புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போரூர்: போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என, அடையாளம் தெரிந்தது. ஒருதலை காதலால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த, 3ம் தேதி, போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண், நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10வது தெருவை சேர்ந்த, ரேகா, 25, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற தன் மனைவி, கடந்த, 1ம் தேதி முதல் காணவில்லை என, ஸ்ரீராம், 27, என்பவர், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில், ஸ்ரீராமிடம், போரூர் ஏரியில் மீட்கப்பட்ட பெண் உடல் பாகங்களை போலீசார் காட்டிய
போது, அந்த பெண், தன் மனைவி தான் என்பதை, அவர் உறுதி செய்தார். ஓராண்டுக்கு முன், கிண்டியில் உள்ள ஒரு, 'கால் சென்டரில்' ரேகா வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு ஓட்டுனராக வேலை பார்த்து வந்த, மாதவரத்தை சேர்ந்த சீனு என்ற சாம்சன், 28, என்பவர், அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தான் ஏற்கனவே ஸ்ரீராமை காதலித்து வந்ததால், சாம்சனின் காதலை ரேகா ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ரேகாவிற்கும், ஸ்ரீராமுவுக்கும் திருமணம் நடந்ததை அடுத்து, ரேகாவை தொந்தரவு செய்யாமல், சாம்சன் ஒதுங்கியுள்ளார்.
ஆனால், போரூர் ஏரியில், ரேகாவின் உடல் துண்டு துண்டாக மீடக்கப்பட்டதை அடுத்து, போலீசாருக்கு சாம்சன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை, போலீசார் தேடி சென்றபோது, வீடு பூட்டப்பட்டும், அவரது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டும் இருந்தது. அதனால், அவர் தான், ரேகாவை கொலை செய்து இருக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை, போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.
#dinamalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110043-topic#1061800"]அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.
வெறுமன எறும்பு புத்துல போடக் கூடாது மாமா, நல்லா உடம்பு பூரா தேன் தடவிட்டு மாமரத்தடில இருக்கும் கட்டெறும்பு புத்து பக்கத்துல கட்டிபோடணும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை காதல், தான் காதலித்தவரை வாழவைத்து பார்க்கும். இப்படி கொலை செய்து அல்ல...
காதல் கொச்சை படுத்தப்படுவது இம்மாதிரி கயவர்களால் தான்.
(பார்ப்போம், விசாரணையில் இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவென்று?)
காதல் கொச்சை படுத்தப்படுவது இம்மாதிரி கயவர்களால் தான்.
(பார்ப்போம், விசாரணையில் இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவென்று?)
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
இவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் உலகில் உள்ளார் என அவ்வப்போது காட்டிவிடுகிறார்கள்.
கிருஷ்ணா
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் வழக்கு: குற்றவாளியின் 2 நண்பர்கள் சிக்கினர் |
சென்னை போரூர் ஏரியில் துண்டு துண்டாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், குற்றவாளியில் இரண்டு நண்பர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
போரூர் ரெட்டேரியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பெண் சடலம் மிதந்தது. தலை மற்றும் கை, கால் வெட்டப்பட்டு, கோணிப்பையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. இதுபற்றி போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டு மூட்டையில் கிடந்தவர் கே.கே.நகர் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மனைவி ரேகா என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர் முன்பு வேலை பார்த்த இடத்தில் கால்டாக்சி டிரைவரான சாம்சன் ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரேகாவை நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொன்றதும் தெரிந்தது. இதையடுத்து சாம்சன் தலைமறைவானார்.
ரேகாவின் கணவர் ஸ்ரீராமிடம் காவல்த்றையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரேகாவை கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் செய்தேன். சாம்சன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் தனக்கு தொல்லை தருவதாக ரேகா புகார் கூறியுள்ளார். மாதவரம் காவல்துறையினர் சாம்சனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். திருமணமாகி தற்போது வேலைக்கு செல்லும் ரேகாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது காரில் கடத்தி சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார் என்றார்.
இந்நிலையில், காவல்துறையினர் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து, மார்பில் கத்திக்குத்து காயத்தால் ரேகாவுக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் இறந்ததை அறிந்த சாம்சன் நண்பர்கள் உதவியுடன் அவரை துண்டு துண்டாக வெட்டி கோணிப்பையில் மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசியுள்ளார். நாங்கள் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளார். ஆனாலும், சாம்சனுடன் வேலை பார்க்கும் கால்டாக்சி டிரைவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் சாம்சன் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, சாம்சனை விரைவில் கைது செய்துவிடுவோம் எனறனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|