புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
68 Posts - 45%
heezulia
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
5 Posts - 3%
prajai
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 1%
jairam
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 1%
kargan86
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
9 Posts - 4%
prajai
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 1%
jairam
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 1%
viyasan
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 04, 2014 7:15 pm

மதுரை தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுவதே, மொழிச் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற கருத்தரங்கில், மொழிச் சிதைவு என்ற தலைப்பில் அவர் பேசியது:

பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வகையாக தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. தூய தமிழைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது எழுத்துத் தமிழைத்தான். அதற்காக பேசும்போது, தூய தமிழ் இருக்க வேண்டும் என்பதல்ல. பேசுவதற்கு, வழக்கத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பிற மொழிக் கலப்புதான் மொழியின் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆங்கிலச் சொற்கள் கலப்பு இருப்பது தெரியாமலேயே, நாம் தமிழில் பேசுவதாகக் கருதுகிறோம். மொழியின் வளர்ச்சிக்கு இது உகந்தது அல்ல. மொழியைச் சிதைவில் இருந்து காப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களில் தமிழ் பாடத்தையும் சேர்த்தால், தமிழ் இன்னும் முக்கியத்துவம் பெறும் என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் மு.முத்துவேல் (சட்டத் தமிழ்): சட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு, தமிழில் வழக்காடுவது சாத்தியமில்லை என்பதால் உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அனுமதிப்பதில் தடை இருந்து வருகிறது. தமிழில் சட்ட நூல்கள் எழுதுவதற்காக 2002 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சட்ட நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 1968-லேயே சட்ட சொல் அகராதி தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சட்டத் தமிழ் வளர்ச்சிக்கு இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. சட்டத் துறையின் கீழ் உள்ள மொழி சார்ந்த அமைப்புகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வர வேண்டும்.

அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து (அறிவியல் தமிழ்): அறிவியல் துறை வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. அறிவியலின் வளர்ச்சி புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்தது. புதிய தொழில்நுட்பங்கள் சமூகத்தைச் சென்றடைவதில் அறிவியல் தமிழின் பங்களிப்பு இன்றியமையாதது. அறிவியல் தமிழை எழுதுவதிலும், படைப்பதிலும் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, உருபெயர்ப்பு ஆகிய உத்திகளைப் பின்பற்றுவது அவசியம்.

கவிஞர் தங்க காமராசு (ஊடகத் தமிழ்): காகித ஊடகம், காட்சி ஊடகம், கணினி ஊடகம் என மூன்று வகைகளில் ஊடகத் தமிழின் வளர்ச்சி அமைந்திருக்கிறது. ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு என்பது சாதாரணமாகி விட்டது. அது தவிர்க்கப்பட வேண்டும். கணினி ஊடகம் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. வலைப்பூக்கள் மூலமாக தமிழ் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சென்னை பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் (கணினித் தமிழ்): அச்சு ஊடக மொழித் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கணினியிலும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்படுகின்றன. தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக இப்போது இணையதளத்தில் தமிழ் மலர்ந்து நிற்கிறது. இணையதளங்கள், வலைப்பூக்கள், விக்கிபீடியா, முகநூல் என பல நிலைகளில் தமிழைக் காண முடிகிறது என்றார்.

ஏன் இந்த அவசரம்?
உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கம், துவக்க விழா மற்றும் கருத்தரங்க அமர்வு என இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் வைகைச் செல்வன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். துவக்க விழா முடிவதற்கே மதிய உணவு நேரம் வந்துவிட்டது.

இதன் பிறகு கருத்தரங்க அமர்வை விரைவில் முடிப்பதிலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறியாக இருந்தனர். உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் முதல் கருத்தரங்கம் என்பதால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தமிழாசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். முக்கியத் தலைப்புகளில் பேசுவதற்கு கருத்தாளர்களும் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு குறுகிய நேரமே வழங்கப்பட்டதால், சொல்ல வந்த கருத்துகளை அவர்களால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.

கடைசியாக உரையாற்ற கருத்தாளர் வந்தபோது, உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரலாமா, இப்போதே தொடர்ந்து நடத்தலாமா எனக் கேட்கப்பட்டதால் கருத்தரங்க நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரியில் இருந்து தமிழாசிரியர்கள் வந்திருக்கிறோம், கருத்தரங்கை அவசர கதியில் நடத்துவது ஏன் என கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பினர். துவக்க விழாவை முதல் அமர்வாகவும் மதிய உணவுக்குப் பிறகு கருத்தரங்க அமர்வையும் நடத்தியிருந்தால், நோக்கம் முழுமையாக நிறைவேறி இருக்குமே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். பின்னர், மதிய உணவுக்குப் பிறகு கடைசி பேச்சாளரின் கருத்துரை நடந்தது. (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 6:20 am

அமைசர்கள் அம்மாவிற்கு பணிவிடை செய்ய செல்ல வேண்டியயிருந்திருக்கும், அதனால்தான் அவசரநிலையில் முடித்திருப்பார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:29 pm

உண்மை. பிறமொழிக் கலப்பு இன்றி நாம் பேசினாலே தமிழ் அதன் சுவை கெடாமல் இருக்கும்.



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக