புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%
சிவா
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%
bala_t
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%
prajai
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
297 Posts - 42%
heezulia
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
prajai
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_m10"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 12:11 am


கோவாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில உள்துறை அமைச்சகம் ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நீக்ரோ என்ற வார்த்தையை ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அதன் பிறகு நீக்ரோ என்ற பதத்திற்கு அளித்த விளக்கம் விசித்திரமாக அமைந்துள்ளது.

"நீக்ரோ" என்று குறிப்பிட்டது காவல்துறையில் கிளார்க் ஒருவர். இந்த வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் அறியவில்லை. நீக்ரோ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. கறுப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை குறிப்பதாக அது பயன்படுத்தப்படுவது மிகவும் தவறு, அது ஒரு இழிசொல், ஆகவே இந்த வார்த்தை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். ஆனால் அதன் பிறகு இன்னொரு அர்த்தம் என்று அவர் கூறியது விசித்திரமானது.

“பிரேசிலில் உள்ள அமேசான் பகுதியில் ஓடும் நதியின் பெயர் நீக்ரோ. இது அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் நதி. மிகப்பெரிய நதியின் பெயர் நீக்ரோ. ஆகவே ஒரு நபரைக் குறிப்பதும் இதுவும் ஒன்றல்ல. ஆகவே இதனைத் தன்னிலே பெரிய இழிசொல்லாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்கிறார்.

கைது செய்தது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரரை, அவரை நீக்ரோ என்று போலீஸ் பதிவேட்டில் குறித்தாயிற்று. இந்த இடத்தில் அந்த போலீஸ் நதியின் பெயரையா நினைவில் கொள்வார். வார்த்தைப் பிரயோகத்திற்கு அந்தந்த கூற்றிடச் சூழல் உள்ளது.

ஆப்பிரிக்க நபர் ஒருவரைப் பார்த்து நீக்ரோ என்று கூறிவிட்டு, நான் நதியைத்தான் சொன்னேன் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய நரித்தனம்?

மேலும் ஸ்பானிய மொழியில் ரியோ நீக்ரோ என்று அழைக்கப்படும் அந்த நதியை ஆங்கிலத்தில் கறுப்பு நதி (Black River) என்றே அழைக்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய கறுப்பு நீர் நதி என்ற பெயர் பெற்றது அந்த நதி.

நதி ஒன்றின் தன்மையைக் குறிக்க நீக்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நிறவெறி உள்ளதா என்று பார்க்க வேண்டியக் கட்டாயம் உள்ள நிலையில் நீக்ரோ என்று ஒரு நதி இருப்பதனால் அது கறுப்பு என்று ஒரு இனத்தைக் குறிக்கும் இழிசொல்லாகாது என்ற கோவா முதல்வரின் வாதத்தை என்னவென்று வர்ணிப்பது என்பது புரியவில்லை.

சரி, நவம்பர் 2013ஆம் ஆண்டு, கோவா அமைச்சர் தயானந்த் மந்த்ரேக்கர் நைஜீரியர்களை "கேன்சர்" என்றும் "காட்டு விலங்குகள்" என்றும் வர்ணித்ததற்கு கோவா முதல்வர் என்ன அபத்தக் காரணத்தைக் கூறுவார் என்று யோசிக்கவே வேடிக்கையாக உள்ளது.

கேன்சர் என்பது ஒரு நோயைக் குறிப்பதாகும் எனவே ஒரு தனிப்பட்ட நபருக்காக அது பிரத்யேகமாகப் பயன்படுத்த முடியாது என்றும் ஆகவே கேன்சர் என்ற வார்த்தை தன்னிலே இழிசொல் ஆகாது என்றும் கூறுவாராயிருக்கும்.

மேலும் பிரேசில், போர்ச்சுக்கல் நாட்டின் காலனியாதிக்கத்திலிருந்தது. பிரேசிலுக்கென்று தனிமொழி கிடையாது போர்த்துக்கீசிய மொழிதான் அங்கு பயன்படுத்தப்படுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுதுமே ஸ்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவர்களின் பூர்விக மொழி அழிந்து முழுதும் ஸ்பானிய பெயர்களே அங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த காலனிய சக்திகள் நதி, தாவரங்கள், மனிதர்கள் என்று அனைவருக்கும் ஸ்பானிய நாமத்தையே சூட்டியது. இப்படியிருக்கையில் ஒரு நதி அதன் பூர்விக மொழியில் என்னவாக அழைக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் காலனி சக்திகள் அதன் கறுப்பு நிறத்தைப் பார்த்து நீக்ரோ என்று நதிக்குப் பெயர் சூட்டினால் அது அந்த நதியின் பெயர் ஆகிவிடுமா?

கொஞ்சம் வரலாற்றை அறிந்து கொண்டு பேசுவது எப்போதுமே நல்லது. அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவர் இதுபோன்ற அபத்த விளக்கங்கள் கொடுப்பது வேதனையான ஒன்று.

தி இந்து



"நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 12:26 am

பரவலாக US இல் Black என்றே அழைப்படுகின்றனர் .
நம் நாட்டிலும் , ஜாதி பெயரை கூறுவதில்
சில பல கோட்பாடுகள் /தடைகள் இருக்கின்றன .

யாராக இருந்தாலும் தவரை தவறு என்று ஒத்துக்கொண்டு விட்டால்
பிரச்சனையே இல்லை . சப்பைக்கட்டு கட்ட எதாவது கூறி , தங்கள்
மேதாவித்தனத்தை காட்ட நினைத்தால் ....பாவம், ஏளனத்திற்கு ஆளாகிறார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக