புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
3 Posts - 2%
jairam
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
1 Post - 1%
சிவா
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
17 Posts - 4%
prajai
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
7 Posts - 2%
Jenila
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
4 Posts - 1%
jairam
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_m10வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 9:04 pm

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Pappaya01
'அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க' என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’

'சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க'ன்னு கேளுங்க. அதுக்கும் 'பப்பாளி சாப்பிடுங்க'னு பதில் வரும்.
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Pappaya02
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிகள் தொடங்கி... அப்பல்லோ டாக்டர்கள் வரை தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் பழங்களில் அதி முக்கியமானது பப்பாளி என்றால் அது மிகையில்லை.

வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்றுகூட கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்தில் ஒன்றிரண்டு மரங்கள் இருப்பதை பார்க்க முடியும். நகர்ப்புற மக்களும் வீட்டில் பப்பாளி மரங்களை வளர்த்து சாப்பிட முடியும். அது எப்படி என்பதை அழகாய் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார். அவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி செடிகள் காய்த்துக் குலுங்குகின்றன. பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் கொத்தி தின்று கொண்டுயிருந்தன. பப்பாளி மரத்தை சுட்டிக்காட்டி பேசத்தொடங்கினார் சிவக்குமார்.

"மாடி வீடு உள்ளவர்கள் மொட்டை மாடியிலும், அந்த வசதி இல்லாதர்கள் வீட்டு படிக்கட்டு மூலைகளிலும், பால்கனியிலும், சமையல் அறையிலும், திறந்தவெளி ஜன்னல் ஓரத்திலும் பப்பாளி மரங்களை வளர்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள் இரண்டுதான். ஒன்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் பிடித்து நிரப்ப பயன்படும் ஒரு பழைய பீப்பாய். இன்னொன்று நிலத்து மண். பழைய பீப்பாயின் மையப்பகுதியை வட்டமாக வெட்டினால் கிடைக்கும், அடிப்பகுதியை பப்பாளி மரம் வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதோடு 25 கிலோ மணலை வாங்கிக் கொள்ளவேண்டும். அதில் உள்ள கற்களை பொருக்கி எடுத்துவிட்டு நிலத்து மண், மணல் இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடைந்து சந்தனம் போல் மாறும். பிறகு ஈரமண்ணை பரப்பி காய வைக்கவேண்டும். இரண்டு நாளில் மண் ஈரம் காய்ந்து பொலபொல என்று மாறிவிடும். அதோடு உயிர் உரங்களை கலக்க வேண்டும். அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது வீட்டுத்தோட்ட அங்காடிகளில் இந்த உரங்கள் கிடைக்கும். இதில் அசோஸ்-பைரில்லம் முக்கியமானது. அதை ஒரு கிலோ அளவில் வாங்கிவந்து, அந்த பொலபொல மண்ணில் கலந்து பீப்பாயினுள் நிரப்பவேண்டும். நிரப்பும் முன்பு மாட்டு சாணம் கிடைத்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். தொடர்ந்து பூவாளி கொண்டு பீப்பாய்க்குள் உள்ள மண் நனையும்படி தண்ணீர்விட்டு அது சுண்டியபின், பப்பாளி விதைகளை ஊன்றலாம்.
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! Pappaya03
விதைகளுக்குத் தேவையான பப்பாளிப் பழத்தை கடைகளில் வாங்கிகொள்ளலாம். நன்றாக கனிந்த சிவந்த நீளமான பழங்களில் தான் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கிடைக்கும். அந்த பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அதன் ஈரப்பதம் குறையும்படி காயவைத்து, அந்த விதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதை பீப்பாயில் உள்ள மண்ணில் ஈர விதைப்பு செய்யவேண்டும். ஊன்றும் விதைகளை தகுந்த இடைவெளி விட்டு பரவலாக ஊன்றவேண்டும்.

தொடர்ந்து 35 நாட்கள்வரை பீப்பாய் நிழலில் இருக்க வேண்டும். 35வது நாளில் நாற்றுக்கள் முளைத்து நிற்கும். தொடர்ந்து ஈரம் ததும்ப தண்ணீர் விட்டு பீப்பாயினுள் உள்ள அனைத்து நாற்றுக்கலையும் பிடுங்கிவிட்டு, அதில் ஊக்கமுள்ள நாற்றை மட்டும் எடுத்து பீப்பாய் மன்ணின் மையப்பகுதியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். வெளிச்சம் படும்படியான இடத்தில் பீப்பாயை மாற்றி வைக்க வேண்டும். 120 நாள் தொடங்கி மரம் காய், கனிகளை கொடுக்கத் தொடங்கிவிடும். இரண்டு வருடங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய், கனிகளை கொடுக்கும். உங்கள் வீட்டு மருத்துவ செலவும் குறையும்" என்று பயனுள்ள ஆலோசனையை வழங்கினார் சிவக்குமார்.

-ஜி. பழனிச்சாமி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 11:01 pm

வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! 103459460 வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 11, 2014 10:48 am

நல்ல பதிவு ...இங்கு கூட எங்க வீட்டில் ஒரு பப்பாளில் மரம் இருந்தது இரண்டு வருடம் தான் இருந்தது ஆனால் கிடைத்த பழங்கள் கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது ருசியும் அல்வா துண்டு போல இருக்கும். இப்ப மரம் இல்லை சோகம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 11:22 am

அருமையான பதிவு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 11, 2014 5:02 pm

நல்ல பதிவு எனக்கு பப்பாளி பிடிக்காது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக