அவள் பாசத்திற்கு முன்".
--------------------------------------------------------------------------------------
நன்றி --மின்னஞ்சல் /முகநூல்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
நிச்சயமாக குழந்தைகள் என்றுமே குழந்தைகளாய் இருந்துகொண்டே நமக்கு தாயாகிவிடுவார்கள் ஒரு புன்னகையாள். அவர்களுக்கு தாயிடமிருந்து கிடைக்கும் சந்தோஷங்களை மட்டுமே பாதுகாத்துவைக்க தெரியும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மையிலேயே நெகிழ வைத்து விட்டது வரிகள்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிள்ளையின் பதில் நெகிழவைத்து விட்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|