புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
10 Posts - 24%
M. Priya
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
4 Posts - 4%
Rutu
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
3 Posts - 3%
prajai
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
2 Posts - 2%
Jenila
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
2 Posts - 2%
Baarushree
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
2 Posts - 2%
manikavi
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 2:57 am

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா DdqBJMNeRyCbke8w7Wyd+New-CM_Jaya6%28C%29மதுரை, ஆக 22 - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிகிறார்கள்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணையாகும். இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் 5 மாவட்ட பாசன விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆரம்ப காலத்தில் 152 அடியாக இருந்தது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் 142 அடியாகவும், 136 அடியாகவும் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சட்டத்தின் வாயிலாக போராட்டம் நடத்தி டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுடன் போராடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டத்தின் வாயிலாக பெற்றுத் தந்துள்ளார். அவரது துணிச்சல் மிக்க நடவடிக்கையை பாராட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மதுரை ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானத்தில் நடக்கிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழாவை நடத்துவது பொருத்தமானது என்று விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து இந்த பாராட்டு விழாவை இன்று நடத்துகிறார்கள். மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இந்த விழாவிற்காக மஸ்தான்பட்டி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, மக்கள் அமரும் வகையில் பந்தலுடன் கூடிய திடல், சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விழா நடைபெறும் ரிங் ரோடு மஸ்தான்பட்டி மேடைக்கு வருகிறார். விழா சரியாக 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவிற்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வெ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மான குழு தலைவர் இரா. அருள்பிரகாசம் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், நத்தம் இரா. விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, எஸ். கோகுல இந்திரா, எஸ். சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். மதுரைவீரன், விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அ. அழகுசேர்வை, அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகிறார். இறுதியாக வைகை - கிருதுமால் நதி பாசன பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ஆலாத்தூர் கே. கோவிந்தன் நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். மேலும் விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குடும்பம், குடும்பமாக வந்து கலந்து கொள்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா மதுரை வருவதையொட்டி மதுரை ரிங் ரோடு பகுதி மற்றும் மைதான பகுதிகள் மின்னொளியில் பிரகாசிக்கிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக மதுரை வரும் முதல்வரை வரவேற்று மதுரை நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானம் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை மற்றும் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றமும், கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு பகுதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், பேனர்களும், முதல்வரின் கட்அவுட்டுகளும், ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை வரவேற்க மதுரை மக்கள் எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல்வர் வருகையை அதிமுகவினர் ஒலிபெருக்கி மூலம் மதுரை நகர் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.



முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 3:04 am

விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிய முதல்வர்

மதுரை, ஆக. 22 - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 13 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மக்கள் தலைவராக இருக்கும் ஒருவர் தன் மக்களை பற்றி சிந்திக்கக்கூடாது. நாட்டு மக்களைப்பற்றிதான் அவர்கள் சிந்திக்க வேண்டும். தலைவர்களுக்கு வாரிசுகள் இருக்கக்கூடாது என்று ஒரு கிரேக்க பேரறிஞர் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவர்களால் மக்கள் தொண்டை செவ்வனே செய்ய முடியும். அந்த அடிப்படையில் தமிழக மக்களுக்கு தன்னையே அர்ப்பணம் செய்தவர் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கொள்கையை பின்பற்றி திறம்பட ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி நாள்தோறும் அவர் சிந்தித்து வருகிறார். அந்த சிந்தனையில் உருவான திட்டங்கள் பலப்பல.

தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோயில் அன்னதான திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் என்று மக்களுக்காக பல திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் வாயில்லா ஜீவன்களையும் மறக்கவில்லை. அந்த அடிப்படையில் அவர் கொண்டுவந்த ஒப்பற்ற திட்டம்தான் யானைகள் நலவாழ்வுத்திட்டம். இப்படி முந்தைய ஆட்சியில் பல புரட்சி திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய ஆட்சியில் மேலும் பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திறன் வேலை வாய்ப்பு திட்டம். இப்படி அவரின் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயிகள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச்செய்த பெருமை முதல்வரையே சேரும். இது அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அவரே கூறியிருக்கிறார். அடுத்து அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது.

கேரளாவின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதிலும் மகத்தான வெற்றி பெற்றார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த வழக்கில் கேரள மாநில அரசை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மீண்டும் அனுமதி அளித்தது. அதன்படி சமீபத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஷட்டர்கள் இறக்கப்பட்டுள்ளன. இப்படி காவிரி பிரச்சினயாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி. விவசாயிகளுக்காக போராடி அதில் மகத்தான வெற்றி கண்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்னும் ஒரு விஷயத்தில்தான் அவருக்கு வெற்றிக்கனி கிடைக்க வேண்டும். அதுதான் கச்சத்தீவு பிரச்சினையாகும். கச்சத்தீவையும் முதல்வர் மீட்டுவிட்டால் அவரது புகழை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.



முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 3:43 am

நல்லது செய்து மக்களை அவை அடைந்தால் நிச்சயம் பெருமை படுவோம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 8:18 am

நம்ம அதாவது எங்க மாமா அங்கள் தலைமையில தான் அந்த நிகழ்ச்சி நடக்குதாம்.  போன வாரமே மாமா அங்கள் சிறப்பு விமானத்துல சென்னை போயிருக்காரு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக