புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
1 Post - 20%
Manimegala
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
11 Posts - 4%
prajai
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
9 Posts - 4%
Jenila
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
jairam
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:26 pm


கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குற்றச்சாட்டு

22-8-2014 அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான-சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை' - இது மதுரைக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைவர் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்று. முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து சுமூக தீர்வு காண கேரள முதல்வருக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதங்கள் 10; மத்திய அமைச்சருக்கு 1. கேரள முதல்வரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது 5 முறை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் வெறும் 3 தான். ஜெயலலிதா எத்தனை முறை கேரள முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது அவருக்கே வெளிச்சம். இது ஒன்று போதுமே, யாருக்கு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அக்கறை என்று தெரிந்துகொள்ள.

'136 அடியில் இருந்து 142 அடியாக பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை செல்லாததாக ஆக்க, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 2006-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது' என்றும் முதல்வர் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

'முல்லைப் பெரியாறு அணை குறித்து சென்னை-கேரள உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக முதல்வராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கும் முன்பு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுனர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்' என்று முதல்வர் ஜெயலலிதா மதுரை கூட்டத்தில் சொன்ன பொய்களிலேயே பெரிய பொய் இது தான். உண்மை என்ன?.

136 அடியில் இருந்து 152 அடி வரை பெரியாறு அணையில் நீரை உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சிலர் தமிழக உயர்நீதிமன்றத்தில் தனி நபர்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதைப்போலவே பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கேரளத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன்களை தாக்கல் செய்திருந்தனர்.

ரிட் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்றோர் ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. சுப்பிரமணியசாமியும் தமிழகத்திற்குச் சாதகமாக ஒரு ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இப்படி கேரள-தமிழ்நாடு உயர்நீதிமன்றங்களில் இருந்த ரிட் மனுக்களை எல்லாம் உச்சநீதிமன்றத்திற்கே மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு மனுவினை உச்சநீதிமன்றத்தில் 14-12-1998 அன்று தாக்கல் செய்தோம்.

கருணாநிதிக்கு அக்கறை இல்லையா?

14-12-1998-ல் எந்த ஆட்சி? ஜெயலலிதா ஆட்சியா? தலைவர் கருணாநிதி ஆட்சியா? கருணாநிதி ஆட்சி தானே. ஆனால் ஜெயலலிதா இந்த மனுக்களை 2002-ம் ஆண்டே மாற்றப்பட்டதாக எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் இப்படி ஓர் பொய்யை மக்கள் முன்பேசலாமா?.

தலைவர் கருணாநிதிக்கு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அக்கறையில்லை என்று பேசியிருக்கிறாரே, ஜெயலலிதா, அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் 27-2-2006-ல் ஒரு தீர்ப்பு கொடுத்ததே, அதற்கு யார் காரணம்? தலைவர் கருணாநிதி அல்லவா?.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

இரு மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியது தலைவர் கருணாநிதி என்று பார்த்தோம். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தான் 142 அடி வரை நிரப்பலாம் என்று 27-2-2006 அன்று உச்சநீதிமன்றம் சொன்னது.

முல்லைப் பெரியாரில் இறுதித் தீர்ப்பு வாங்கிக் கொடுத்ததே அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதி தான். அதேபோல் அரசியல் சாசன பெஞ்சில் வழக்கு நடந்தபோது நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டபோது, தமிழகத்தின் சார்பில் அந்தக்கமிட்டியில் நீதிபதி லெட்சுமணன் நியமிக்கப்பட்டதே தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்திலேதான். அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.



 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:29 pm

22-8-2014 அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான-சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அபாண்டப் பழி என்றால் இப்படி வெட்டித்தனமாக அறிக்கை விடுவதை விடுத்து, அவதூறு வழக்கு துவங்க வேண்டியதுதானே!



 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 10:17 pm

கூவம் ஆற்றில் இப்போது அதிக நாற்றம் வருவதில்லையாமே .
கூவும் அறிக்கைகளில் தான் அதிகம் வருகிறதாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக