புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை இல்லாப் பட்டதாரிணி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காவ்யா வந்து சென்றதில் இருந்து, சுமதி மிகவும் குழம்பி போயிருந்தாள். 'ஏசி' அறையில் அமர்ந்திருந்த போதிலும், அவள் இதயம் யோசனையின் பிடியில், சூடாக இருந்தது.
காலிங் பெல் ஓசை கேட்டு, கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வீட்டு வேலைகளின் பிடியில் இருந்த சுமதி, பள்ளித் தோழி காவ்யா வந்து நிற்பாள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.
'ஏய்... காவ்யா... எப்படி இருக்கே...' என்று ஆனந்த கூச்சலிட்டவள், 'வா வா... உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு...' என்று கூறியபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றவள், 'ஆமா...என் வீட்டை எப்படி கண்டுபிடிச்சே?' என்று கேட்டாள்.
'நம்ம கவிதா தான் உன் அட்ரச கொடுத்தா. ஒரு நாள் அவ வீட்டுக்கு போயிருந்தேன்... உன் வீடு இங்க இருக்குன்னு சொன்னா...'என்றாள்.
'என்னை இவ்வளவு தூரம் தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குடி. உன்னை பார்த்த சந்தோஷத்துல என்ன பேசுறதுன்னே தெரியல. சரி... உன்னைப் பற்றிச் சொல்லு...' என்றவள், பிரிட்ஜை திறந்து இரண்டு குளிர் பானங்களை எடுத்து, ஒன்றை காவ்யா கையில் கொடுத்து, மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டாள்.
'கணவர், சாப்ட்வேர் இன்ஜினியர்; நானும், அதே பீல்டு தான். எனக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் ஒன்பதாவதும், இன்னொருத்தன் ஏழாவதும் படிக்கறாங்க. சாலிகிராமத்துல இருக்கோம்; ஒரு வேலையா இங்கே வந்தேன். அப்படியே ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்த உன்னையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். உன்னைப் பத்தி சொல்லு... உன் கணவர் என்ன செய்றார்... எத்தனை பிள்ளைகள்...' என்று கேட்டாள் காவ்யா.
'என் கணவரும், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தான். ரெண்டு பசங்க; பெரியவன் ஏழாவதும், சின்னவன் ஐஞ்சாவதும் படிக்கறாங்க...''அதுசரி... பேங்க் ஆபிசரா இருந்த நீ, வேலையை விட்டுட்டன்னு கவிதா சொன்னாளே... உண்மையா?'
'ஆமாம்...'
'என்ன மடத்தனம்டி; ஏன் வேலையை விட்டே...'
'இதுல என்னடி மடத்தனம் இருக்கு... குழந்தைகள கவனிச்சுக்கணும்ன்னு தான் வேலைய விட்டேன்...' என்றாள் சுமதி.
'அதுக்காக, பேங்க் ஆபீஸர் வேலையை விடலாமாடி. இப்பப்பாரு... உன் புடவை எல்லாம் சாதம், சாம்பார். சமையற்கட்டிலிருந்து நேரா வர்றே போல இருக்கு. முழு நேர சமையல்காரியா ஆயிட்டியேடி. வீட்டு வேலைக்காரியா இருக்கவா படிச்சே... நாலு காசு சம்பாதிச்சு கவுரவமா இருந்த நீ, இப்ப உன் கைச் செலவுக்கு கூட கணவனை எதிர்பார்த்து நிற்கற நிலைமைக்கு வந்துட்டியேடி...' என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமதியின் மாமியார் கோவிலில் இருந்து வர, காவ்யாவை, மாமியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சுமதி.
'குடிக்க ஏதாவது கொடுத்தியாம்மா. சாப்பிட்டுப் போகச் சொல்லேன். நான் ஸ்லோகம் சொல்லணும்; நீங்க பேசிட்டு இருங்க...' சொல்லி, பூஜை அறையில் நுழைந்தாள் மாமியார்.
'ஏண்டி, சொந்த வீட்டில வேலை செஞ்சா வேலைக்காரியா...' என்று கேட்டாள் சுமதி.
'அப்படி இல்லடி... நேரம் கிடைச்சா, நானும் தான் சமைக்கறேன். அது தப்பில்லடி; வேலையை விட்டதுதான் தப்பு. வேலை பார்த்தா கையில காசு இருக்கும், நாம நினைச்சத வாங்கலாம், நம்ம இஷ்டத்துக்கு செலவு செய்யலாம். எல்லாத்துக்கும் மேலா, ஒரு சுதந்திரம்... அதுவும் இல்லாம உன் மாமியார் வீட்ல தானே இருக்காங்க... பசங்கள பாத்துக்க மாட்டாங்களா... எனக்கு மாமியார், மாமனார் யாரும் இல்ல; எல்லாரும் எப்பவோ போய் சேர்ந்தாச்சு.
என் பசங்க ஸ்கூல்லருந்து வந்ததும், தனியா தான் இருப்பாங்க. நான் என்ன வேலைக்குப் போகலையா... திரும்பவும் அந்த மாதிரி வேலை, உனக்கு கிடைக்குமா... போடி போ, வத்த குழம்பும், வடாமும் பொரி, பயித்தியக்காரி...' என்ற காவ்யா, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பிப் போனாள்.குழம்பிய மனதுடன் அமர்ந்திருந்தவளுக்கு, பக்கத்து வீட்டு மாமி, தன் மாமியாரிடம் அங்கலாய்ப்பாய் பேசுவது காதில் விழுந்தது
.
''உங்களுக்குக்கென்ன... மருமக வீட்டில இருக்கா, அதனால, தினமும் கோவிலுக்குப் போக முடியுது. எங்க வீட்டுல என் பையனும், மருமகளும் வேலைக்கும், பேரன், பேத்தி ஸ்கூலுக்கும் போயிடறாங்க.... அவங்க போனதும் வீட்டப் பார்த்தா... ஒரு போர்க்களம் மாதிரி போட்டது போட்டபடி கிடக்கும். எல்லாத்தையும் ஒழுங்கு செய்து, துடைச்சு சுத்தப்படுத்தி, துணியெல்லாம் காயப்போட்டு நிமிர்ந்தா, மணி பதினொண்ணு ஆயிடறது. அப்புறம் கோவிலாவது, குளமாவது. மருமக வீட்டுல இருக்கற அன்னிக்குத்தான் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியும்,'' என்று பெருமூச்சு விட்டாள் பக்கத்து வீட்டு மாமி.
''நீங்க சொல்றது சரிதான் மாமி. சுமதி வேலைக்குப் போனா, உங்கள மாதிரிதான் நானும் எல்லா வேலைகளையும் பாக்கணும். அந்த விஷயத்துல, நான் கொடுத்து வைச்சவ. அவர் போனப்புறம் தினம் கோவிலுக்குப் போறது மனசுக்கு ஆறுதலா இருக்கு,'' என்றார்.
தொடரும்.................
காலிங் பெல் ஓசை கேட்டு, கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வீட்டு வேலைகளின் பிடியில் இருந்த சுமதி, பள்ளித் தோழி காவ்யா வந்து நிற்பாள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.
'ஏய்... காவ்யா... எப்படி இருக்கே...' என்று ஆனந்த கூச்சலிட்டவள், 'வா வா... உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு...' என்று கூறியபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றவள், 'ஆமா...என் வீட்டை எப்படி கண்டுபிடிச்சே?' என்று கேட்டாள்.
'நம்ம கவிதா தான் உன் அட்ரச கொடுத்தா. ஒரு நாள் அவ வீட்டுக்கு போயிருந்தேன்... உன் வீடு இங்க இருக்குன்னு சொன்னா...'என்றாள்.
'என்னை இவ்வளவு தூரம் தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குடி. உன்னை பார்த்த சந்தோஷத்துல என்ன பேசுறதுன்னே தெரியல. சரி... உன்னைப் பற்றிச் சொல்லு...' என்றவள், பிரிட்ஜை திறந்து இரண்டு குளிர் பானங்களை எடுத்து, ஒன்றை காவ்யா கையில் கொடுத்து, மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டாள்.
'கணவர், சாப்ட்வேர் இன்ஜினியர்; நானும், அதே பீல்டு தான். எனக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் ஒன்பதாவதும், இன்னொருத்தன் ஏழாவதும் படிக்கறாங்க. சாலிகிராமத்துல இருக்கோம்; ஒரு வேலையா இங்கே வந்தேன். அப்படியே ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்த உன்னையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். உன்னைப் பத்தி சொல்லு... உன் கணவர் என்ன செய்றார்... எத்தனை பிள்ளைகள்...' என்று கேட்டாள் காவ்யா.
'என் கணவரும், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தான். ரெண்டு பசங்க; பெரியவன் ஏழாவதும், சின்னவன் ஐஞ்சாவதும் படிக்கறாங்க...''அதுசரி... பேங்க் ஆபிசரா இருந்த நீ, வேலையை விட்டுட்டன்னு கவிதா சொன்னாளே... உண்மையா?'
'ஆமாம்...'
'என்ன மடத்தனம்டி; ஏன் வேலையை விட்டே...'
'இதுல என்னடி மடத்தனம் இருக்கு... குழந்தைகள கவனிச்சுக்கணும்ன்னு தான் வேலைய விட்டேன்...' என்றாள் சுமதி.
'அதுக்காக, பேங்க் ஆபீஸர் வேலையை விடலாமாடி. இப்பப்பாரு... உன் புடவை எல்லாம் சாதம், சாம்பார். சமையற்கட்டிலிருந்து நேரா வர்றே போல இருக்கு. முழு நேர சமையல்காரியா ஆயிட்டியேடி. வீட்டு வேலைக்காரியா இருக்கவா படிச்சே... நாலு காசு சம்பாதிச்சு கவுரவமா இருந்த நீ, இப்ப உன் கைச் செலவுக்கு கூட கணவனை எதிர்பார்த்து நிற்கற நிலைமைக்கு வந்துட்டியேடி...' என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமதியின் மாமியார் கோவிலில் இருந்து வர, காவ்யாவை, மாமியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சுமதி.
'குடிக்க ஏதாவது கொடுத்தியாம்மா. சாப்பிட்டுப் போகச் சொல்லேன். நான் ஸ்லோகம் சொல்லணும்; நீங்க பேசிட்டு இருங்க...' சொல்லி, பூஜை அறையில் நுழைந்தாள் மாமியார்.
'ஏண்டி, சொந்த வீட்டில வேலை செஞ்சா வேலைக்காரியா...' என்று கேட்டாள் சுமதி.
'அப்படி இல்லடி... நேரம் கிடைச்சா, நானும் தான் சமைக்கறேன். அது தப்பில்லடி; வேலையை விட்டதுதான் தப்பு. வேலை பார்த்தா கையில காசு இருக்கும், நாம நினைச்சத வாங்கலாம், நம்ம இஷ்டத்துக்கு செலவு செய்யலாம். எல்லாத்துக்கும் மேலா, ஒரு சுதந்திரம்... அதுவும் இல்லாம உன் மாமியார் வீட்ல தானே இருக்காங்க... பசங்கள பாத்துக்க மாட்டாங்களா... எனக்கு மாமியார், மாமனார் யாரும் இல்ல; எல்லாரும் எப்பவோ போய் சேர்ந்தாச்சு.
என் பசங்க ஸ்கூல்லருந்து வந்ததும், தனியா தான் இருப்பாங்க. நான் என்ன வேலைக்குப் போகலையா... திரும்பவும் அந்த மாதிரி வேலை, உனக்கு கிடைக்குமா... போடி போ, வத்த குழம்பும், வடாமும் பொரி, பயித்தியக்காரி...' என்ற காவ்யா, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பிப் போனாள்.குழம்பிய மனதுடன் அமர்ந்திருந்தவளுக்கு, பக்கத்து வீட்டு மாமி, தன் மாமியாரிடம் அங்கலாய்ப்பாய் பேசுவது காதில் விழுந்தது
.
''உங்களுக்குக்கென்ன... மருமக வீட்டில இருக்கா, அதனால, தினமும் கோவிலுக்குப் போக முடியுது. எங்க வீட்டுல என் பையனும், மருமகளும் வேலைக்கும், பேரன், பேத்தி ஸ்கூலுக்கும் போயிடறாங்க.... அவங்க போனதும் வீட்டப் பார்த்தா... ஒரு போர்க்களம் மாதிரி போட்டது போட்டபடி கிடக்கும். எல்லாத்தையும் ஒழுங்கு செய்து, துடைச்சு சுத்தப்படுத்தி, துணியெல்லாம் காயப்போட்டு நிமிர்ந்தா, மணி பதினொண்ணு ஆயிடறது. அப்புறம் கோவிலாவது, குளமாவது. மருமக வீட்டுல இருக்கற அன்னிக்குத்தான் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியும்,'' என்று பெருமூச்சு விட்டாள் பக்கத்து வீட்டு மாமி.
''நீங்க சொல்றது சரிதான் மாமி. சுமதி வேலைக்குப் போனா, உங்கள மாதிரிதான் நானும் எல்லா வேலைகளையும் பாக்கணும். அந்த விஷயத்துல, நான் கொடுத்து வைச்சவ. அவர் போனப்புறம் தினம் கோவிலுக்குப் போறது மனசுக்கு ஆறுதலா இருக்கு,'' என்றார்.
தொடரும்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணி, 3:00‑—
டூவீலரை எடுத்து, பள்ளி நோக்கி சென்றாள் சுமதி. பள்ளியின் முன் காத்திருந்த போது, எதிரே, பள்ளியில் இருந்து, 'அம்மா' என்று ஆசையாய் அழைத்தபடி பிள்ளைகள் ஓடிவர, அவர்களை இழுத்து அணைத்துக் கொண்டாள். வழி நெடுக, பிள்ளைகள் தங்கள் வகுப்பில் நடந்த சம்பவங்களை ஆர்வத்துடன் கூறிக்கொண்டு வந்தனர்.
களைந்து போட்ட அவர்கள் சீருடையை துவைக்கப் போட்டு, ஷூவை ஸ்டாண்டில் வைத்து, தட்டில் 'ஸ்னாக்ஸ்'சை வைத்து நீட்டினாள். அவர்கள் அதைக் கொறித்துக் கொண்டே, தங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தனர்.
''அம்மா... என் பிரண்ட் செஸ் கோச்சிங் போறான். என்னையும் சேர்த்து விடறியா?'' என்று கேட்டான் மூத்தவன்.
''ஆமாம்மா எனக்கும் செஸ் கத்துக்கணும்ன்னு ஆசையா இருக்கு; என்னையும் சேர்த்து விடும்மா,'' என்று வழி மொழிந்தான் இளையவன்.
''அதுக்கென்ன சேர்த்து விட்டாப் போச்சு,''என்றாள்.
இரவு, குழந்தைகள் உறங்கச் சென்று விட, மாமியார் ஹாலில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். படுக்கை அறையில் செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த கணவன் மாதவனைப் பார்த்து, ''தூங்கலியா நீங்க,'' என்றாள். ''ஏன்... என்ன விஷயம்?'' என்று கேட்டான்.
காலையில், அவள் தோழி காவ்யா வந்ததைச் சொல்லி, முழு விஷயத்தையும் சொல்லி முடித்தாள். பொறுமையாகக் கேட்ட மாதவன், ''நீ என்ன நினைக்கறே...'' என்றான்.
''எனக்கு எது சரின்னு தெரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு. இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்றாள்.
''நீதான் வேலையை விடற முடிவை எடுத்தே. வேலையை விட்டுடறேன்னு சொன்னபோது, எனக்கு கூட அது சரியா தோணல. ஆனா, உன் முடிவுக்கு எதிரா பேச வேண்டாம்ன்னு தான் ஒண்ணும் சொல்லல.
''ஆனா, இப்ப நினைச்சுப் பாக்கறபோது, நான் காலையில ஆபீஸ் கிளம்ப டூவீலரைக் கிளப்பற அந்த வினாடியிலேயிருந்து, வீட்டை முழுவதும் மறந்துடறேன். மறுபடியும் சாயங்காலம் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கறபோது தான், வீட்டைப் பத்தி நினைக்கறேன். என்னால, அந்த அளவுக்கு வீட்டை மறந்து, வேலையில கவனம் செலுத்த முடியுதுன்னா அதுக்கு ஒரே காரணம், நீ வீட்டுல இருக்கறது தான்.
எல்லா பொறுப்புகளையும் நீயே கவனிச்சுப்பேங்கற ஒரே எண்ணம் தான். நீ வேலைக்குப் போயிட்டு இருந்தபோது, ஸ்கூல் விட்டு வர்ற பிள்ளைங்க பத்தியும், மத்த வெளிவேலைகளை பத்தியும் கவலையா இருக்கும். அம்மா வயசானவங்க, ஓரளவுக்கு மேல அவங்க உதவிய எதிர்பார்க்க முடியது.
''இப்ப, மளிகை சாமான், காய்கறி வாங்கறதுல இருந்து, எல்.ஐ.சி., பாலிசி கட்டறது வரை நீயே பாத்துக்கறே. அம்மாவும் வயசான காலத்துல நிம்மதியா கோவிலுக்குப் போறாங்க; வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்குன்னு சந்தோஷப்படறாங்க; அவங்க வயசுக்கு ஏற்ற ஓய்வு கிடைக்குது.
''வீட்டுல, ஒரு பதற்றம் இல்லாத இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை, நிம்மதியை சம்பாதிச்சுக் கொடுக்கறது நீ. அந்த சம்பாத்தியம் நீ வேலைக்குப் போய் கொண்டு வர, 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாயை விட, பல மடங்கு உயர்ந்ததா நினைக்கறேன்,'' என்ற கணவனின் முகத்தில், நிம்மதியைக் கண்டாள் சுமதி.
அந்த வீட்டின், பதற்றம் இல்லாத இனிய நிம்மதிக்கு காரணம், இரவின் அமைதியில் அவளுக்கு தெளிவாக புரிந்தது; மனநிறைவோடு தூங்கச் சென்றாள்.
எஸ்.வி.ராமன்
டூவீலரை எடுத்து, பள்ளி நோக்கி சென்றாள் சுமதி. பள்ளியின் முன் காத்திருந்த போது, எதிரே, பள்ளியில் இருந்து, 'அம்மா' என்று ஆசையாய் அழைத்தபடி பிள்ளைகள் ஓடிவர, அவர்களை இழுத்து அணைத்துக் கொண்டாள். வழி நெடுக, பிள்ளைகள் தங்கள் வகுப்பில் நடந்த சம்பவங்களை ஆர்வத்துடன் கூறிக்கொண்டு வந்தனர்.
களைந்து போட்ட அவர்கள் சீருடையை துவைக்கப் போட்டு, ஷூவை ஸ்டாண்டில் வைத்து, தட்டில் 'ஸ்னாக்ஸ்'சை வைத்து நீட்டினாள். அவர்கள் அதைக் கொறித்துக் கொண்டே, தங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தனர்.
''அம்மா... என் பிரண்ட் செஸ் கோச்சிங் போறான். என்னையும் சேர்த்து விடறியா?'' என்று கேட்டான் மூத்தவன்.
''ஆமாம்மா எனக்கும் செஸ் கத்துக்கணும்ன்னு ஆசையா இருக்கு; என்னையும் சேர்த்து விடும்மா,'' என்று வழி மொழிந்தான் இளையவன்.
''அதுக்கென்ன சேர்த்து விட்டாப் போச்சு,''என்றாள்.
இரவு, குழந்தைகள் உறங்கச் சென்று விட, மாமியார் ஹாலில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். படுக்கை அறையில் செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த கணவன் மாதவனைப் பார்த்து, ''தூங்கலியா நீங்க,'' என்றாள். ''ஏன்... என்ன விஷயம்?'' என்று கேட்டான்.
காலையில், அவள் தோழி காவ்யா வந்ததைச் சொல்லி, முழு விஷயத்தையும் சொல்லி முடித்தாள். பொறுமையாகக் கேட்ட மாதவன், ''நீ என்ன நினைக்கறே...'' என்றான்.
''எனக்கு எது சரின்னு தெரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு. இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்றாள்.
''நீதான் வேலையை விடற முடிவை எடுத்தே. வேலையை விட்டுடறேன்னு சொன்னபோது, எனக்கு கூட அது சரியா தோணல. ஆனா, உன் முடிவுக்கு எதிரா பேச வேண்டாம்ன்னு தான் ஒண்ணும் சொல்லல.
''ஆனா, இப்ப நினைச்சுப் பாக்கறபோது, நான் காலையில ஆபீஸ் கிளம்ப டூவீலரைக் கிளப்பற அந்த வினாடியிலேயிருந்து, வீட்டை முழுவதும் மறந்துடறேன். மறுபடியும் சாயங்காலம் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கறபோது தான், வீட்டைப் பத்தி நினைக்கறேன். என்னால, அந்த அளவுக்கு வீட்டை மறந்து, வேலையில கவனம் செலுத்த முடியுதுன்னா அதுக்கு ஒரே காரணம், நீ வீட்டுல இருக்கறது தான்.
எல்லா பொறுப்புகளையும் நீயே கவனிச்சுப்பேங்கற ஒரே எண்ணம் தான். நீ வேலைக்குப் போயிட்டு இருந்தபோது, ஸ்கூல் விட்டு வர்ற பிள்ளைங்க பத்தியும், மத்த வெளிவேலைகளை பத்தியும் கவலையா இருக்கும். அம்மா வயசானவங்க, ஓரளவுக்கு மேல அவங்க உதவிய எதிர்பார்க்க முடியது.
''இப்ப, மளிகை சாமான், காய்கறி வாங்கறதுல இருந்து, எல்.ஐ.சி., பாலிசி கட்டறது வரை நீயே பாத்துக்கறே. அம்மாவும் வயசான காலத்துல நிம்மதியா கோவிலுக்குப் போறாங்க; வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்குன்னு சந்தோஷப்படறாங்க; அவங்க வயசுக்கு ஏற்ற ஓய்வு கிடைக்குது.
''வீட்டுல, ஒரு பதற்றம் இல்லாத இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை, நிம்மதியை சம்பாதிச்சுக் கொடுக்கறது நீ. அந்த சம்பாத்தியம் நீ வேலைக்குப் போய் கொண்டு வர, 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாயை விட, பல மடங்கு உயர்ந்ததா நினைக்கறேன்,'' என்ற கணவனின் முகத்தில், நிம்மதியைக் கண்டாள் சுமதி.
அந்த வீட்டின், பதற்றம் இல்லாத இனிய நிம்மதிக்கு காரணம், இரவின் அமைதியில் அவளுக்கு தெளிவாக புரிந்தது; மனநிறைவோடு தூங்கச் சென்றாள்.
எஸ்.வி.ராமன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்ப, மளிகை சாமான், காய்கறி வாங்கறதுல இருந்து, எல்.ஐ.சி., பாலிசி கட்டறது வரை நீயே பாத்துக்கறே. அம்மாவும் வயசான காலத்துல நிம்மதியா கோவிலுக்குப் போறாங்க; வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்குன்னு சந்தோஷப்படறாங்க; அவங்க வயசுக்கு ஏற்ற ஓய்வு கிடைக்குது.
''வீட்டுல, ஒரு பதற்றம் இல்லாத இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை, நிம்மதியை சம்பாதிச்சுக் கொடுக்கறது நீ. அந்த சம்பாத்தியம் நீ வேலைக்குப் போய் கொண்டு வர, 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாயை விட, பல மடங்கு உயர்ந்ததா நினைக்கறேன்,'' என்ற கணவனின் முகத்தில், நிம்மதியைக் கண்டாள் சுமதி.
இதை நிறைய பேர் புரிந்து கொள்வது இல்லை ......................படிப்பது அறிவு முதிர்ச்சிக்குத்தானே தவிர அதை 'என்காஷ்' பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை புரிந்து கொண்டாலே நிம்மதியாய் இருக்கலாம் ................
''வீட்டுல, ஒரு பதற்றம் இல்லாத இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை, நிம்மதியை சம்பாதிச்சுக் கொடுக்கறது நீ. அந்த சம்பாத்தியம் நீ வேலைக்குப் போய் கொண்டு வர, 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாயை விட, பல மடங்கு உயர்ந்ததா நினைக்கறேன்,'' என்ற கணவனின் முகத்தில், நிம்மதியைக் கண்டாள் சுமதி.
இதை நிறைய பேர் புரிந்து கொள்வது இல்லை ......................படிப்பது அறிவு முதிர்ச்சிக்குத்தானே தவிர அதை 'என்காஷ்' பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை புரிந்து கொண்டாலே நிம்மதியாய் இருக்கலாம் ................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:
இதை நிறைய பேர் புரிந்து கொள்வது இல்லை ......................படிப்பது அறிவு முதிர்ச்சிக்குத்தானே தவிர அதை 'என்காஷ்' பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை புரிந்து கொண்டாலே நிம்மதியாய் இருக்கலாம் ................
- Sponsored content
Similar topics
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் -ஏற்காடு இளங்கோ நூல்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் -ஏற்காடு இளங்கோ நூல்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|