புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உன் பேச்சு கா. . தல் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பதிப்பகம் 20 இராஜ வீதி ,கோவை .1 விலை ரூபாய் 40. vijayapathippagam2007@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் காதல் கவிதை நூல்களை விஜயா பதிப்பகம் தொடர்ந்து தரமாக வண்ண வண்ண புகைப்படங்களுடன் பதிப்பித்து வருகின்றனர் .நூல்களின் விற்பனையின் காரணமாக அடுத்த பதிப்புகளும் வந்து விடுகின்றன.
காதல் கவிதைகளால் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் கவிதைகளில் காதல் இருக்கும் .ஆனால் இந்த நூலின் தலைப்பிலேயே காதல் இருப்பதால் , காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .நூலின் முன்னுரையிலேயே படிக்கும் வாசகர்களின் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் .
. கண்களின் மேலிமையும் கீழிமையும் ஒரு போதும் இனி பிரியாத காதலர்கள் .ஒரு நொடிக்குப் பலமுறை முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் .கண்கள் உறங்கினால் .விழிக்கும் வரை இமைகள் கட்டிப் பிடித்தபடியே கிடக்கும் .
கண்களையும் இமைகளையும் இந்த கோணத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படிப் பார்த்து இருக்க மாட்டார்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பார்வை மிக வித்தியாசமான காதல் பார்வை .கண்களைக் கூட காதல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றார். காதலி ஒரு கவிதை போல இருக்கிறார் என்பதை எப்படி எழுதுகிறார் பாருங்கள். காதல் கவிதை மட்டும் படிக்க வாசகர்களுக்கு சலிப்பே வருவதில்லை .
ஒரு
கவிதைப் புத்தகத்தின் பக்கம்
திருப்பபடுகிறது !
நீ
கண்களை மூடித்
திறக்கும்போது !
உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் தமிழர்களின் உடையில் , உணர்வில், பண்பாட்டில் மாற்றங்களை விளைவித்து விட்டன .இன்று பாவாடை தாவணி என்ற உடைகள் வழக்கொழிந்து வருகின்றன .இருந்தாலும் கவிதையை ரசிக்கலாம் .
பாவாடை தாவணியில்
நீ அழகுதான்
அதைவிட அழகு
அடிக்கடி அதை நீ
சரிசெய்து கொள்ளும் அழகு !
தமிழ்ப் பண்பாடு சார்ந்த இந்த நிகழ்வை அசைபோடும் விதமாக உள்ளது கவிதை .
கவிதைக்கு பொய் அழகு உண்மை .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
சூரியன் வரும்போது
பூக்கள் மலரலாம்
நீ வரும் போதுதான்
மணம் வீசத்
தொடங்குகின்றன !
எள்ளல் சுவையுடன் உள்ள காதல் கவிதை வித்தியாசமானது .
கரும்பு கடிக்கும்போது
உதட்டில் காயமாகி விட்டது
என்றாய் !
எல்லோரையும்
எறும்புதான் கடிக்கும்
உன்னைக் கரும்பு கடிக்கிறதா ?
ஏணி வைத்தாலும் எட்டாது கேள்விப் பட்டு இருக்கிறோம் .அந்த சொற்களை வைத்து சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். பாருங்கள் .காதலியை உயர்த்தி தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளும் விதமாகவும் எழுதி உள்ளார் .
அழகில்
உனக்கும் எனக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
ஆனால்
காதல் வைத்தால் எட்டும் !
கும்பாபிசேகம் என்ற வட சொல்லிற்கு நல்ல தமிழில் குடமுழுக்கு என்றார்கள் .அந்த சொல்லை இவர் காதல் கவிதைக்கு பயன்படுத்தி உள்ளார் .பாருங்கள் .
ஆற்றில்
நீ குடத்தை முக்கி
தண்ணீர் எடுப்பதுதான்
குடமுழுக்கு எனக்கு !
காதலியைக் கவர்ந்திட காதலன் எப்படி எல்லாம் கவிதை வடிக்கிறான் பாருங்கள் .காதலன் எழுதியது பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பதால்தான் காதல் கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன .
பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது ?
ஹைக்கூ வடிவில் உள்ள கவிதை நன்று .
. காதலியை வர்ணிப்பதில் காதலனுக்குக் கிடைக்கும் சுகம் சுவைதான் .
உனக்கு
சீசன் எல்லாம் கிடையாதா ?
ஆண்டு முழுவதும்
அழகைக் கொட்டும்
அருவியா நீ ..
எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் தலைவியின் முகம் தலைவனுக்கு நன்றாக தெரிந்து விடும் .அதனை உணர்த்திடும் கவிதை நன்று .
அப்போது
நூறு பேர் மத்தியில் வந்தாலும்
நீ தனியாகத் தெரிந்தாய் !
இப்போது
ஆயிரம் பேர் மத்தியில் வந்தாலும்
நீ மட்டும் தான் தெரிகிறாய் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகளில் முத்திரைப் பதித்து காதலர்கள் பரிசளித்துக் கொள்ளும் நூலின் ஆசிரியராக இருப்பதற்கு பாராட்டுக்கள்
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பதிப்பகம் 20 இராஜ வீதி ,கோவை .1 விலை ரூபாய் 40. vijayapathippagam2007@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் காதல் கவிதை நூல்களை விஜயா பதிப்பகம் தொடர்ந்து தரமாக வண்ண வண்ண புகைப்படங்களுடன் பதிப்பித்து வருகின்றனர் .நூல்களின் விற்பனையின் காரணமாக அடுத்த பதிப்புகளும் வந்து விடுகின்றன.
காதல் கவிதைகளால் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் கவிதைகளில் காதல் இருக்கும் .ஆனால் இந்த நூலின் தலைப்பிலேயே காதல் இருப்பதால் , காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .நூலின் முன்னுரையிலேயே படிக்கும் வாசகர்களின் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் .
. கண்களின் மேலிமையும் கீழிமையும் ஒரு போதும் இனி பிரியாத காதலர்கள் .ஒரு நொடிக்குப் பலமுறை முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் .கண்கள் உறங்கினால் .விழிக்கும் வரை இமைகள் கட்டிப் பிடித்தபடியே கிடக்கும் .
கண்களையும் இமைகளையும் இந்த கோணத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படிப் பார்த்து இருக்க மாட்டார்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பார்வை மிக வித்தியாசமான காதல் பார்வை .கண்களைக் கூட காதல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றார். காதலி ஒரு கவிதை போல இருக்கிறார் என்பதை எப்படி எழுதுகிறார் பாருங்கள். காதல் கவிதை மட்டும் படிக்க வாசகர்களுக்கு சலிப்பே வருவதில்லை .
ஒரு
கவிதைப் புத்தகத்தின் பக்கம்
திருப்பபடுகிறது !
நீ
கண்களை மூடித்
திறக்கும்போது !
உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் தமிழர்களின் உடையில் , உணர்வில், பண்பாட்டில் மாற்றங்களை விளைவித்து விட்டன .இன்று பாவாடை தாவணி என்ற உடைகள் வழக்கொழிந்து வருகின்றன .இருந்தாலும் கவிதையை ரசிக்கலாம் .
பாவாடை தாவணியில்
நீ அழகுதான்
அதைவிட அழகு
அடிக்கடி அதை நீ
சரிசெய்து கொள்ளும் அழகு !
தமிழ்ப் பண்பாடு சார்ந்த இந்த நிகழ்வை அசைபோடும் விதமாக உள்ளது கவிதை .
கவிதைக்கு பொய் அழகு உண்மை .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
சூரியன் வரும்போது
பூக்கள் மலரலாம்
நீ வரும் போதுதான்
மணம் வீசத்
தொடங்குகின்றன !
எள்ளல் சுவையுடன் உள்ள காதல் கவிதை வித்தியாசமானது .
கரும்பு கடிக்கும்போது
உதட்டில் காயமாகி விட்டது
என்றாய் !
எல்லோரையும்
எறும்புதான் கடிக்கும்
உன்னைக் கரும்பு கடிக்கிறதா ?
ஏணி வைத்தாலும் எட்டாது கேள்விப் பட்டு இருக்கிறோம் .அந்த சொற்களை வைத்து சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். பாருங்கள் .காதலியை உயர்த்தி தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளும் விதமாகவும் எழுதி உள்ளார் .
அழகில்
உனக்கும் எனக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
ஆனால்
காதல் வைத்தால் எட்டும் !
கும்பாபிசேகம் என்ற வட சொல்லிற்கு நல்ல தமிழில் குடமுழுக்கு என்றார்கள் .அந்த சொல்லை இவர் காதல் கவிதைக்கு பயன்படுத்தி உள்ளார் .பாருங்கள் .
ஆற்றில்
நீ குடத்தை முக்கி
தண்ணீர் எடுப்பதுதான்
குடமுழுக்கு எனக்கு !
காதலியைக் கவர்ந்திட காதலன் எப்படி எல்லாம் கவிதை வடிக்கிறான் பாருங்கள் .காதலன் எழுதியது பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பதால்தான் காதல் கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன .
பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது ?
ஹைக்கூ வடிவில் உள்ள கவிதை நன்று .
. காதலியை வர்ணிப்பதில் காதலனுக்குக் கிடைக்கும் சுகம் சுவைதான் .
உனக்கு
சீசன் எல்லாம் கிடையாதா ?
ஆண்டு முழுவதும்
அழகைக் கொட்டும்
அருவியா நீ ..
எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் தலைவியின் முகம் தலைவனுக்கு நன்றாக தெரிந்து விடும் .அதனை உணர்த்திடும் கவிதை நன்று .
அப்போது
நூறு பேர் மத்தியில் வந்தாலும்
நீ தனியாகத் தெரிந்தாய் !
இப்போது
ஆயிரம் பேர் மத்தியில் வந்தாலும்
நீ மட்டும் தான் தெரிகிறாய் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகளில் முத்திரைப் பதித்து காதலர்கள் பரிசளித்துக் கொள்ளும் நூலின் ஆசிரியராக இருப்பதற்கு பாராட்டுக்கள்
Similar topics
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|