புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
21 Posts - 66%
heezulia
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
58 Posts - 62%
heezulia
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனே ஆனாலும்....?!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu 9 Oct 2014 - 8:39


கணவனே ஆனாலும்....?! Net-women

செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.

நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.

“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.

காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.

சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.

உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.

-பொன்.விமலா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Oct 2014 - 9:52

கணவனே ஆனாலும்....?! 103459460

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu 9 Oct 2014 - 10:55

செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.

நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.



சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.

“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.

காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.

சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.

உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.

Nandri:vikatan

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 9 Oct 2014 - 17:11

விழிப்புணர்வு தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 9 Oct 2014 - 18:49

நல்ல தகவல் நன்றி !!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கணவனே ஆனாலும்....?! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Oct 2014 - 21:04

விழிப்புணர்வு தகவல் நன்றி ராஜ் ! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 9 Oct 2014 - 21:24

நல்ல விழிப்புணர்வுத் தகவல் வரவேற்க கூடியதாகும்...நன்றி அன்பரே நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Oct 2014 - 21:54

கணவனே ஆனாலும்....?! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Oct 2014 - 23:14

ayyasamy ram wrote:கணவனே ஆனாலும்....?! 103459460

ராம் அண்ணா, அதுத்தடுத்து இரண்டு திரிகளிலும் பதிவு போட்டிருகீங்க ...........இரண்டும் ஒன்றே என பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Oct 2014 - 23:16

இணைத்து விட்டேன் நேசன், இது போல உதவிகள் தேவையென்றால் எனக்கு தனிமடலில் கூட சொல்லுங்கள் நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக