புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_m10மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Feb 26, 2014 5:18 pm

மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்:
 
அம்மா,   என்   அம்மா!!!
 
 
''அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே''
 
 என்  கண்ணே,  இருப்பது  நீ  ஒருவனே.  உன்  தகப்பனாரும்  என்னை விட்டுச் சென்று விட்டார்.  பல  வருஷம் தவமிருந்து  வடக்கு நாதன்  அருளால்  நீ  பிறந்தாய்.  கண்ணை  இமை காப்பது போல் உன்னை  வளர்த்தது நீயும்  என்னை விட்டுபிரிந்து  போவதற்காகவா?  இதற்கா  பெற்றேன்.   நீ  சந்நியாசியாவது  நான்  உன்னை  உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?  
 
நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  பிரிபடும்  உறவோ? உடலால்  பிரிந்தாலும்  உள்ளத்தால் நாம்  இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும்  அந்த  இறைவன்  தான்  என் மனத்திலும் இருப்பவன்  அல்லவா.  எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு  நிபந்தனையுடன்    சன்னியாசியானான். 
 
நீ  என்  மரணத் தருவாயில்  என் அருகில்  இருக்க வேண்டும். உன் கையால் தான்  எனக்கு  தகனம்.  செய்வாயா?  சரி என்றால்  நீ  செல்.
 
அப்படியே  ஆகட்டும்.
 
வருஷங்கள் உருண்டது.  அந்த சந்நியாசி  ஸ்ரிங்கேரியில்  இருக்கும்போது  அன்னையின்  அந்திம காலம்  வந்ததை உணர்ந்தார்.  திரிகாலமும் உணரும்  ஞானி  அல்லவா அவர். கொடுத்த வாக்கு  நினைவுக்கு வந்தது.
இறைவன் அருள் மிக்க  அந்த  ஞானி அடுத்த கணமே  அன்னையிருந்த ஊரில் இருந்தார். அருகே  அமர்ந்தார். அவளை மடியில் இருத்திக்கொண்டார்.  அன்னையின் கண்கள் மட்டுமே  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக  உடல் ஒவ்வொன்றாக  சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. மரணம்  அவளை  முழுதுமாக  ஆட்கொண்டது. தாய்  வெறும்  உடலானதை உணர்ந்த  அந்த துறவி,  அவளுக்கு  அந்திம கடன்களை  ஆசாரத்தோடு  சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும்  இடையே?  துறவிக்கு எது உறவு?  எள்ளிநகையாடினர் அறியாதோர்.
 
துறவியின் மனத்திலிருந்து, எண்ணக்குவியல்களிலிருந்து  வெடித்து  வாய்  வழியே  கடல்  மடையென  ஐந்து  ஸ்லோகங்கள் வெளியேறியது  அப்போது.  இது  அந்த ஞானியின்  மற்ற  காவியங்களிலிருந்து  சற்று  அப்பாற்பட்ட  ஒன்றே  ஒன்று.  இதில்  உணர்ச்சி பொங்கும். உறவும் பாசமும்  தொக்கி நிற்கும்.  அதுவே  இன்றும் என்றும்  அழியாத  காவியமாக இருப்பதைப்  பார்ப்போமா? .
 
தாயைக் கடவுளாகவே  போற்றுவது  அறிந்த விஷயம்.  கடவுளையும்  தாயாகவே  நெருங்குவதும்  தெரிந்ததே.  உலகியலில்  ஒரு  தாய்க்கு  மகனாகப்  பணி  புரியவில்லையே  என்ற  ஏக்கம்  எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது.    முக்கியமாக அவள் இருக்கும்போது. மனச்சாட்சியின்  உறுத்தல் படிக்கும்போது  நமக்கும்  உள்ளே உறுத்துகிறதே. நெருடுகிறதே.
 
 தொடரும்

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Feb 26, 2014 5:20 pm

Aasthaam  tavaddeyam prasoothi samaye durvara soola vyadha,
Nairuchyam thanu soshanam malamayee sayya cha samvatsaree,
Ekasyapi na garbha bara bharana klesasya yasya kshmo dhathum,
Nishkruthi  munnathopi thanaya tasya janyai nama.
 
ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:
 
 
 என்  அம்மா! என்  தலை  உன்னிலிருந்து வெளிப்படும் போது  என்னமாக  பல்லைக் கடித்துக்கொண்டு  தாங்க முடியாத  பிரசவ  வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில்  வெளியே  தள்ளினாய் , வருஷக் கணக்காய்  உன்  அருகே  படுத்து  உன்  ஆடையை, படுக்கையை  தாராளமாக  நனைத்தேனே.  ஒரு  வார்த்தை கோவித்ததில்லையே . மாறாக  சிரித்து  என்னை  அணைத்தாய். 
 
என்னால்  உன்  உடல்  இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது.  ஒரு  பத்து மாச  காலம்  என்னமாய்  நான்  உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு   செய்வேன்.உலகம் என்னை புகழ்வதால் அது ஈடாகுமா?
 
Gurukulamupasruthya swapnakaale thu drushtwa,
Yathi samuchitha  vesham  praarudho maam twamuchai
Gurukulamadha  sarva prarudathe samaksham
Sapadhi  charanayosthe mathurasthu pranaama.
 
குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
 
என்  அம்ம்மா!!   திடீரென்று   ஒருநாள்  நான்  காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய்.  அது  எவ்வாறு  உன்னை உலுக்கியது. கண்ணீர்  கங்கையாய்  பெருக  என்  குருகுல வாச ஆசான் வீட்டுக்கு  ஓடிவந்தாய். என்னைத் தேடினாய்,  என்  ஆடையைக் கவனித்தாய். என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல்  பாதம் வரை தடவிக்கொடுத்தது  நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என்  ஆசானும் கூட  உன்னோடு   அழுதது இப்போது நடந்தது போல்  இருக்கிறதே.   நான்  என்ன செய்யமுடியும்.  பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக  வணங்குகிறேன்.
 
Ambethi Thathethi Shivethi tasmin,
Prasoothikale yadavocha uchai,
Krishnethi Govinda hare Mukunde tyaho,
Janye rachito ayamanjali.
 
.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
 
ஒ !  என்  அம்ம்மா !   உனக்கு  வலியெடுத்த போது  நீ  என்ன  கத்தினாய் ஞாபகமிருக்கிறதா?  ''  அப்பா,  அம்மா !  தேவா  சிவா,  தெய்வமே  கிருஷ்ணா,  தேவ தேவா,  கோவிந்தா,  ஸ்ரீ  ஹரி,  பகவானே,  முகுந்தா ''  நான்  என்ன  செய்யப்போகிறேன் தெரியுமா இப்போது இதற்கு  ஈடாக?  என்  அன்புள்ள  அம்மா,  பணிவோடு உன் காலில்  விழப்போகிறேன்.
 
Na dattam mathasthe marana samaye  thoyamapi vaa,
Swadhaa vaa no dheyaa maranadivase sraadha vidhina
Na japtho mathasthe marana samaye  tharaka manu,
Akale samprapthe  mayi kuru dhayaam matharathulaam.
 
.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II
 
என்  தாயே,  உனக்கு  நான்  என்னவெல்லாம்  செய்யவில்லை  தெரியுமா?   தவித்த  வாய்க்குத் தண்ணீர் கூட  தரவில்லை. உன் கடைசி  யாத்திரைக்கு  உபகாரமாக ஒரு   விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை  என்று  ஒன்று இருந்ததா  எனக்கு?  போனதெல்லாம் போகட்டும்  உனக்கு நினைவு அழியுமுன்னே  அந்த  அந்திம நேரத்தில் உன்  காதில்'' ஒ ராமா,  ஸ்ரீ  ராமா --  ஏதாவது  ஒரு  வார்த்தையாவது  சொல்ல  நான்  இருந்தேனா?  ஈடற்ற, இணை கூறமுடியாத  தாயே, இரக்கமற்ற  என் மேல்  கொஞ்சூண்டு இர க்கம் வை. என் தவற்றையெல்லாம்  மறந்து  மன்னித்து விடு.  ஏதோ  கடைசி   கடைசியாகவாவது உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததை செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..
 
Mukthaa Manisthvam, Nayanam mamethi,
Rajethi jeevethi chiram sthutha thwam,
Ithyuktha vathya vaachi mathaa,
Dadamyaham thandulamesh shulkam.
 
முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
 
அம்மா,  நீ  நீடூழி  வாழ்க.  '' என்  முத்தே,  என்  நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி,  என் உயிரின் உயிரே,'' என்றெல்லாம்  இட்டுக்கட்டி  நீயாக  ராகம் போட்டு  என்னை  தூக்கி கொஞ்சி  பாடுவாயே,  நான்  என்ன  செய்கிறேன் இப்போது அதற்கு நன்றிக்கடனாக  தெரிகிறது.  அன்பின் ஈரத்தோடு,  பாசத்தின்  பனித்துளியோடு,  கருணையின் குளிர்ச்சியோடு நீ  பாடிய அந்த  வாய்க்கு  ஈரமில்லாமல்  வறண்ட  உலர்ந்த   அரிசியைத்தான் கொஞ்சம்  வாய்க்கரிசியாக  போடுகிறேன்.
 
அந்த  ஞானி, முற்றும்  துறந்த  துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதி சங்கரர்.  இந்த  ஐந்து ஸ்லோகமும்  அவர்  தாய்   ஆர்யாம்பவுக்குகொடுத்த  வாக்கினைக் காப்பாற்ற  காலடியில்  வந்து  அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது  பாடிய ''   மாத்ரு பஞ்சக  ஸ்லோகங்கள்''
 
படிக்கும்  அன்பர்களே  தாய் தந்தையைப்  பேண  தவறாதீர்கள்.  காலம் கடந்து  சங்கரர் போல்  துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால்  ஒப்புக்கொள்ளலாம். நமக்கு  மன்னிப்பே கிடையாது.
முற்றும்
 
--- --------------------------------------------------------------------------------------------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக