புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
நானும் ஈகரை கண்ணோட்டம் போட்டுகிட்டுதான் இருக்கிறேன்.. ஆனா யாரும் பெரிதாக படிப்பதை காணோம் ,,,ம்ம்ம்ம்ம்..ஒருத்தி உக்காந்து கண்ணோட்டம் போடுறாளே ,, அவளுக்காக படிக்கலாம் ,,கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களா ,,இவர்கள்.. என்ன பார்க்கிறீர்கள்.. மீனு கண்ணோட்டம் படித்தவர்களுக்கு சொல்லலை ,,படிக்காதவர்களுக்கு தான் சொல்றேன்.. ஒழுங்கா கண்ணோட்டம் படிங்கப்பா ,,கமெண்ட்ஸ் கொடுங்கப்பா..
இன்று ..பயம் பற்றி சொல்ல போறேனுங்க.. இன்று ஷெரின் பயந்ததை நீங்க யாரும் பார்க்கலியா ,, இன்று மாணிக் என்பவர் உலகம் அழிய போவுது என்று தலைப்பை போட்டு நம்மை பயமுறுத்திட்டாருங்க,, மீனு சொன்னேன்..உலகம் அழிய முதல் மீனு கல்யாணம் பண்ணிக்கணும்..அப்படி என்று கல்யாண பேச்சு வந்ததுங்க ,, அப்போதான் ஷெரின் ரொம்ப பயன்திட்டாருங்க.. எங்கே அவசரத்தில் மீனு ,,தன்னை கட்டிக்கோ என்று கேட்டுவிட போறாளே என்று ..பயந்து ..போயிட்டாருங்க ,,வேர்த்து போயி ஓட்டம் எடுத்தவர்தான் ,,இன்னும் ஈகரைக்கு வரலை அவர்...
மீனுவுக்கு நிறைய பயம் உண்டுங்க...எதுக்கெல்லாம் பயம் தெரியுமா ,, ஈகரைல தமிழன் அண்ணாவின் கடிக்கு பயம்... கிருபையின் புத்திசாலிதனத்தை கண்டால் பயமுங்க ,,தாமுவின் ஆக்கங்கள் போடும் சுறு சுறுப்பை கண்டால் பயம் ...இளவரசனின் இங்கிலீஷ்(கணணி ) பேச்சை கண்டால் பயமுங்க ...
ராஜா அண்ணன் ஸ்டைல் பார்த்தால் பயமுங்க ,,,அபியின் அடிக்கும் தடியை கண்டால் பயமுங்க ,,,வித்யாசாகரின் நீண்ட கவிதை கண்டால் பயமுங்க ,, கானின் சூப்பர் ஸ்டைல் கண்டால் பயமுங்க ,, மாணிக்கின் பேச்சை கண்டால் பயமுங்க ,, ரூபனின் நிழலை கண்டால் பயமுங்க ,, ஷெரினின் பொருள்களை கண்டால் பயமுங்க ... மீனுவுக்கு பேசாது இருக்கும் மீனுவை கண்டால் பயமுங்க ,,,
கோவை சிவாவின் கணணி கேள்வி பதில் கண்டால் பயமுங்க ,, சதீஷின் சிரிப்பை கண்டால் பயமுங்க ,,, பாலாஜியின் துப்பாக்கியை கண்டால் பயமுங்க ,, விஜயின் கண்ணை கண்டால் பயமுங்க .. சுடர் வியின் அமைதியை கண்டால் பயமுங்க ,,யாழவன் நாட்டு பற்றை கண்டால் பயமுங்க ... சூஊஉ ...யப்பா ,,கொஞ்சம் முச்சு விட்டுகிறேனுங்க ...
ஷெரின் உக்காந்தா பயம்..கிருபை எந்திரிச்சா பயம்... இளவரசன் சீண்டினா பயம் ..
தமிழன் அண்ணா அடித்தால் பயம்.. அபி குட்டி முத்தமிட்டால் பயம் ,,ரூபன் வந்தாலே பயம் ,, விஜய் கமெண்ட்ஸ் கொடுத்தால் பயம் ,, ராஜா அண்ணா பீர் அடித்தால் பயம் ,,மாணிக்கின் விக்கலை கண்டால் பயம்..கானின் கையை கண்டால் பயம்..சதீஸின் காலை கண்டால் பயம் ,, இப்படி எதை கண்டாலும் மீனுவுக்கு பயமுங்க ..சரி சரி..மீனு பயம் இருக்கட்டும்..இதை படியுங்க...
நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.(((( கிருபை,,,இளவரசன் )))
என்னமோ வெட்டி முறித்து பேசுவார்கள்.. ஆனா காதலியிடம் காதலை சொல்ல பயம்...(ரூபன்,மாணிக், விஜய்,யாழவன் )))
தண்ணீர் பற்றிய பயம் என்றால் 'ஹைட்ரோஃ போபியா!' இருட்டைப் பற்றிய பயம் என்றால் 'க்ளாஸ்ட்ரோ போபியா'... இப்படி பல பயங்கள்... இது பஞ்ச பூதங்கள் பற்றிய பயம்.
எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))
எங்காவது பூகம்பம் என்றால் தன் வீடே நடுங்குவது போன்ற பயம். சுனாமி என்றால்நான் கடலுக்குள் போய் விடுவேனோ என்று பயம் ...((ராஜா அண்ணா..கான்..சதீஷ் ))
இப்படி பலரும் பல விதமா பய படுவார்கள்..(பயமில்லாதவர்களை கண்டால் பயம் என்று சொல்லிடாதீங்கப்பா )உண்மையான பயங்களை சொல்லுங்க....
ஈகரை நண்பர்களே நீங்கள் எதுக்கு பய படுவீர்கள்..பல்லிக்கா ,,கரப்பான் பூசிக்கா...இல்லை பாம்புக்கா ,,இல்லை மீனுவுக்கா ,,,எது என்றாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..
மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.
பையன்1 : டேய், என் அப்பா ரொம்ப பயந்தாங்கொல்லிடா,
பையன்2 : எப்படி டா?
பையன்1 : எப்போ ரோட்ட கிராஸ் பண்ணினாலும் என் கையை பிடிச்சுகிறார்டா [You must be registered and logged in to see this image.]
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் உங்களை சிக்க வைக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
நானும் ஈகரை கண்ணோட்டம் போட்டுகிட்டுதான் இருக்கிறேன்.. ஆனா யாரும் பெரிதாக படிப்பதை காணோம் ,,,ம்ம்ம்ம்ம்..ஒருத்தி உக்காந்து கண்ணோட்டம் போடுறாளே ,, அவளுக்காக படிக்கலாம் ,,கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களா ,,இவர்கள்.. என்ன பார்க்கிறீர்கள்.. மீனு கண்ணோட்டம் படித்தவர்களுக்கு சொல்லலை ,,படிக்காதவர்களுக்கு தான் சொல்றேன்.. ஒழுங்கா கண்ணோட்டம் படிங்கப்பா ,,கமெண்ட்ஸ் கொடுங்கப்பா..
இன்று ..பயம் பற்றி சொல்ல போறேனுங்க.. இன்று ஷெரின் பயந்ததை நீங்க யாரும் பார்க்கலியா ,, இன்று மாணிக் என்பவர் உலகம் அழிய போவுது என்று தலைப்பை போட்டு நம்மை பயமுறுத்திட்டாருங்க,, மீனு சொன்னேன்..உலகம் அழிய முதல் மீனு கல்யாணம் பண்ணிக்கணும்..அப்படி என்று கல்யாண பேச்சு வந்ததுங்க ,, அப்போதான் ஷெரின் ரொம்ப பயன்திட்டாருங்க.. எங்கே அவசரத்தில் மீனு ,,தன்னை கட்டிக்கோ என்று கேட்டுவிட போறாளே என்று ..பயந்து ..போயிட்டாருங்க ,,வேர்த்து போயி ஓட்டம் எடுத்தவர்தான் ,,இன்னும் ஈகரைக்கு வரலை அவர்...
மீனுவுக்கு நிறைய பயம் உண்டுங்க...எதுக்கெல்லாம் பயம் தெரியுமா ,, ஈகரைல தமிழன் அண்ணாவின் கடிக்கு பயம்... கிருபையின் புத்திசாலிதனத்தை கண்டால் பயமுங்க ,,தாமுவின் ஆக்கங்கள் போடும் சுறு சுறுப்பை கண்டால் பயம் ...இளவரசனின் இங்கிலீஷ்(கணணி ) பேச்சை கண்டால் பயமுங்க ...
ராஜா அண்ணன் ஸ்டைல் பார்த்தால் பயமுங்க ,,,அபியின் அடிக்கும் தடியை கண்டால் பயமுங்க ,,,வித்யாசாகரின் நீண்ட கவிதை கண்டால் பயமுங்க ,, கானின் சூப்பர் ஸ்டைல் கண்டால் பயமுங்க ,, மாணிக்கின் பேச்சை கண்டால் பயமுங்க ,, ரூபனின் நிழலை கண்டால் பயமுங்க ,, ஷெரினின் பொருள்களை கண்டால் பயமுங்க ... மீனுவுக்கு பேசாது இருக்கும் மீனுவை கண்டால் பயமுங்க ,,,
கோவை சிவாவின் கணணி கேள்வி பதில் கண்டால் பயமுங்க ,, சதீஷின் சிரிப்பை கண்டால் பயமுங்க ,,, பாலாஜியின் துப்பாக்கியை கண்டால் பயமுங்க ,, விஜயின் கண்ணை கண்டால் பயமுங்க .. சுடர் வியின் அமைதியை கண்டால் பயமுங்க ,,யாழவன் நாட்டு பற்றை கண்டால் பயமுங்க ... சூஊஉ ...யப்பா ,,கொஞ்சம் முச்சு விட்டுகிறேனுங்க ...
ஷெரின் உக்காந்தா பயம்..கிருபை எந்திரிச்சா பயம்... இளவரசன் சீண்டினா பயம் ..
தமிழன் அண்ணா அடித்தால் பயம்.. அபி குட்டி முத்தமிட்டால் பயம் ,,ரூபன் வந்தாலே பயம் ,, விஜய் கமெண்ட்ஸ் கொடுத்தால் பயம் ,, ராஜா அண்ணா பீர் அடித்தால் பயம் ,,மாணிக்கின் விக்கலை கண்டால் பயம்..கானின் கையை கண்டால் பயம்..சதீஸின் காலை கண்டால் பயம் ,, இப்படி எதை கண்டாலும் மீனுவுக்கு பயமுங்க ..சரி சரி..மீனு பயம் இருக்கட்டும்..இதை படியுங்க...
நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.(((( கிருபை,,,இளவரசன் )))
என்னமோ வெட்டி முறித்து பேசுவார்கள்.. ஆனா காதலியிடம் காதலை சொல்ல பயம்...(ரூபன்,மாணிக், விஜய்,யாழவன் )))
தண்ணீர் பற்றிய பயம் என்றால் 'ஹைட்ரோஃ போபியா!' இருட்டைப் பற்றிய பயம் என்றால் 'க்ளாஸ்ட்ரோ போபியா'... இப்படி பல பயங்கள்... இது பஞ்ச பூதங்கள் பற்றிய பயம்.
எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))
எங்காவது பூகம்பம் என்றால் தன் வீடே நடுங்குவது போன்ற பயம். சுனாமி என்றால்நான் கடலுக்குள் போய் விடுவேனோ என்று பயம் ...((ராஜா அண்ணா..கான்..சதீஷ் ))
இப்படி பலரும் பல விதமா பய படுவார்கள்..(பயமில்லாதவர்களை கண்டால் பயம் என்று சொல்லிடாதீங்கப்பா )உண்மையான பயங்களை சொல்லுங்க....
ஈகரை நண்பர்களே நீங்கள் எதுக்கு பய படுவீர்கள்..பல்லிக்கா ,,கரப்பான் பூசிக்கா...இல்லை பாம்புக்கா ,,இல்லை மீனுவுக்கா ,,,எது என்றாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..
மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.
பையன்1 : டேய், என் அப்பா ரொம்ப பயந்தாங்கொல்லிடா,
பையன்2 : எப்படி டா?
பையன்1 : எப்போ ரோட்ட கிராஸ் பண்ணினாலும் என் கையை பிடிச்சுகிறார்டா [You must be registered and logged in to see this image.]
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் உங்களை சிக்க வைக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு wrote:[You must be registered and logged in to see this image.]
மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் அன்பு மீனு குட்டி,
மீனுவின் கண்ணோட்டம் தத்துவோட்டமானதை பற்றி பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்...
தனது கற்பனை வளத்திற்கு மத்தியில் ஞானத்தையும் பிரதிபலிக்கும் அன்பு மீனுவிற்கு பாராட்டுக்கள் பல பல பல...
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வணக்கம் வித்யாசாகர் ,,நலமா ?
கண்ணோட்டம் போடுறோம்..சிலதை பயனுள்ளதா சொல்லலாம் என்றுதான் கொஞ்சம் ஈகரை சுவையை கலந்து கொடுக்கிறேன்..
நன்றிகள் வித்யாசாகர் -..
கண்ணோட்டம் போடுறோம்..சிலதை பயனுள்ளதா சொல்லலாம் என்றுதான் கொஞ்சம் ஈகரை சுவையை கலந்து கொடுக்கிறேன்..
நன்றிகள் வித்யாசாகர் -..
மிக்க நலம் மீனு, அதிகம் இப்போதெல்லாம் நண்பர்களிடம் பேச இயலுவதில்லை. எல்லோரும் மிக நல்ல பதிவிடுகிறார்கள் படிக்க முடிவதில்லை. வருத்தம் தான், இயன்ற வரை நேரம் ஒதுக்கி படிக்கவும் பதியவும் முயல்கிறேன்..
தாங்கள் நலமா.. மீனு? நிச்சயமாக கண்ணோட்டம் எல்லோருமே அதிகமாக படிக்குமொரு பதிவு. உங்களால் இயன்றதை.. எங்களுக்காக செய்யுங்கள் மீனு.. படிக்கக் காத்திருக்கிறோம். யாரும் மறுமொழி தரவில்லையென எண்ணாதீர்கள்.
என் கணிப்பில் அதிகம் பேர் படிக்குமொரு பதிவு மீனுக்குட்டியின் கண்ணோட்டமும் என்பதே..
தாங்கள் நலமா.. மீனு? நிச்சயமாக கண்ணோட்டம் எல்லோருமே அதிகமாக படிக்குமொரு பதிவு. உங்களால் இயன்றதை.. எங்களுக்காக செய்யுங்கள் மீனு.. படிக்கக் காத்திருக்கிறோம். யாரும் மறுமொழி தரவில்லையென எண்ணாதீர்கள்.
என் கணிப்பில் அதிகம் பேர் படிக்குமொரு பதிவு மீனுக்குட்டியின் கண்ணோட்டமும் என்பதே..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))
என்னானு தெரியல மீனு கொஞ்சம் நாளா அப்படிதான் இருக்கு... [You must be registered and logged in to see this image.]
என்னானு தெரியல மீனு கொஞ்சம் நாளா அப்படிதான் இருக்கு... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தமிழன் அண்ணா ,,அப்படி பயம் இருந்தால்..அடுத்து உங்களுக்கு மனோ வியாதி வரும் வாய்ப்புகள் உண்டு.. அதனால் நீங்கள் பயத்தை விட்டு ..சந்தோசமாக இருக்க பழகுங்கள்.. [You must be registered and logged in to see this image.]
என்ன பயம் வந்தாலும் அதனை தூர தல்லி வைத்து அது யாருக்கோ என்று நினைத்து பார்த்தால்... நாம் அந்த சமயம் செய்ய கூடிய அவசர வேலை தெரியும்... [You must be registered and logged in to see this image.]
பயந்து கொண்டு இருந்தால் கட்டாயம் பதட்டம், தலைசுற்றல் என ஏற்ப்படும்... [You must be registered and logged in to see this image.]
அதான் பயம் தேவையில்லை மீனு.... [You must be registered and logged in to see this image.]
பயந்து கொண்டு இருந்தால் கட்டாயம் பதட்டம், தலைசுற்றல் என ஏற்ப்படும்... [You must be registered and logged in to see this image.]
அதான் பயம் தேவையில்லை மீனு.... [You must be registered and logged in to see this image.]
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
எனக்கு தெனாலி படம் பாத்த மாதிரியே இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] - கரைக்குட்டு தல... நானு அதான் நினைச்சேன்... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|