புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
3 Posts - 2%
jairam
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
1 Post - 1%
சிவா
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
15 Posts - 4%
prajai
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
7 Posts - 2%
Jenila
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
4 Posts - 1%
jairam
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
3 Posts - 1%
Rutu
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_m10எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 07, 2014 7:39 pm


எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ?

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது

நன்றி satrumun./தமிழ்வெளி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:18 pm

//இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது //


சூப்பர் செய்தி ஐயா புன்னகை பகிர்வுக்கு நன்றி !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 1:49 pm

எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? 103459460 எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Mon Sep 08, 2014 2:14 pm

அப்படியே நேருவுக்கு மாமா சோனியாவுக்கு அன்னை இதெல்லாமும் கேட்டு சொல்லுங்களேன்

சிவம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 6:45 pm

rksivam wrote:அப்படியே நேருவுக்கு மாமா சோனியாவுக்கு அன்னை இதெல்லாமும் கேட்டு சொல்லுங்களேன்

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1085731

சூப்பர் பாயிண்ட் சிவம் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக