புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட இடங்கள்
Page 1 of 1 •
சிவகங்கை தொகுதியில், நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், காலதாமதம் ஏற்பட்டது.
* சிவகங்கை நேரு பஜார் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* சிவகங்கை அருகே கவுரிபட்டி, விரையாதகண்டன், சீனமங்கலம், பணிபுலான்வயல் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக, 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை பள்ளி ஓட்டுச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருவர் "கை' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு, வாக்காளர்களிடம் கூறியதாக, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
* பாகனேரி, புதுவளவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 203ல் காலை 8:35 முதல் 9:05 மணி வரை, 6வது பட்டன் மட்டும் சிக்கியதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
இயந்திரத்தை சரி செய்த பின், 45 நிமிடம் கழித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
காரைக்குடி :
* ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஓட்டுசாவடி 49-ல், ஓட்டுபதிவு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* மு.வி., மகளிர் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி 31ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன் பழுதானதால், மாற்று இயந்திரம் பொருத்தினர். இதனால், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.
சிங்கம்புணரி:
* சிங்கம்புணரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் கோளாறால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
* சிங்கம்புணரி ஓட்டுச்சாவடி எண் 70ல் காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்தபோது, முதல் 4 பட்டன்கள் செயல்படவில்லை.இன்ஜினியர்கள் சரிசெய்த பின், காலை 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இளையான்குடி:
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடி 257ல் காலை 10:15 முதல் 11:30 மணி வரை, இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதற்கு மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும், காலை 11.45 மணிக்கு துவங்கியது.
* சோதுகுடி பள்ளி ஓட்டுச்சாவடியில், 10.45 மணி முதல் 11 மணி வரை இயந்திரம் கோளாறால், ஒட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடியில் 100 மீட்டருக்குள் நின்று, அ.தி.மு.க.,வினர் "பூத் சிலிப்' வழங்கியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
காளையார்கோவில்:
* காளையார்கோவில் ஒன்றியம், வேளாரேந்தல் ஓட்டுச்சாவடி 302ல், காலை 7 மணிக்கு, இயந்திர கோளாறு ஏற்பட்டது. புதிய இயந்திரம் பொருத்தி, காலை 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி 273ல், இயந்திரம் கோளாறு காரணமாக, காலை 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மாராத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 266ல், இயந்திர கோளாறால், காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
மானாமதுரை:
* பாபா மெட்ரிக்., பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 8 மணி முதல் 9 மணி வரை, இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, சரி செய்த பின் மீண்டும் பதிவு துவங்கியது.
* இடைக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 123ல், காலை 7:20 முதல் 7:50 வரையும், மீண்டும் மாலை 3:15 முதல் மாலை 4 மணி வரையும் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருப்புவனம்:
* திருப்புவனம், சையது இஸ்மாயில் அவுலியா பள்ளி ஓட்டுச்சாவடி எண் 20ல், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 30 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும்,துவங்கியது.
*திருப்புத்தூர் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி ஓட்டுப்பதிவு நடந்தது.
தேவகோட்டை:
* தேவகோட்டை ஒன்றியம், கிளியூர் கிராமத்தில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் ,காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* கண்ணங்குடி ஒன்றியம் தத்தனி கிராமத்தில் இயந்திரத்தை இயக்குவதில் தவறு நடந்ததால்,அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து ஓட்டு பதிவு நடந்தது.
*பெரியகாரை கிராமத்தில் , சில பட்டன்களை சரியாக அழுத்த முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் "இரட்டை இலைக்கு' விழுவதாக கூறி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதவி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ.. கணேசன் விசாரணை நடத்தினார். பட்டன்களை அழுத்த முடியாததால் 369 ஒட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இயந்திரம் மாற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டு, வேறு இயந்திரம் மூலம் ஓட்டுபதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுபதிவு தாமதமானது.
* சிவகங்கை நேரு பஜார் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* சிவகங்கை அருகே கவுரிபட்டி, விரையாதகண்டன், சீனமங்கலம், பணிபுலான்வயல் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக, 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை பள்ளி ஓட்டுச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருவர் "கை' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு, வாக்காளர்களிடம் கூறியதாக, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
* பாகனேரி, புதுவளவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 203ல் காலை 8:35 முதல் 9:05 மணி வரை, 6வது பட்டன் மட்டும் சிக்கியதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
இயந்திரத்தை சரி செய்த பின், 45 நிமிடம் கழித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
காரைக்குடி :
* ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஓட்டுசாவடி 49-ல், ஓட்டுபதிவு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* மு.வி., மகளிர் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி 31ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன் பழுதானதால், மாற்று இயந்திரம் பொருத்தினர். இதனால், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.
சிங்கம்புணரி:
* சிங்கம்புணரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் கோளாறால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
* சிங்கம்புணரி ஓட்டுச்சாவடி எண் 70ல் காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்தபோது, முதல் 4 பட்டன்கள் செயல்படவில்லை.இன்ஜினியர்கள் சரிசெய்த பின், காலை 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இளையான்குடி:
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடி 257ல் காலை 10:15 முதல் 11:30 மணி வரை, இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதற்கு மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும், காலை 11.45 மணிக்கு துவங்கியது.
* சோதுகுடி பள்ளி ஓட்டுச்சாவடியில், 10.45 மணி முதல் 11 மணி வரை இயந்திரம் கோளாறால், ஒட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடியில் 100 மீட்டருக்குள் நின்று, அ.தி.மு.க.,வினர் "பூத் சிலிப்' வழங்கியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
காளையார்கோவில்:
* காளையார்கோவில் ஒன்றியம், வேளாரேந்தல் ஓட்டுச்சாவடி 302ல், காலை 7 மணிக்கு, இயந்திர கோளாறு ஏற்பட்டது. புதிய இயந்திரம் பொருத்தி, காலை 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி 273ல், இயந்திரம் கோளாறு காரணமாக, காலை 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மாராத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 266ல், இயந்திர கோளாறால், காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
மானாமதுரை:
* பாபா மெட்ரிக்., பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 8 மணி முதல் 9 மணி வரை, இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, சரி செய்த பின் மீண்டும் பதிவு துவங்கியது.
* இடைக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 123ல், காலை 7:20 முதல் 7:50 வரையும், மீண்டும் மாலை 3:15 முதல் மாலை 4 மணி வரையும் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருப்புவனம்:
* திருப்புவனம், சையது இஸ்மாயில் அவுலியா பள்ளி ஓட்டுச்சாவடி எண் 20ல், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 30 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும்,துவங்கியது.
*திருப்புத்தூர் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி ஓட்டுப்பதிவு நடந்தது.
தேவகோட்டை:
* தேவகோட்டை ஒன்றியம், கிளியூர் கிராமத்தில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் ,காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* கண்ணங்குடி ஒன்றியம் தத்தனி கிராமத்தில் இயந்திரத்தை இயக்குவதில் தவறு நடந்ததால்,அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து ஓட்டு பதிவு நடந்தது.
*பெரியகாரை கிராமத்தில் , சில பட்டன்களை சரியாக அழுத்த முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் "இரட்டை இலைக்கு' விழுவதாக கூறி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதவி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ.. கணேசன் விசாரணை நடத்தினார். பட்டன்களை அழுத்த முடியாததால் 369 ஒட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இயந்திரம் மாற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டு, வேறு இயந்திரம் மூலம் ஓட்டுபதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுபதிவு தாமதமானது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|