புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
47 Posts - 47%
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்கள் நம்புங்கள்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்? மண்ணும் நீங்களும் ஒன்றுதான். மண்கூட சில ஆக்க வேலை களுக்குப் பயன்படும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத நீங்கள் எதற்குமே பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும். அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக்கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத் தில் மறைந்திருந்தால், அது தானாகவே அழிந்து விடும். குடும்பப் பொறுப்புகள், பணி யாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்றபொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும் பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர் கள். தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பீர்கள்.

பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேர்கின்றபோது, நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.

நீங்கள் தன்னம்பிக்கை யுடன் செயல்படத் தொடங்கி னால் நீங்கள் எவருக்கும் பயப் படத் தேவையில்லை. மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசு கின்ற ஏச்சுக்களையும், கிண்டல் களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவை யில்லை.
நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி, தோல்வி களைப் பற்றி கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை யும் சிந்துங்கள். வாழ்க்கையில் எப்போதும் முந்துங்கள்.
ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவதுதான். தன்னம்பிக்கை இல்லாதவன் ஆர்வத்துடன் இருக்க மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் முயற்சி செய்ய மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் உழைக்க மாட்டான். ஆர்வத்தையும், முயற்சியையும், உழைப்பையும் தன்னம்பிக்கையின் மூலமே நீங்கள் பெறமுடியும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லா விட்டால் இந்த மூன்று பொக்கிஷங்களையும் எந்தக் காலத்திலும் பெறமுடியாது. இவைகளின் மூலம்தான் “உயர்வு” என்ற பேரின்பத்தை நீங்கள் பெற முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுபவர்கள், முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் பரிந்துரைகளும் இல்லாதவர்கள், “ஐயோ! நம்முடைய விதி இப்படி அமைந்து விட்டதே!” என்று கொஞ்சமும் வருந்தாமல், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை உணர்வோடு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த, இடைவிடாமல் உழைக்க வேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட சிரமங்கள் இருக்கின்றனவா? சிறிதும் கவலைப் படாதீர்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் உங்களுடைய திறமைகள் உங்களுக்குள்ளேயே மறைவாக இருந்தபடி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று நீங்கள் பாடினால் உங்களுக்குள்ளே மறைந்து இருக்கும் திறமை களை வெளியே வராதா, என்ன? முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள்ளே மறைந்திருக்கும், நிறைந்திருக்கும் திறமைகள் உங்கள் முன்னால் ஆரவாரத்தோடு ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.

நெப்போலியன், அலெக்ஸாண்டர், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், ரைட் சகோதரர்கள், சர் ஐசக் நியூட்டன், மில்டன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் போன்ற எத்தனையோ கணக்கற்ற தன்னம்பிக்கை மிகுந்த வீரர்கள், தங்கள் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து மிகச்சிறந்த வெற்றியை அடைந்தார்கள்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உங்கள் திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வர முடியாது. “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும். தளராத முயற்சியுடன் இருக்கும் உங்களைத் தேடிக் கொண்டு செல்வமானது உங்கள் இருப்பிடம் எது என்று வழியைக் கேட்டுக் கொண்டே வரும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:59 pm

உங்களிடத்தில் பலவீனங்கள் இருந் தாலோ, உங்கள் உடம்பில் குறைகள் இருந்தாலோ அதற்காக நீங்கள் கொஞ்சம்கூட வருத்தப்படாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது. பீத்தோவன் டமாரச் செவிடு, இருந்தபோதிலும் இவர்கள் இதைப் பற்றி வருந்தாமல், தன்னம்பிக்கையோடு உழைத்துத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். பீத்தோவன் மிகச் சிறந்த இசை மேதையாகத் திகழ்ந்தார். காதும் கேளாமல், கண்களும் தெரியமால், பேசவும் முடியாமல் வாழ்ந்த ஹெலன் ஹெல்லர் சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு கண்களையும் இழந்தவர் மில்டன். “சொர்க்கம் இழக்கப்படல்” என்கிற மாபெரும் காவியத்தைப் படைத்தார். (இவருடைய இரண்டு மகள்களும் இவர் சொல்லச் சொல்ல எழுதினார்கள்) டெமஸ்தனிஸ் என்பவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்புடையவர். கடற்கரைக்குச் சென்று தன் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசினார். இடைவிடாத அவரது முயற்சி அவரை உலகின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கியது.

எனவே “நம்மால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிறவார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன் நெப்போலியன். சாதா ரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திற்குத் தலைவனாக உயர்ந்து விட்டான் என்று சொன்னால், அதற்குக் காரணம், அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் நீங்கள் மிகச் சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும். நீங்கள் சிறந்த சாதனைகளைப் படைப்பதற்கும், மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டாமா?



Author: தாராபுரம் சுருணிமகன்
Jul 2010 | Posted in Articles





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 12, 2014 5:14 pm

அருமையான பகிர்வு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:40 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான பகிர்வு நன்றி செந்தில்


நன்றி தோழியே...  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக