புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறையே நிறை!
Page 1 of 1 •
சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும். சொல்லாமல் விட்டுச் சுகம் காணச் செய்த கவிஞர்களின் மூன்று கவிதைகளைக் காண்போம்.
திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது,
"கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை'' (57-10)
என்பார். "நிலக்கு' எனும் சொல் தமிழ் வழக்கில் இல்லை எனலாம். ஆனால், வள்ளுவர் வலிந்து "நிலக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். இதன் நுட்பத்தைக் கற்போர் அறிய விட்டுவிட்டார்.
நிலத்துக்குப் "பாறை' என்றே சொல்ல வேண்டும். ஆனால் "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம், கடுங்கோலன் ஆட்சியே இந்த நிலத்திற்குப் பாரம் எனக் கூறவந்தவர், "அத்து' எனும் கூடுதல் சொற்பாரத்தை விட்டாலே கடுமையான ஆட்சியின் பாரத்தை நாம் அறிய இயலும் எனச் சொல்லாமல் சொல்வதற்காகத்தான்!
கம்பர், மந்தரை சூழ்ச்சிப் படலத்தில், ""எனக்கு நல்லையும் அல்லை நீ'' (65) என்ற பாடலின் கடைசி வரியில் ""மனக்கு நல்லன சொல்லிலை மதியிலா மனத்தோய்'' என்று, மந்தரையிடம் கைகேயி கூறுவதாகக் கம்பர் கூறுவார். "மனக்கு' எனும் சொல்வழக்கு தமிழில் இல்லை என்றாலும், கம்பர் வலிந்து "மனக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். ஆம் "மனத்துக்கு' எனச் சொல்ல வேண்டியவர், "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம் என்ன?
மந்தரையின் சூழ்ச்சியில் ஆட்பட்டு தசரதன் உயிர் துறக்கப் போவதும் உறுதி. அதனால், கைகேயி தாலி இழக்கப் போவதும் உறுதி என்பதைக் கற்போர் அறிய வேண்டி, கைம்பெண்ணை "அத்துக் கெட்டவள்' எனக் கூறுவதைக் குறிப்பால் உணர்த்தவே "அத்து' எனும் சாரியையைக் குறைத்து "மனக்கு நல்லன சொல்லினை' எனக் கூறியுள்ளார்.
திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில், திருக்குற்றால மலைச்சிறப்பைக் குறத்தி மூலம் ""வானரங்கள் கனிகொடுத்து'' (பா.1) என்ற பாடலின் வழி விளக்குவார். அதில் ஆறாவது வரியில் ""செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்'' என்பார். இங்கே, "வழுக்கும்' எனும் சொல்லிருக்க, "வழுகும்' எனும் சொல்லைக் கவிராயர் வலிந்து கையாள்கிறார்.
அருவியின் நீர்ப்பெருக்கால் வானத்தில் செல்கின்ற கதிரவனின் தேர்ச்சக்கரங்களும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளும் வழுக்குகின்றன எனச் சொல்லும் பொழுதே "வழுக்கும்' எனும் சொல்லில் உள்ள "க்' "வழுக்கியதாம்' எனக்கூறாமல் கூறியதை அறிந்தால், கவிஞர்களின் "குறையில் கூட நிறை' காணமுடிகிறதன்றோ! (முகில் தமிழ்ச்செல்வம் - தினமணி)
திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது,
"கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை'' (57-10)
என்பார். "நிலக்கு' எனும் சொல் தமிழ் வழக்கில் இல்லை எனலாம். ஆனால், வள்ளுவர் வலிந்து "நிலக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். இதன் நுட்பத்தைக் கற்போர் அறிய விட்டுவிட்டார்.
நிலத்துக்குப் "பாறை' என்றே சொல்ல வேண்டும். ஆனால் "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம், கடுங்கோலன் ஆட்சியே இந்த நிலத்திற்குப் பாரம் எனக் கூறவந்தவர், "அத்து' எனும் கூடுதல் சொற்பாரத்தை விட்டாலே கடுமையான ஆட்சியின் பாரத்தை நாம் அறிய இயலும் எனச் சொல்லாமல் சொல்வதற்காகத்தான்!
கம்பர், மந்தரை சூழ்ச்சிப் படலத்தில், ""எனக்கு நல்லையும் அல்லை நீ'' (65) என்ற பாடலின் கடைசி வரியில் ""மனக்கு நல்லன சொல்லிலை மதியிலா மனத்தோய்'' என்று, மந்தரையிடம் கைகேயி கூறுவதாகக் கம்பர் கூறுவார். "மனக்கு' எனும் சொல்வழக்கு தமிழில் இல்லை என்றாலும், கம்பர் வலிந்து "மனக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். ஆம் "மனத்துக்கு' எனச் சொல்ல வேண்டியவர், "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம் என்ன?
மந்தரையின் சூழ்ச்சியில் ஆட்பட்டு தசரதன் உயிர் துறக்கப் போவதும் உறுதி. அதனால், கைகேயி தாலி இழக்கப் போவதும் உறுதி என்பதைக் கற்போர் அறிய வேண்டி, கைம்பெண்ணை "அத்துக் கெட்டவள்' எனக் கூறுவதைக் குறிப்பால் உணர்த்தவே "அத்து' எனும் சாரியையைக் குறைத்து "மனக்கு நல்லன சொல்லினை' எனக் கூறியுள்ளார்.
திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில், திருக்குற்றால மலைச்சிறப்பைக் குறத்தி மூலம் ""வானரங்கள் கனிகொடுத்து'' (பா.1) என்ற பாடலின் வழி விளக்குவார். அதில் ஆறாவது வரியில் ""செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்'' என்பார். இங்கே, "வழுக்கும்' எனும் சொல்லிருக்க, "வழுகும்' எனும் சொல்லைக் கவிராயர் வலிந்து கையாள்கிறார்.
அருவியின் நீர்ப்பெருக்கால் வானத்தில் செல்கின்ற கதிரவனின் தேர்ச்சக்கரங்களும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளும் வழுக்குகின்றன எனச் சொல்லும் பொழுதே "வழுக்கும்' எனும் சொல்லில் உள்ள "க்' "வழுக்கியதாம்' எனக்கூறாமல் கூறியதை அறிந்தால், கவிஞர்களின் "குறையில் கூட நிறை' காணமுடிகிறதன்றோ! (முகில் தமிழ்ச்செல்வம் - தினமணி)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" செருவந்த செய்யாமை " என்பது " வெருவந்த செய்யாமை ' என்று இருக்கவேண்டும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|