புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபங்கள் பேசும்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றுவது வழக்கம்தான். ஆனால்... எண்ணெய், திரி, திசை, முகம் என அந்த விளக்குகளுக்கு உண்டான தாத்பர்யங்கள் அனைத்தும் அறிந்து ஏற்றுவது இன்னும் சிறப்பல்லவா! இதோ... விளக்கு பற்றிய ஆன்மிக விளக்கங்களை உங்களுக்காக வழங்குகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் பி.என்.பரசுராமன்!
விளக்குகள் பல வகை!
மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது.
என்ன எண்ணெய்?!
விளக்கேற்றப் பயன்படுத்தும் ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும், ஒவ்வொரு பலன் உண்டு. நெய் விளக்கு, மகாலக்ஷ்மி கடாக்ஷம் தந்து செல்வத்தைப் பெருக்கும். எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) தீபமேற்றும்போது, தரித்திரம் நீங்கி, மரண சனி, பொங்கு சனியாக மாறி வளம் தருவார். தேங்காய் எண்ணெய், கேது பகவானுக்கு ஏற்றது. கேது தோஷம், கேது திசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. விளக்கெண்ணெய், அம்ம னுக்கு உகந்தது. இதில் விளக்கு ஏற்றும்போது, தைரியம் மற்றும் செல்வம் பெருகும், உறவுகள் பலப் படும், புகழ் உண்டாகும். இலுப்பை எண்ணெயைக் குல தெய்வக் கோயிலில் விளக்கேற்றப் பயன் படுத்த, குலம் செழிக்கும்.
விளக்கெண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றால் அனைத்து கடவுள்களுக்கும் தீபம் ஏற்றலாம். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றை ஒன்று சேர்த்து, மந்திர ஸித்தி வேண்டி துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றலாம். கடலை எண்ணெய், விளக்கேற்ற உகந்தது அல்ல.
திரிகளும் தருமே பலன்கள்!
விளக்கேற்றுவதற்கான திரிகளிலும் பல வகை உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும். குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபட லாம். திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம். மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும். வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி, பின் அந்தத் திரியில் விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும். தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும்.
உங்கள் விளக்கில் எத்தனை முகங்கள்?
விளக்கில் எத்தனை முகங்களுக்கு தீபமேற்றுகிறோமோ, அதனைப் பொறுத்து பலனைப் பெறலாம். ஒருமுக தீபமேற்றினால், மன சஞ்சலம் நீங்கும், புகழ் உண்டாகும். இருமுக தீபத்தினால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், வாக்கு வன்மை வளப்படும். மூன்றுமுக தீபம், ஊழ்வினை தோஷத்தை நீக்கும், புத்திரர்களால் மேன்மை உண்டாக்கும். நான்குமுக தீபமேற்றிட, வீடு வாகன வசதிகள் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்திஅடையும். ஐந்துமுக தீபம் அனைத்து செல்வங்களையும் வருவிக்கும், புத்திர சோகத்தை நீக்கும்.
மொத்தத்தில் ஐந்துமுக தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது.
எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்?
தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீபமுகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம், பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள்கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்துவிளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
தீபஒளி மலரட்டும்... பெருவளம் பெருகட்டும்!
நன்றி- அவள்விகடன் தீபாவளி சிறப்புமலர்
விளக்குகள் பல வகை!
மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது.
என்ன எண்ணெய்?!
விளக்கேற்றப் பயன்படுத்தும் ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும், ஒவ்வொரு பலன் உண்டு. நெய் விளக்கு, மகாலக்ஷ்மி கடாக்ஷம் தந்து செல்வத்தைப் பெருக்கும். எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) தீபமேற்றும்போது, தரித்திரம் நீங்கி, மரண சனி, பொங்கு சனியாக மாறி வளம் தருவார். தேங்காய் எண்ணெய், கேது பகவானுக்கு ஏற்றது. கேது தோஷம், கேது திசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. விளக்கெண்ணெய், அம்ம னுக்கு உகந்தது. இதில் விளக்கு ஏற்றும்போது, தைரியம் மற்றும் செல்வம் பெருகும், உறவுகள் பலப் படும், புகழ் உண்டாகும். இலுப்பை எண்ணெயைக் குல தெய்வக் கோயிலில் விளக்கேற்றப் பயன் படுத்த, குலம் செழிக்கும்.
விளக்கெண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றால் அனைத்து கடவுள்களுக்கும் தீபம் ஏற்றலாம். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றை ஒன்று சேர்த்து, மந்திர ஸித்தி வேண்டி துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றலாம். கடலை எண்ணெய், விளக்கேற்ற உகந்தது அல்ல.
திரிகளும் தருமே பலன்கள்!
விளக்கேற்றுவதற்கான திரிகளிலும் பல வகை உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும். குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபட லாம். திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம். மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும். வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி, பின் அந்தத் திரியில் விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும். தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும்.
உங்கள் விளக்கில் எத்தனை முகங்கள்?
விளக்கில் எத்தனை முகங்களுக்கு தீபமேற்றுகிறோமோ, அதனைப் பொறுத்து பலனைப் பெறலாம். ஒருமுக தீபமேற்றினால், மன சஞ்சலம் நீங்கும், புகழ் உண்டாகும். இருமுக தீபத்தினால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், வாக்கு வன்மை வளப்படும். மூன்றுமுக தீபம், ஊழ்வினை தோஷத்தை நீக்கும், புத்திரர்களால் மேன்மை உண்டாக்கும். நான்குமுக தீபமேற்றிட, வீடு வாகன வசதிகள் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்திஅடையும். ஐந்துமுக தீபம் அனைத்து செல்வங்களையும் வருவிக்கும், புத்திர சோகத்தை நீக்கும்.
மொத்தத்தில் ஐந்துமுக தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது.
எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்?
தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீபமுகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம், பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள்கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்துவிளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
தீபஒளி மலரட்டும்... பெருவளம் பெருகட்டும்!
நன்றி- அவள்விகடன் தீபாவளி சிறப்புமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பதிவு, நன்றி நேசன் அவர்களே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சத்தியபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 09/10/2014
மிக்க நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094059சத்திய wrote:மிக்க நன்றி
வரவேற்கதக்க, குணத்துடன் வந்து இணைந்துள்ளீர் .
வணக்கம் , சத்தியா !
அறிமுகபகுதியில் சென்று உங்களை பற்றி தகவல்களை பகிருங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
சமயத்தே பகிர்ந்துள்ள நற்பதிவு , தமிழ்நேசன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|