புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'
மரபியல் விஞ்ஞானியின் பகீர் குற்றச்சாட்டு!
த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர்
நேர்காணல்
டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல் விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ, போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில் நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே...
''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''
''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன. 'விவசாயிகளின் தேவை என்ன?’ என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. விவசாயத் துறையையும், தொழில்துறை போல உருவாக்கி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மரபணு மாற்று விதைகளால்தான் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில செயல்படுகிறார்கள், ஆட்சியாளர்கள். அவர்கள் நினைப்பது போல, மரபணு மாற்று விதைகளால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதனால் பலன் அடையப் போகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களே.''
''விளைச்சலைக் காரணம் காட்டித்தானே மரபணு மாற்று விதைகளை முன்னிறுத்துகிறார்கள்?''
''விளைச்சல் குறைவுக்குக் காரணம், போதுமான தண்ணீர் வசதி இல்லாததுதான். முன்பு 3 போகம் பயிர் செய்த விவசாயிகள், இன்று ஒரு போகம் பயிர் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. 5 டன் விளைந்த இடத்தில், 1 டன்தான் விளைகிறது. அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்யாமல், குறுக்கு வழியில் போக நினைக்கிறார்கள். குறுக்கு வழி நிரந்தரமல்ல.''
''மரபணு மாற்று விதைகளால் இந்தியாவில் என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறீர்கள்?''
''மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் அனுமதித்தாலும், ஒரு கட்டத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகள் மட்டும்தான் பூமியில் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மான்சான்டோவின் மரபணு விதைகளை அனுமதித்தால், இந்திய விதை கம்பெனிகளும் அதையேதான் தயாரித்து விற்பனை செய்யும். எண்ணற்ற பாரம்பரிய ரகங்கள் அழியும். விவசாயிகள் விதைகளுக்கென்று அதிகத் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவின் பல்லுயிரினப் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். உயிரினச் சங்கிலியில் ஒன்றைச் சார்ந்துதான், இன்னொன்று. இந்தச் சமநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
கொசுவை ஒழிக்க, டி.டி.டி கொண்டு வந்தார்கள். ஆனால், கொசுக் களை ஒழிக்க முடியவில்லையே... அதுபோலத்தான் மரபணு மாற்றுப்பயிர்களும். ஏற்கெனவே, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட தற்கொலைச் சாவுகளை நாடே அறியும். இந்த நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.''
''இவ்வளவு பிரச்னை இருந்தும், மரபணு மாற்று விதைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?''
''அரசியல்... அரசியல்... அரசியல் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்கிற பூதத்தைக் கொண்டு வந்து, மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகளும் துணை போகிறார்கள். விஞ்ஞானிகளுக்கு உண்மை தெரிந்தாலும், வெளியே பேசமாட் டார்கள். அந்தளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சேர்ந்து, இந்த தேசத்துக்கு எதிராக செய்யும் கூட்டுச்சதி! விஞ்ஞானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விவசாயிகளைப் பற்றியோ, மண்ணைப் பற்றியோ அக்கறையில்லை.''
''ஆட்சியாளர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள்?''
''எந்த ஆதாரமும் கிடையாது. மரபணு மாற்றுப்பயிர்களை அரசியல் ரீதியாக அணுகுகிறார்களே தவிர, ஆராய்ச்சி ரீதியாக அணுகவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பம் என்று பார்க்கிறார்களே ஒழிய, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றி அறியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் மேலிடத்து உத்தரவுகளுக்கு ஏற்பவே செயல் படுகிறார்கள். அரசு எப்படியாவது இரண்டாம் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.''
''மரபணு மாற்றுப்பயிர்களை மக்களால் தடுக்க முடியாதா?''
''மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து, அறிவியல் ரீதியாக, முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அதைத் தடுக்க முடியும். விவசாயம் தற்சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும். பாரம்பரிய ரகங்கள், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். இதோடு, மரபணு மாற்றுப்பயிர்களால் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.'
'தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே... இது சாத்தியமா?'
''உத்தரப் பிரதேசம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த விதைகளை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்காமல் இருக்க, மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இன்றைக்கு விவசாயிகளுக்கு, மத்திய-மாநில அரசுகள் செய்யவேண்டியது ஆராய்ச்சிகளை அல்ல, ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைத்தான். விவசாயத்துக்கான தண்ணீர், பயிர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தரமான இயற்கை உரங்கள், பயிர்க் காப்பீடு, கடன் வசதி இவைதான் விவசாயத்துக்கான இன்றையத் தேவை. ரசாயன உரங்களோடே வாழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனால் கை அரிப்பு, மூச்சுத் திணறல் என நிறைய பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
பசுமை விகடன்
மரபியல் விஞ்ஞானியின் பகீர் குற்றச்சாட்டு!
த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர்
நேர்காணல்
டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல் விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ, போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில் நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே...
''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''
''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன. 'விவசாயிகளின் தேவை என்ன?’ என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. விவசாயத் துறையையும், தொழில்துறை போல உருவாக்கி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மரபணு மாற்று விதைகளால்தான் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில செயல்படுகிறார்கள், ஆட்சியாளர்கள். அவர்கள் நினைப்பது போல, மரபணு மாற்று விதைகளால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதனால் பலன் அடையப் போகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களே.''
''விளைச்சலைக் காரணம் காட்டித்தானே மரபணு மாற்று விதைகளை முன்னிறுத்துகிறார்கள்?''
''விளைச்சல் குறைவுக்குக் காரணம், போதுமான தண்ணீர் வசதி இல்லாததுதான். முன்பு 3 போகம் பயிர் செய்த விவசாயிகள், இன்று ஒரு போகம் பயிர் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. 5 டன் விளைந்த இடத்தில், 1 டன்தான் விளைகிறது. அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்யாமல், குறுக்கு வழியில் போக நினைக்கிறார்கள். குறுக்கு வழி நிரந்தரமல்ல.''
''மரபணு மாற்று விதைகளால் இந்தியாவில் என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறீர்கள்?''
''மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் அனுமதித்தாலும், ஒரு கட்டத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகள் மட்டும்தான் பூமியில் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மான்சான்டோவின் மரபணு விதைகளை அனுமதித்தால், இந்திய விதை கம்பெனிகளும் அதையேதான் தயாரித்து விற்பனை செய்யும். எண்ணற்ற பாரம்பரிய ரகங்கள் அழியும். விவசாயிகள் விதைகளுக்கென்று அதிகத் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவின் பல்லுயிரினப் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். உயிரினச் சங்கிலியில் ஒன்றைச் சார்ந்துதான், இன்னொன்று. இந்தச் சமநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
கொசுவை ஒழிக்க, டி.டி.டி கொண்டு வந்தார்கள். ஆனால், கொசுக் களை ஒழிக்க முடியவில்லையே... அதுபோலத்தான் மரபணு மாற்றுப்பயிர்களும். ஏற்கெனவே, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட தற்கொலைச் சாவுகளை நாடே அறியும். இந்த நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.''
''இவ்வளவு பிரச்னை இருந்தும், மரபணு மாற்று விதைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?''
''அரசியல்... அரசியல்... அரசியல் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்கிற பூதத்தைக் கொண்டு வந்து, மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகளும் துணை போகிறார்கள். விஞ்ஞானிகளுக்கு உண்மை தெரிந்தாலும், வெளியே பேசமாட் டார்கள். அந்தளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சேர்ந்து, இந்த தேசத்துக்கு எதிராக செய்யும் கூட்டுச்சதி! விஞ்ஞானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விவசாயிகளைப் பற்றியோ, மண்ணைப் பற்றியோ அக்கறையில்லை.''
''ஆட்சியாளர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள்?''
''எந்த ஆதாரமும் கிடையாது. மரபணு மாற்றுப்பயிர்களை அரசியல் ரீதியாக அணுகுகிறார்களே தவிர, ஆராய்ச்சி ரீதியாக அணுகவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பம் என்று பார்க்கிறார்களே ஒழிய, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றி அறியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் மேலிடத்து உத்தரவுகளுக்கு ஏற்பவே செயல் படுகிறார்கள். அரசு எப்படியாவது இரண்டாம் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.''
''மரபணு மாற்றுப்பயிர்களை மக்களால் தடுக்க முடியாதா?''
''மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து, அறிவியல் ரீதியாக, முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அதைத் தடுக்க முடியும். விவசாயம் தற்சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும். பாரம்பரிய ரகங்கள், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். இதோடு, மரபணு மாற்றுப்பயிர்களால் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.'
'தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே... இது சாத்தியமா?'
''உத்தரப் பிரதேசம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த விதைகளை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்காமல் இருக்க, மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இன்றைக்கு விவசாயிகளுக்கு, மத்திய-மாநில அரசுகள் செய்யவேண்டியது ஆராய்ச்சிகளை அல்ல, ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைத்தான். விவசாயத்துக்கான தண்ணீர், பயிர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தரமான இயற்கை உரங்கள், பயிர்க் காப்பீடு, கடன் வசதி இவைதான் விவசாயத்துக்கான இன்றையத் தேவை. ரசாயன உரங்களோடே வாழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனால் கை அரிப்பு, மூச்சுத் திணறல் என நிறைய பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
பசுமை விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|