புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை.
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.
இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.
வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.
காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
Nandri:vikatan
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.
இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.
வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.
காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
Nandri:vikatan
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக, மிக உபயோகமான பதிவு...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல பதிவு .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பகிர்வுக்கு நன்றி ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல உபயோகமான பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|