புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
64 Posts - 48%
heezulia
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
3 Posts - 2%
prajai
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_m10பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:02 am



எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.

பாகிஸ்தான் அத்துமீறல்

காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.

ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.

32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.

தலைவர்கள் எச்சரிக்கை

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.

4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு

அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.

இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீவிர ரோந்து

இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.

மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.



பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:30 am

வாய்ச்சொல் வீரரடி, வஞ்சனை அறியாரடி
என்று நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும்
பாகிஸ்தானுக்கு வாய்ச்சொல் பதிலடி பத்தாது....
-
இங்கிருக்கும் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின்
கடும் கண்டணத்தை தெரிவித்திருக்க வேண்டும்...
-


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 11, 2014 10:30 am

ayyasamy ram wrote:வாய்ச்சொல் வீரரடி, வஞ்சனை அறியாரடி
என்று நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும்
பாகிஸ்தானுக்கு வாய்ச்சொல் பதிலடி பத்தாது....
-
இங்கிருக்கும் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின்
கடும் கண்டணத்தை தெரிவித்திருக்க வேண்டும்...
-
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!


PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 10:57 am

எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு

சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 11:57 am

முன்னர் எல்லையில் தாக்குதல்களை
பாகிஸ்தான் ஆரம்பித்து, அந்நாட்டு ராணுவமே முடிவுக்குக்
கொண்டு வரும்.
-
ஆனால் தற்போது பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட
தாக்குதல்களை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தியத் தரப்பிலிருந்து துணிவோடு தக்க பதிலடி கொடுக்கப்
பட்டுள்ளது.
-
-----------
.--அமித் ஷா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 12:11 pm

ராஜா wrote:
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம் புன்னகை

நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 12:15 pm

யினியவன் wrote:எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு

சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக
மேற்கோள் செய்த பதிவு: 1095008

ஆமாம், நல்லது நடந்தால் ............... நல்லா நடந்தால் இருக்கும்.....................புன்னகை நம்பி காத்திருப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 2:00 pm

தாக்குதலுக்கு தக்க பதிலடி உடனடியாக கொடுக்க வேண்டும்...

அது மட்டுமின்றி தாக்குதலால் பாதிக்க பட்ட கிராமங்களை பிரதமர் பார்வையிட வேண்டும்...
தேர்தல் பிரச்சாரத்தையே கவனித்து கொண்டிருக்க கூடாது...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:10 pm

krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................
மேற்கோள் செய்த பதிவு: 1095019
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 2:23 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா புன்னகை நிஜ விவரம் தெரியவரும்.................
மேற்கோள் செய்த பதிவு: 1095019
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1095063

புன்னகை...............காலை இல் இருந்து ஆளைக்காணும் இனியவன்................வீக் எண்டு எங்காவது வெளியே போயிருப்பார் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக