புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
17 Posts - 4%
prajai
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
8 Posts - 2%
jairam
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 3:47 pm

இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.

1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் திருத்தங்கள் செய்யப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் இருந்து மசோதா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்களை சேர்த்து மசோதாவை வலிமையானதாக மாற்றியுள்ளது.

அந்த மசோதாவின்படி, உயிரிழப்பை ஏற்படுத்தும் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும், விமான கடத்தல் பற்றி புரளி சொல்கிறவர்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தல் அபாயம் உள்ள விமானத்தை புறப்படாமல் நிறுத்திவைப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 07, 2014 4:00 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 4:13 pm

பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 07, 2014 4:30 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1078175

நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:07 am

பாலாஜி wrote:
நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான


பயணிகளின் கதி என்ன என்பது அந்த விமானம் கடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைப் பொறுத்து அமையும்.
கடத்தியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் பயணிகள் உயிர்பிழைப்பார்கள், இல்லையேல் விமானம் தகர்க்கப்படலாம்!

இந்நிலையில் விமானத்தைக் கடத்தியவர்களை யார் கண்டுபிடிப்பது? எப்படி மரண தண்டனை கொடுப்பது? நான் தான் கடத்தினேன் என்று அவர்களாக வலிய வந்து தண்டனை பெற்றுக் கொள்வார்களோ?



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 08, 2014 1:31 pm

இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் போல ரிமோட் மூலம் இயக்கப்படும் பயணிகள் விமானம் வந்துவிடும் அதன் பிறகு விமானங்கள் கடத்தப்படும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 08, 2014 1:35 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,



ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 1:41 pm

இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 08, 2014 1:58 pm

ஹர்ஷித் wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,

மேற்கோள் செய்த பதிவு: 1078335

எப்படா விமானம் அதன் பாதையில் இருந்து விலகும் உடனே சுடலாம் என்று பாதுகாப்பு படையினர் ரெடியாக இருக்க மாட்டார்கள்.

முதலில் ரேடியோ மூலம் தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் , அடுத்து போர்விமானங்கள் மூலம் விமானத்தை வழிமறித்து தொடர்ந்து பறக்கமுடியாத அளவிற்கு இடைமறித்து வலுக்கட்டாயமாகதரையிரகக் முயல்வார்கள்.

அதையும் மீறி தற்கொலை தாக்குதல்கள் மூலம் நாட்டின் முக்கியமான இடங்களை மோதி அழிக்கும் வகையில் விமான பறக்குவது தெரிந்தால் தான் சுட்டழிப்பார்கள்.



~`

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 9:53 pm

ஈகரையன் wrote:இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.


சரியான கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்!



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக