புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 3%
Shivanya
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Guna.D
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
prajai
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
9 Posts - 2%
jairam
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:59 pm

வைரபாரதி, தூரிகை அம்புகள், ஜெய்ஸ்ரீ இலக்கியம், சென்னை – 59,

நஞ்சாகவும் நானிருக்கிறேன்
சிவனாகவும் நானிருக்கிறேன்
என்னை நானே
எப்படி அருந்துவது? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.1)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:00 pm

உன் ஒரு விழி
கனவைத் தருகிறது
மறுவிழி
காட்சியைத் தருகிறது
இரண்டில்
எது நிஜம்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.2)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:00 pm

உன்னைத் திருப்திப்படுத்தவே
இசை
உன்னால் இசையை
திருப்திபடுத்த முடியாது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:00 pm

யார் இறந்தாலும் அழுகிறீர்கள்
ஒரு நாள்
அழுகை இறக்கும்
அப்போது
என்ன செய்வீர்கள்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:01 pm

வாசிப்பவன் இறைவன்
என்பதால்
எல்லா மூங்கிலும்
நல்ல புல்லாங்குழலே (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:01 pm

நீ
தனிமையின் கோபுரத்தில் நின்று
என்னை அழைக்கிறாய்
ஆனால்
கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும்
உன் முகமாகவே தோன்றுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:01 pm

முட்களின் வலியை
ஒரு கோப்பையில் ஊற்றி
முத்தங்களின் ருசியால்
அதை நுரைக்க வைக்கிறது
வாழ்க்கை (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.7)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 6:02 pm

காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.9)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 11, 2014 12:29 pm

பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 11, 2014 12:29 pm

அவளுக்கும்
எனக்குமான
ஒரு நீண்ட பிரிவுக்கு
கவிதைகளே
இணைப்புப் பாலம் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக