புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 3%
prajai
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
kargan86
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
jairam
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
8 Posts - 5%
prajai
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 9:58 pm

 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் 201408151432303855_VO-Chidambaranar-For-wife-Writing-history_SECVPFவ.உ.சிதம்பரனார் மிக சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதை அறிவோம். அவர் ஒரு இலக்கியவாதி என்பதை இளைஞர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுய சரிதம் போன்ற நூல்களை எழுதி இருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதி இருக்கிறார்.

‘ஜேம்ஸ் ஆலன்’ எழுதிய 4 ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். சிறைவாசத்தில் இருந்த போது, அவரது சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் முதன்முறையாக சுயசரிதையை கவிதை நடையில் எழுதியது, வ.உ.சி.தான்!

அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லலாம். அவரது குடும்ப வரலாறு, அக்கால சிறைக்கொடுமை, அவரது கப்பல் வணிகம் போன்ற அனுபவங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

1895-ல் திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மையை திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 1901-ம் ஆண்டு வள்ளியம்மை இறந்துவிட்டார். தேசத்தின் மீது மட்டுமின்றி தன்னுடைய மனைவி மீதும் மாறாத அன்பு கொண்டிருந்தவர், வ.உ.சி. 6 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அன்பு மனைவி வள்ளியம்மையை பற்றி 215 வெண்பாக்கள் பாடினார். அதை ‘வள்ளியம்மை சரித்திரம்‘ என்ற நூலாகவும் வெளியிட்டார்.

மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள். இருவரும் நெல்லை சீமையைச் சேர்ந்தவர்கள். பாரதிக்கு எட்டயபுரமும், வ.உ.சி.க்கு ஓட்டப்பிடாரமும் சொந்த ஊர்கள். சென்னை செல்லும் போது தவறாமல் பாரதியாரை சந்திப்பதை வ.உ.சிதம்பரனார் வழக்கமாக கொண்டிருந்தார். பாரதியாரின் நண்பராக மட்டும் அல்லாது, அவரது பாடல்களுக்கு ரசிகராகவும் இருந்தார்.

சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய வ.உ.சி.க்கு பிரிட்டீஷ் அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது ஒரு ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். எனவே 40 ஆண்டு கால ஜெயில் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்கு வ.உ.சி. மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதே அந்த அற்ப காரணங்கள். இந்த கொடுமையான தீர்ப்பை பார்த்து நாடே கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தது. ஆங்கில அதிகாரிகள் கூட அதை ஏற்க தயங்கினார்கள். அந்த தீர்ப்பை வழங்கியவர், ஆங்கில நீதிபதி பின்ஹே. கடுமையான இந்த தீர்ப்பை எழுதிய அவர், தனது தீர்ப்புரையில் ஓர் இடத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் விடுதலை வேட்கையையும் வார்த்தைகளால் வர்ணித்து இருக்கிறார்.
இதோ அந்த வரிகள்...

“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.




 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:17 pm

“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.

தமிழனின் வீரம்  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக