புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
26 Posts - 43%
Jenila
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
1 Post - 2%
M. Priya
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
4 Posts - 3%
Jenila
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
3 Posts - 3%
Rutu
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
3 Posts - 3%
prajai
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
1 Post - 1%
manikavi
புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_m10புரிஞ்சுக்கவே முடியலையே..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிஞ்சுக்கவே முடியலையே..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 10, 2014 10:20 pm



தெரு முனையில் பிள்ளையார் கோயிலில் பாடல் உரக்க ஒலித்தது. இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் காலையில்
எழுந்த உடனேயே விநாயகர் பாடல் சி.டி.யை அப்பா போட்டுவிட்டார். பூஜை முடியும் வரை அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
-
களிமண் விநாயகர் சிலையை வாங்க நானும், அப்பாவும் கடைத்தெருவுக்குச் சென்றோம்.
பிளாட்பாரம் முழுவதும் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் வீற்றிருந்தன.
அதில் பல வண்ணம் பூசப்பட்ட சிலைகள் சூரிய ஒளிபட்டு மின்னிக் கொண்டிருந்தன.
-
முகம் களையாக உள்ள சிலையைப் பார்த்து வாங்கும்படி அம்மா சொல்லி இருந்ததால்,
அப்பா வெகு சிரத்தையாக ஓரடி உயரமுள்ள களிமண் சிலை ஒன்றை வாங்கினார்.
அச்சிலையின் அடிப்பாகத்தில் விநாயகரின் வாகனமான எலியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
-
பிள்ளையார் கண்ணில் பொருத்துவதற்காக அப்பா இரண்டு பிள்ளையார் கண்களை (கருப்பு சிவப்பு
கலரிலான குன்றிமணிகள்) வாங்கினார். நான் எலி வாகனத்தின் கண்களில் பொருத்தினால் அழகாக
இருக்குமே என்று இரண்டு கண்களை கேட்டு வாங்கிக் கொண்டேன்.
-
வீட்டுக்கு வந்தோம். அம்மா பிள்ளையாரின் அழகையும், அவரது பாதம் அருகே அமர்ந்திருந்த எலியின் தோற்றத்தையும் பார்த்து மெச்சினாள்.
-
”ஏங்க… பிள்ளையாருக்கு கோல்டன் கலர் பெயின்ட் அடிச்சுடுங்க! கலர் பவுடர், பிரெஷ் எல்லாம் வீட்டில் இருக்கு,” என்றாள்.
-
நான், பிள்ளையாரின் வாகனமான எலிக்கும் கோல்டு கலர் அடிக்கணும்னு அப்பா கிட்ட கண்டிப்பா சொல்லி விட்டேன்.
-
கொஞ்ச நேரத்தில் பிள்ளையார் பொன்னொளியில் மின்னினார். எலியும் பொன்னெலியாக மாறியிருந்தது.
-
அம்மா அந்த வருடம் வாங்கிய 5 சவரன் செயினை பிள்ளையாருக்கு அணிவித்து அழகு பார்த்தாள்.
பிள்ளையாரின் தொப்பையில் புதிதாக வெளியான 10 ரூபாய் நாணயத்தை ஒட்டினாள்.
கொழுக்கட்டை, வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், எள்ளுருண்டை, பழங்கள் என பிள்ளையாருக்கு விருந்து
படைக்கப்பட்டது. அப்பா பிள்ளையார் அகவல் படித்துக் கொண்டிருக்க, அகவல் படித்து முடிக்கும் வரை
எரியும் கற்பூரத் தட்டில் கற்பூர வில்லைகளை நான் வைத்துக் கொண்டிருந்தேன்.
-
கற்பூர ஜோதி முழுவதும் அணைந்து முடிந்ததும் பிள்ளையாரை விழுந்து கும்பிட்டோம்.
படையலுக்கு வைத்திருந்த பலகாரங்களில் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து காக்கைகளுக்கு வைத்துவிட்டு வந்தார் அப்பா.
-
அம்மா எங்களுக்கு இலை போட்டாள். பிள்ளையாருக்கு வைத்திருந்த கொழுக்கட்டை அனைத்தையும்
பூஜை அலமாரியில் இருந்து எடுத்த போது நான் ஆட்சேபித்தேன்.
-
”அம்மா… இப்போதுதான் பிள்ளையாருக்கு படைச்சோம். அவர் சாப்பிடறதுக்குக் கூட டயம் கொடுக்காம,
உடனே எடுத்து எங்களுக்கு பரிமாறுகிறீங்களே…” என்று சற்றே கோபத்துடன் கேட்டேன்.
-
”குமரா ஜோக் அடிக்காம ஒழுங்கா சாப்பிடு…” என்று அப்பா அதட்டினார்.
-
”அம்மா… நாம பக்தியோட படைச்சிருந்தா பிள்ளையார் நிச்சயமா நம்ம வீட்டு கொழுக்கட்டையை
சாப்பிடுவாரு. அதனால நாலு கொழுக்கட்டையாவது பூஜை அலமாரியிலேயே வச்சுடும்மா.
அப்பதான் நான் சாப்பிடுவேன்” என்று அடம்பிடித்தேன்.
-
”ஆமாம் வாணி… போனா போவுது நாலு கொழுக்கட்டையை பூஜை அலமாரியிலேயே வச்சிடேன்.
என்னக் குறைஞ்சிடப்போவுது?” என்றார் அப்பா.
-
”சரி… சரி… நான் அங்கேயே வச்சுத் தொலைக்கிறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு
முடியுங்க. நான் சாப்பிடணும். காலைல 4 மணிக்கு எந்திரிச்சது. இன்னும் வேலை ஓயல..”
-அம்மா சலித்துக் கொண்டாள்.
-
பிள்ளையார் அருகே இருந்த கொழுக்கட்டை, எலி வாகனம் அருகே வைக்கப்பட்டிருந்த எள்ளுருண்டைகளைப் பார்த்தவாறே
திருப்தியாக சாப்பிட ஆரம்பித்தேன். அத்துடன் ”பிள்ளையாரே… எங்க வீட்டுக் கொழுக்கட்டை ஒன்றையாவது நீ சாப்பிடணும்னு”
என மனசார வேண்டிக்கிட்டேன்.
-
மதியம் 2 மணி. உண்ட களைப்பில் அம்மாவும், அப்பாவும் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
நான் பூஜை அறையிலேயே பிள்ளையாரின் அழகை ரசித்தபடி படுத்திருந்தேன்.
சற்று நேரத்தில் உறங்கியும் போனேன். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். திடுமென ஏதோ சப்தம் கேட்டு எழுந்தேன்.
-
ஆஹா… என்ன ஆச்சர்யம்? பூஜை அலமாரியில் பிள்ளையாருக்குப் பதிலாக அவருடைய வாகனம் எலி
வந்து உட்கார்ந்திருந்தது. அது தன் இரண்டு கால்களாலும் (கைகள் என்றும் சொல்லலாமே) ஒரு கொழுக்கட்டையைப்
பிடித்துக்கொண்டு பரபரவென சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
-
“”அம்மா… அம்மா…” என்று பரவசத்துடன் கத்த ஆரம்பித்தேன். அம்மா என்னவோ ஏதோவென்று பதறி அடித்து எழுந்தாள். கூடவே அப்பாவும்.

”அம்மா… பிள்ளையாரு என்னோட பிரார்த்தனைய ஏத்துக்கிட்டாரு. அவரு வரலைன்னாலும்,
அவரோட வாகனமான எலியை அனுப்பி கொழுக்கட்டையை சாப்பிட்டுக்கிட்டிருக்காரு”என்றேன் மிகுந்த உற்சாகத்தோடு.
-
ஆனாலும், எலி என்ற சொல்லைக் கேட்டதும் அம்மா மிகவும் கிலி பிடித்தாற்போல் ஆகிவிட்டாள்.
”என்னது எலியா?” என்றபடியே வேக வேகமாக பூஜை அறைக்கு ஓடி வந்தாள்.
-
”எங்கே எலி…? எங்கே எலி…?” என்று கத்தினாள்.
-
நான் பூஜை அலமாரியைக் காட்டினேன். ஆனால், அங்கே எலி இல்லை.
அது மாயமாக மறைந்து விட்டிருந்தது. அம்மா போட்டக் கூச்சலில் அது பயந்து ஓடிவிட்டிருக்கும் என்று புரிந்தது.
-
”அதுக்குத்தான் நான் பூஜை அலமாரியில் தின்பண்டம் எதுவும் வைக்கிறதில்ல.
சொன்னா கேட்டாதானே…” என்ற அம்மா, அடுத்த கணம் அப்பாவைப் பார்த்து,
”ஏங்க… இதுநாள் வரைக்கும் நம்ம வீட்ல எலித் தொல்லை இல்லாம இருந்துச்சி. .
இப்போ வந்துடுச்சு. இனி அது அடிக்கடி இங்கே வரும். துணி மணி எல்லாத்தையும்
கடிச்சு பாழாக்கிடும். அத்தோட எலியின் சிறுநீரினால் லெப்டோபைரஸ் என்ற எலிக்
காய்ச்சல் நோய் வேற வந்திடுமாம். நீங்க கடைத்தெருவுக்குப் போய் நாட்டு மருந்துக்
கடையில் உடனே எலி விஷம் வாங்கியாந்துருங்க. இல்லேன்னா நாம நிம்மதியா இருக்க முடியாது” என்று அரற்றினாள்.
-
“சரி… சரி…’ என்றவாறே அப்பா மீண்டும் படுக்கப் போயிட்டார்.
-
அம்மா மீண்டும், “”என்னங்க… இன்னைக்கு புதன்கிழமை. மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமையா வருது. பிள்ளையாரேஅன்னைக்கு கொண்டுவிட முடியாது. அதனால இன்னைக்கு சாயந்தரமே பிள்ளையாரக் கொண்டு போய் கடலில் போட்டுட்டு வந்துடுங்க. அத்தோட எலி விஷமும் மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க. என்ன நான் சொல்றது காதுல விழுந்ததா?” என்று வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.
-
அப்பா மீண்டும் “சரி… சரி…’ என்றவாறே பாக்கி தூக்கத்தைத் தொடர்ந்தார்.
-
நான்தான் திகைத்துப் போனேன்.
-
இந்தப் பெரியவங்கள நம்மாள புரிஞ்சுக்கவே முடியல்லையே. காலைல பிள்ளையாரை சாமி சாமின்னு கொண்டாடினாங்க.. இப்ப என்னடான்னா…?
-
பிள்ளையாரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது.
-
—————————————-
வாணிஸ்ரீ சிவகுமார் (தினமணி)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 10:53 pm

நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 11:05 pm

கடவுள்கள் சில நேரம் இப்படித்தான்
நம்மால் வணங்கப்படுவார்கள்
நம்மால் கரைக்கவும் படுவார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக