புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
46 Posts - 40%
prajai
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
jairam
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
96 Posts - 57%
ayyasamy ram
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
jairam
 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_m10 மாயா ஏஞ்சலோ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயா ஏஞ்சலோ கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:01 pm

இருந்தும் நான் எழுகிறேன்

உனது கசந்த, திருகலான பொய்களால்
வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம்,
என்னைப் புழுதியில் தள்ளி மிதித்துவிடலாம்
ஆனால் இருந்தும், புழுதியைப் போல், நான் எழுவேன்.

எனது வெட்கங்கெட்டதனம் உன்னை நிலைகுலைக்கிறதா?
நீ ஏன் இருண்டு கிடக்கிறாய்?
எனது அறையில் எண்ணெய்க் கிணறுகள்
இரைத்துக் கொண்டிருப்பைப் போல் நான் நடப்பதாலா!

நிலவுகளையும் சூரியன்களையும் போல்,
உயரும் அலைகளின் நிச்சயத்தன்மையோடு
நம்பிக்கைகள் உயரப் பாய்வதைப் போல்,
இருந்தும் நான் எழுகிறேன்.

கண்ணீர் சொட்டுகளென தோள்கள் சரிய
ஆத்மார்த்தமான கதறல்களால் சோர்ந்துபோய்,
குனிந்த தலையோடும் தாழ்ந்த கண்களோடும்
நான் நொறுங்கிப் போவதைப் பார்க்க விரும்புகிறாயா?

எனது செருக்கு உன்னைக் காயப்படுத்துகிறதா?
எனது புழக்கடையில் தங்கச் சுரங்கங்களை
தோண்டிக் கொண்டிருப்பதைப் போல்
நான் சிரிப்பதை உன்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அல்லவா.

உனது சொற்களால் என்னைச் சுட்டு வீழ்த்தலாம்
உனது கண்களால் என்னை வெட்டிவிடலாம்
உனது வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்
ஆனால் இருந்தும், காற்றைப்போல், நான் எழுவேன்.

எனது கவர்ச்சி உன்னை நிலைகுலைக்கிறதா?
எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்திருப்பதைப் போல் நான் நடனமாடுவது
சட்டென அதிர்ச்சியடைய வைக்கிறதா?

வரலாற்றில் அவமானக் குடிசைகளிலிருந்து
நான் எழுகிறேன்
வேதனையில் வேர்விட்டிருக்கும் ஒரு இறந்த காலத்திலிருந்து
நான் எழுகிறேன்

உயர்ந்தேறும் அலைகளில் பொங்கியெழுகிற, உப்புகிற,
பாய்ந்தெழுகிற, அகன்ற கருங்கடல் நான்
திகிலான அச்சந்தரும் இரவுகளைப் பின்தள்ளி
நான் எழுகிறேன்
அதிசயிக்கத்தக்க அளவுக்கு தெளிவாகப் புலர்ந்த காலையில்
நான் எழுகிறேன்
எனது மூதாதையர் தந்த பரிசுகளைக் கொண்டு வருகிறேன்,
அடிமையின் கனவும் நம்பிக்கையும் நான்,
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்,

Still I Rise

You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I'll rise.

Does my sassiness upset you?
Why are you beset with gloom?
'Cause I walk like I've got oil wells
Pumping in my living room.

Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I'll rise.

Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops.
Weakened by my soulful cries.

Does my haughtiness offend you?
Don't you take it awful hard
'Cause I laugh like I've got gold mines
Diggin' in my own back yard.

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I'll rise.

Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I've got diamonds
At the meeting of my thighs?

Out of the huts of history's shame
I rise
Up from a past that's rooted in pain
I rise
I'm a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.
Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that's wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave.
I rise
I rise
I rise.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:02 pm

வியப்புக்குரிய பெண்

எங்கே இருக்கிறது எனது ரகசியம் என்று
கவர்ச்சிகரமான பெண்கள் அதிசயிக்கிறார்கள்
ஆனால் அவர்களிடம் சொல்லத் துவங்கும்போது
பொய்களைச் சொல்வதாக நினைக்கிறார்கள்
நான் சொல்கிறேன்,
அது எனது கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது
எனது இடுப்பின் வீச்சில் உள்ளது
எனது காலடியின் தாவலில் உள்ளது
எனது உதடுகளின் சுழிப்பில் உள்ளது
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்,
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

எவ்வளவு அமைதியாக உங்களால்
ஒரு அறைக்குள் நுழையமுடியுமோ
அவ்வளவு அமைதியாக நுழைகிறேன்,
மேலும் ஒரு ஆணை நெருங்குகிறேன்
பயல்கள் எழுந்து நிற்கிறார்கள் அல்லது
மண்டி இடுகிறார்கள்.
பிறகு என்னை மொய்க்கிறார்கள்,
ஒரு தேனீக் கூட்டம்.
நான் சொல்கிறேன்,
எனது கண்களில் தீயில்
எனது பற்களின் பளீரிடலில்
எனது இடுப்பின் ஊசலில்
எனது பாதங்களின் குதூகலத்தில் உள்ளது.
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்,
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

என்னுள் எதைக் காண்கிறார்கள் என்று
ஆண்களே கூட அதிசயித்தார்கள்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள்
ஆனால் எனது உட்புற மர்மத்தை
அவர்களால் தொடமுடியவில்லை
அதை நான் காட்ட முயற்சித்தபோதும்
அதைப் பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
எனது பின்புறத்தின் வளைவில்
எனது சூரியனின் புன்சிரிப்பில்
எனது மார்பகங்களின் ஓட்டத்தில்
எனது பாங்கின் நயத்தில் அது உள்ளது.
வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.


இப்போது புரிந்துகொள்
எனது தலை ஏன் சும்மா குனிவதில்லையென்று.
நான் கத்தவோ, குதிக்கவோ
அல்லது உரக்கப் பேசவோ வேண்டாம்
நான் கடந்து போவதைப் பார்க்கும்போது
அது உன்னைப் பெருமிதமடைய வைக்க வேண்டும்.
நான் சொல்கிறேன்.
எனது குதி உயர்ந்த செருப்பின் க்ளிக்கெனும் ஒலியில்,
எனது தலைமுடியின் வளைவில்
எனது உள்ளங்கையில்,
எனது அக்கறைக்கான தேவையில் அது உள்ளது.
ஏனென்றால் வியப்புக்குரிய அளவுக்கு
நான் ஒரு பெண்
வியப்புக்குரிய பெண்
அது நான்தான்.

Phenomenal Woman

Pretty women wonder where my secret lies.
I'm not cute or built to suit a fashion model's size
But when I start to tell them,
They think I'm telling lies.
I say,
It's in the reach of my arms
The span of my hips,
The stride of my step,
The curl of my lips.
I'm a woman
Phenomenally.
Phenomenal woman,
That's me.

I walk into a room
Just as cool as you please,
And to a man,
The fellows stand or
Fall down on their knees.
Then they swarm around me,
A hive of honey bees.
I say,
It's the fire in my eyes,
And the flash of my teeth,
The swing in my waist,
And the joy in my feet.
I'm a woman
Phenomenally.
Phenomenal woman,
That's me.

Men themselves have wondered
What they see in me.
They try so much
But they can't touch
My inner mystery.
When I try to show them
They say they still can't see.
I say,
It's in the arch of my back,
The sun of my smile,
The ride of my breasts,
The grace of my style.
I'm a woman

Phenomenally.
Phenomenal woman,
That's me.

Now you understand
Just why my head's not bowed.
I don't shout or jump about
Or have to talk real loud.
When you see me passing
It ought to make you proud.
I say,
It's in the click of my heels,
The bend of my hair,
the palm of my hand,
The need of my care,
'Cause I'm a woman
Phenomenally.
Phenomenal woman,
That's me.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:02 pm

பாடம்

நான் மீண்டும் இறந்துகொண்டே இருக்கிறேன்.
உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின்
சிறிய முஷ்டிகளைப் போல் திறந்து
ரத்த நாளங்கள் தளர்கின்றன.
பழைய கல்லறைகளின் நினைவுகளும்,
அழுகிக் கொண்டிருக்கும் தசைகளும் புழுக்களும்
சவாலுக்கு எதிராக
என்னைச் சமாதானப் படுத்துவதில்லை
வருடங்களும் கிளர்ச்சியற்ற தோல்விகளும்
என் முகம் நெடுக்கவுள்ள
கோடுகளில் ஆழமாக வசிக்கின்றன.
அவை என் கண்களை மங்கச் செய்கின்றன. இன்னும்
இறந்த இறந்துகொண்டே இருக்கிறேன்,
ஏனென்றால் நான் வாழ விரும்புகிறேன்.

The Lesson

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:03 pm

ஒரு தேவதையால் தீண்டப்பட்டு

நாம், துணிச்சலாயிருக்கப் பழகாததால்
உவகையிலிருந்து நாடு கடந்து
தனிமையின் ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்,
அன்பு அதன் புனிதக் கோயிலைவிட்டு
நமது பார்வைக்குள் வந்து
நம்மை வாழ்வுக்குள் விடுதலைப்படுத்தும்வரை.

அன்பு வந்து சேர்கிறது
மேலும் அதனைப் பின்தொடர்ந்து வருகின்றன பரவசங்கள்,
இன்பத்தின் பழைய நினைவுகள்
வலியின் புராதன வரலாறுகள்.
இருந்தும் நாம் துணிவோடிருந்தால்,
அன்பு நமது நெஞ்சங்களிலிருந்து
பயத்தின் சங்கிலிகளை உடைத்தெறிந்து விடும்.

அன்பின் வெளிச்சத்தில் அடித்துச் செல்லப்பட்டு
பயத்திலிருந்து தொடர்பு மறக்கடிக்கப்படுகிறது
துணிச்சலடையத் துணிகிறோம்.
மேலும் எதுவாகவெல்லாம் இருக்கிறோமோ அதையும்
எதுவாகவெல்லாம் இருப்போமோ அதையும்
அன்பு விலையாகப் பெற்றுவிட்டதை சட்டெனக் காண்கிறோம்,
இருந்தும் அன்பு மாத்திரமே
நம்மை விடுவிக்கிறது.

Touched By An Angel

We, unaccustomed to courage
exiles from delight
live coiled in shells of loneliness
until love leaves its high holy temple
and comes into our sight
to liberate us into life.

Love arrives
and in its train come ecstasies
old memories of pleasure
ancient histories of pain.
Yet if we are bold,
love strikes away the chains of fear
from our souls.

We are weaned from our timidity
In the flush of love's light
we dare be brave
And suddenly we see
that love costs all we are
and will ever be.
Yet it is only love
which sets us free.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:04 pm

பெண் பணி

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் பராமரிக்க
துணிகள் உள்ளன துவைக்க
தரை உள்ளது துடைக்க
கடைக்குச் செல்ல வேண்டும் மளிகை வாங்க
அடுத்து உள்ளது கோழிக்குஞ்சு பொறிக்க
குழந்தை காத்திருக்கிறது குளிக்க வைக்க
துணை இருக்கிறது உணவளிக்க
தோட்டத்துக்கும் நான் தேவை, களை பிடுங்க
சட்டைகள் உள்ளன இஸ்திரி போட
வேண்டும் நான்

செல்லங்களுக்கு உடை அணிவிக்க
உணவு டப்பாவைத் திறக்க
இந்தச் சிறு குடிலைச் சுத்தம் செய்ய
அடுத்து நோயாளியைக் கவனிக்க
அவர் துணிகளை எடுத்துப் போட.

என் மேல் மிளிர்வாய், பிரகாசமான சூரியனே
என் மேல் பொழிவாய், மழையே
என் மேல் விழுவாய் மெதுவாய், பனித்துளியே
என் புருவங்களை மீண்டும் குளிர்விப்பாய்.

புயலே, ஊதித் தள்ளிவிடு என்னை இங்கிருந்து
உன் மூர்க்கமான காற்றினால்,
மிதக்கவிடு என்னை வானத்தில்
மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை.

மிருதுவாய்ப் பொழி, பனித்திரளே
என்னை மூடிடு உன் வெண்
குளிர் முத்தங்களால்..
இன்றிரவு என்னை ஓய்வெடுக்க விடு.

சூரியன், மழை, வளைந்த வான்,
மலை, சமுத்திரங்கள், இலை மற்றும் கல்
மினுங்கும் நட்சத்திரம், ஒளிரும் நிலவு
உங்கள் எல்லோரையும் மட்டுமே நான்
என்னுடையவர்களாகச்
சொந்தம் கொண்டாட முடியும்.

Woman Work

I've got the children to tend
The clothes to mend
The floor to mop
The food to shop
Then the chicken to fry
The baby to dry
I got company to feed
The garden to weed
I've got shirts to press
The tots to dress
The cane to be cut
I gotta clean up this hut
Then see about the sick
And the cotton to pick.

Shine on me, sunshine
Rain on me, rain
Fall softly, dewdrops
And cool my brow again.

Storm, blow me from here
With your fiercest wind
Let me float across the sky
'Til I can rest again.

Fall gently, snowflakes
Cover me with white
Cold icy kisses and
Let me rest tonight.

Sun, rain, curving sky
Mountain, oceans, leaf and stone
Star shine, moon glow
You're all that I can call my own.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 6:09 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

I Know Why The Caged Bird Sings

The free bird leaps
on the back of the wind
and floats downstream
till the current ends
and dips his wings
in the orange sun rays
and dares to claim the sky.

But a bird that stalks
down his narrow cage
can seldom see through
his bars of rage
his wings are clipped and
his feet are tied
so he opens his throat to sing.

The caged bird sings
with fearful trill
of the things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill for the caged bird
sings of freedom

The free bird thinks of another breeze
and the trade winds soft through the sighing trees
and the fat worms waiting on a dawn-bright lawn
and he names the sky his own.

But a caged bird stands on the grave of dreams
his shadow shouts on a nightmare scream
his wings are clipped and his feet are tied
so he opens his throat to sing

The caged bird sings
with a fearful trill
of things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill
for the caged bird
sings of freedom.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 30, 2014 7:00 pm

பதிந்த கவிதைகள் யாவும் வை(வ)ரங்கள். நன்றி சிவா.
மீண்டும் நிதானமாகப் படிக்க வேண்டும்.



 மாயா ஏஞ்சலோ கவிதைகள் A மாயா ஏஞ்சலோ கவிதைகள் A மாயா ஏஞ்சலோ கவிதைகள் T மாயா ஏஞ்சலோ கவிதைகள் H மாயா ஏஞ்சலோ கவிதைகள் I மாயா ஏஞ்சலோ கவிதைகள் R மாயா ஏஞ்சலோ கவிதைகள் A மாயா ஏஞ்சலோ கவிதைகள் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக