புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_m10ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 22, 2014 4:25 pm

பெங்களூரு: ''ஜெயலலிதாவை பழி வாங்கும் விதமாக, அவர் வீட்டில் இல்லாத போது, அப்போதைய, தி.மு.க., அரசு, அவரது வீட்டில் சோதனை நடத்தியது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், அவரின் வழக்கறிஞர் குமார் வாதிட்டார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், தன் வாதத்தை துவக்கினார்.

ஜெயலலிதாவை பழி வாங்கும் விதமாக, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கை அப்போதைய தி.மு.க., அரசு தொடர்ந்தது.எந்த வழக்கிலும் விசாரணை நடத்தி, அதன் பின்பே, எப்.ஐ.ஆர்., போடுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில், எப்.ஐ.ஆர்., போட்ட பின்பே, விசாரணை துவங்கியது; ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.அவர் சிறையில் இருந்தபோது, எஸ்.பி., நல்லம்ம நாயுடு, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், ஐந்து நாள், இரவும், பகலுமாக சோதனையிட்டார்.வீடு உட்பட சொத்து, வீடு கட்டிய செலவு என, பலவற்றின் மதிப்பை அதிகாரிகள் மிகைப்படுத்தி காண்பித்தனர்.ஜெயலலிதாவிடம் இருந்த சொத்துகள், அவர், முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தவை. தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து, சொத்து சேர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்குக்கும் ஆதாரம் இல்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 22, 2014 8:19 pm

பழி வாங்க போடப்பட்ட வழக்குகளில் இது ஒன்று
தவிர மற்ற கேசுகளில் ஜெயலலிதா விடுவிக்கப்
பட்டுள்ளார்...!
-
இந்த வழக்கின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்..
-




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக