புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 1%
bala_t
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 1%
prajai
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
293 Posts - 42%
heezulia
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
6 Posts - 1%
prajai
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் சுகம் தேடுகிறான்


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Nov 16, 2014 6:06 am

இருட்டில் சுகம் தேடுகிறான் VErNswpTaepVQrWUHy4j+man-worry


அந்தி வானம் சிவக்கும் வேளை
முடிவுக்காய் இருண்ட வேளை
வௌவால் கோட்டான் புதிய நாளை
இரவை பகலாய் கொண்டு வாழும்
புதிய உலகம் அவைகளுக்காகும்

இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

வாழ மனிதன் விரும்பியதால்
பகல் முழுதும் விழித்திருந்தும்
காலம் போதா என்பதாலோ
கனவினிலும் வாழ்கின்றான்
செல்வத்தையே குவிக்கின்றான்

ஐந்தறிவு ஜீவி யாவும்
சஞ்சரிக்கும் பகல் சிலவும்
இரவை பகலாய் சில பலவும்
இரவு பகல் பாராது
சஞ்சரிப்பான் மனிதன் மட்டும்
புதுமை இவன் செயல் காண

ஓய்வின்றி உழைப்பதனால்
நிம்மதியை துழைத்து விட்டு
இருட்டில் சுகம் தேடுகிறான்
உடலதனை வதைக்கின்றான்- வாழ்வில்
முற்றுப் புள்ளி வைக்கின்றான்!

ஜவ்ஹர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 7:46 pm

Jawahar wrote:இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

அருமையான , உண்மையான வரிகள் .
ரசித்தேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 16, 2014 11:15 pm

இருட்டில் சுகம் தேடுகிறான் 3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇருட்டில் சுகம் தேடுகிறான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 2:44 pm

அருமையான வரிகள்...
நன்றி.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இருட்டில் சுகம் தேடுகிறான் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 12:17 pm

சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக