புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு, Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் வங்கிக்கு `அல்வா ` கொடுப்போரைக் கண்டறிந்து கொள்ள முடியும் என்பது வங்கிகளின் நம்பிக்கை.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் - ஓட்டுனர் உரிமம் - ரேஷன் கார்டு - பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டை மூலம் ஒருவரின் தகவல்கள் பிறப்பு ,வசிக்கும் இடம், ரத்த வகை,தொழில்,கண் அடையாளம்,கை ரேகை என அனைத்தும் அரசாங்கத்திடம் கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. பிரைவசி என்ற தனிமனித சுதந்திரம் இல்லாத சூழல், தீவிரவாதிகளின் செயல்களுக்கு எளிதாக இந்த தகவல் உதவும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இப்போது, ` CIBL` எனப்படும் க்ரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ லிமிடட் ஆன `கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட்` ஒரு புதிய கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்துள்ளது குறித்தும் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிறுவனம், இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களைக் கவனிக்க ட்ராய் (Telecom Regulatory Authority of India -TRAI) மற்றும் இர்டா ( Insurance Regulatory and Development Authority -IRDA) ஆகிய நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
`ட்ராய்` மற்றும் `இர்டா`இந்த கோரிக்கையை நிறைவேற்றி உதவும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் டேட்டாக்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக், கணினித் தகவல்கள் என்று அனைத்துமே கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளது. சுத்தமாக பிரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் என்ற கணிணி வல்லுநர், அமெரிக்க நாடானது உலகின் அனைத்து நாடுகளின் மீதும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறது என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, சேகரித்த செய்திகள், உளவுத் தகவல்கள் , ஆவணங்கள், ரகசியங்கள் தோராயமாக எண்ணிகையில் 6.3 பில்லியன்கள் என்றும், உலக அளவில் அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதையும் அம்பலப்படுத்தினார்.
இதற்கு உடந்தையாக இருந்தது டெல் என்ற கணினி நிறுவனம். டெல் நிறுவனம்தான் இந்த கண்காணிப்பு சாப்ட்வேர்கள், ப்ரோகிராம்கள், கணினி வல்லுநர்களுக்கு பயிற்சி என்று சகலமும் அளித்தது. இத்தனைக்கும் அமெரிக்காவின் பல அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனகளின் வெப்சைட்கள் டெல் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.
இந்நிலையில் இந்த சிபில் நிறுவனம் சேவை மனப்பான்மையிலேயே செய்வதாகக் கூறினாலும், இதை வேறு ஒரு தனியார் நிறுவனமோ அல்லது தீவிரவாத இயக்கமோ பயன்படுத்திக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த 26-11-2008 ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடுதான் நிறைவேற்றப் பட்டது என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அந்த சம்பவத்திற்குக் காரணம் டிஜிட்டல் டேட்டா என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒரு கத்துக்குட்டி அமைப்பு அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா உதவும் , அமெரிக்கா பயிற்சியும் கொடுத்து வளர்க்கும் அமைப்பு என்பது பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில், சிபில், ட்ராய் மற்றும் இர்டா உதவியை பெற்றால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய சிக்கல் வரும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பிற்கென பிரத்யேகமாக வேலைபார்க்கும் `ஐ பி`க்கும், வெளி நாட்டு விவகாரங்களின் பாதுகாப்பு பணியில் இருக்கும் `ரா` விற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.
இப்போதே நம் தொலைபேசி எண்ணிற்கு ஏதேதோ நிறுவனங்களில் இருந்து பல குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருகின்றன. இதனை யாரும் மறுத்திட முடியாது. இந்நிலையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தனி மனிதர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என்பதை நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில் CBIL என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் மக்களை, வங்கிகளின் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்கும் அனுமதியை மத்திய அரசு தருவதை மறுபரிசீலனை செய்வது நல்லது
விகடனிலிருந்து...
இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் வங்கிக்கு `அல்வா ` கொடுப்போரைக் கண்டறிந்து கொள்ள முடியும் என்பது வங்கிகளின் நம்பிக்கை.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் - ஓட்டுனர் உரிமம் - ரேஷன் கார்டு - பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டை மூலம் ஒருவரின் தகவல்கள் பிறப்பு ,வசிக்கும் இடம், ரத்த வகை,தொழில்,கண் அடையாளம்,கை ரேகை என அனைத்தும் அரசாங்கத்திடம் கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. பிரைவசி என்ற தனிமனித சுதந்திரம் இல்லாத சூழல், தீவிரவாதிகளின் செயல்களுக்கு எளிதாக இந்த தகவல் உதவும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இப்போது, ` CIBL` எனப்படும் க்ரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ லிமிடட் ஆன `கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட்` ஒரு புதிய கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்துள்ளது குறித்தும் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிறுவனம், இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களைக் கவனிக்க ட்ராய் (Telecom Regulatory Authority of India -TRAI) மற்றும் இர்டா ( Insurance Regulatory and Development Authority -IRDA) ஆகிய நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
`ட்ராய்` மற்றும் `இர்டா`இந்த கோரிக்கையை நிறைவேற்றி உதவும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் டேட்டாக்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக், கணினித் தகவல்கள் என்று அனைத்துமே கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளது. சுத்தமாக பிரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் என்ற கணிணி வல்லுநர், அமெரிக்க நாடானது உலகின் அனைத்து நாடுகளின் மீதும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறது என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, சேகரித்த செய்திகள், உளவுத் தகவல்கள் , ஆவணங்கள், ரகசியங்கள் தோராயமாக எண்ணிகையில் 6.3 பில்லியன்கள் என்றும், உலக அளவில் அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதையும் அம்பலப்படுத்தினார்.
இதற்கு உடந்தையாக இருந்தது டெல் என்ற கணினி நிறுவனம். டெல் நிறுவனம்தான் இந்த கண்காணிப்பு சாப்ட்வேர்கள், ப்ரோகிராம்கள், கணினி வல்லுநர்களுக்கு பயிற்சி என்று சகலமும் அளித்தது. இத்தனைக்கும் அமெரிக்காவின் பல அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனகளின் வெப்சைட்கள் டெல் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.
இந்நிலையில் இந்த சிபில் நிறுவனம் சேவை மனப்பான்மையிலேயே செய்வதாகக் கூறினாலும், இதை வேறு ஒரு தனியார் நிறுவனமோ அல்லது தீவிரவாத இயக்கமோ பயன்படுத்திக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த 26-11-2008 ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடுதான் நிறைவேற்றப் பட்டது என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அந்த சம்பவத்திற்குக் காரணம் டிஜிட்டல் டேட்டா என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒரு கத்துக்குட்டி அமைப்பு அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா உதவும் , அமெரிக்கா பயிற்சியும் கொடுத்து வளர்க்கும் அமைப்பு என்பது பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில், சிபில், ட்ராய் மற்றும் இர்டா உதவியை பெற்றால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய சிக்கல் வரும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பிற்கென பிரத்யேகமாக வேலைபார்க்கும் `ஐ பி`க்கும், வெளி நாட்டு விவகாரங்களின் பாதுகாப்பு பணியில் இருக்கும் `ரா` விற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.
இப்போதே நம் தொலைபேசி எண்ணிற்கு ஏதேதோ நிறுவனங்களில் இருந்து பல குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருகின்றன. இதனை யாரும் மறுத்திட முடியாது. இந்நிலையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தனி மனிதர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என்பதை நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில் CBIL என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் மக்களை, வங்கிகளின் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்கும் அனுமதியை மத்திய அரசு தருவதை மறுபரிசீலனை செய்வது நல்லது
விகடனிலிருந்து...
Debit Card மூலம் நம் பணத்தை நாம் எடுப்பதற்கே கட்டணம் வசூலிக்கும் கொள்ளைகாரர்களிடம் இருந்து தப்பியுங்கள் மக்களே.Credit Card , Debit Card பயன்படுத்துபவர்கள் அதை தூக்கி எறியவேண்டும் இதனால் எந்தவித பயனும் இல்லை.அவசர தேவைக்குக் பயன்படுமே என்று சொல்லுபவர்கள் தங்களது ஒருவருட CC ஸ்டேட்மென்ட்டோ அல்லது Debit card மூலம் பணம் எடுத்ததால் எவ்வளவு நாம் வங்கிக்கு பயன்பாட்டுதொகையாகவோ கொடுத்திருக்கிறோம் என்று பாருங்கள் அதன்பிறகு பயன்படுத்தமாட்டீர்கள்.
நாம் சிறியவர்களாக இருக்கும் போது நமது அம்மாக்கள் , பாட்டிகள் கடைபிடித்த சிக்கனத்தையும் அளவறிந்து செலவு செய்யும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் சிறியவர்களாக இருக்கும் போது நமது அம்மாக்கள் , பாட்டிகள் கடைபிடித்த சிக்கனத்தையும் அளவறிந்து செலவு செய்யும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இதில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா?
கேட்கவே அதிர்ச்சியாக் உள்ளது...
கேட்கவே அதிர்ச்சியாக் உள்ளது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» வேலன்:-உங்கள் சிபில் ஸ்கோரினை அறிந்துகொள்ள -Cibil Score.
» ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!
» வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை
» ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!
» வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|