புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்
Page 1 of 1 •
‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ எனப்படும் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோயால் சுமார் 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகளும், விமான நிலையங்களும் அந்நோயை கண்டறிந்து தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ முன்வர வேண்டும். என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.
இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். நோய் தாக்கம் நிறைந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்கம் இதுவரை இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறுகையில், ‘இந்தியாவில் ‘எபோலா’ நோய் இருப்பதற்கான தகவல் எதுவும் இந்த நிமிடம் வரையிலும் இல்லை. எனவே யாரும் பதற்றம் அடைய தேவையில்லை’ என்றார். எனினும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்து வருவதாக கூறியுள்ள அவர், நோய் தாக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பயமுள்ள பதிவு.. பயனுள்ள பதிவும் கூட..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
வைரஸ் நோய் பரவுவதால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் கர்நாடக மந்திரி வேண்டுகோள்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் பரவி வருவதால் கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர், மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.நோயாளிகளிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அந்த நாடுகளுக்கு கர்நாடகத்தை சேர்ந்த யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வைரஸ் நோய் கர்நாடகத்துக்கு பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பெங்களூர், மங்களூர் விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கிறார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் பரவி வருவதால் கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர், மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.நோயாளிகளிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அந்த நாடுகளுக்கு கர்நாடகத்தை சேர்ந்த யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வைரஸ் நோய் கர்நாடகத்துக்கு பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பெங்களூர், மங்களூர் விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கிறார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பல உயிர்களை எபோலா வைரஸ் பறித்துள்ளதன் காரணமாகவும், மருந்து சிகிச்சைக்கு கட்டுப்படாமல் நோய் வேகமாக பரவி வருவதாலும், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாவது: "தற்போது வரை இந்தியாவில் எபோலா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எபோலா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளது. தேவையில்லாமல் நோய் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ள லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 45,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பல உயிர்களை எபோலா வைரஸ் பறித்துள்ளதன் காரணமாகவும், மருந்து சிகிச்சைக்கு கட்டுப்படாமல் நோய் வேகமாக பரவி வருவதாலும், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாவது: "தற்போது வரை இந்தியாவில் எபோலா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எபோலா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளது. தேவையில்லாமல் நோய் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ள லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 45,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா நோய் அச்சுறுத்தல்: தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு
லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறையின் நோய் தடுப்பு மையத்தின் 12 மருத்துவர்கள் மற்றும் 13 பேரிடர் சேவை உறுப்பினர்கள் குழு எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கர்கள் லைபீரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறையின் நோய் தடுப்பு மையத்தின் 12 மருத்துவர்கள் மற்றும் 13 பேரிடர் சேவை உறுப்பினர்கள் குழு எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கர்கள் லைபீரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|