புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
50 Posts - 42%
prajai
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
4 Posts - 3%
Jenila
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
2 Posts - 2%
kargan86
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%
jairam
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
8 Posts - 5%
prajai
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
6 Posts - 3%
Jenila
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%
jairam
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_m10மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 3:03 pm

ஜய ஜய சங்கர
         ஹர ஹர சங்கர


மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Periyava%25252520-%25252520sathara



தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்மேலும்சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.

கி,வா.. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்துஎன்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகுகுழந்தை,கழல்,நிழல்,பழம்,
யாழ் இப்படிவருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையானவைத் தம்மிடத்தில் உடையதுதமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமாஎன்கிறார். உடனே கி.வா.., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மாஎன்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.

தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 3:05 pm

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார்.

மேலும்என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
மஹா பெரியவா : தமிழின் அருமை - பக்தர் பெருமை Album1_10


ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவுஎந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாதுமுன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாதுகாடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவாஇங்க தங்கிக்கலாம்என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாகபெத்தச்ச தேவுடுவந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.
கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு  கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில்பெத்தச்ச தேவுடுஎங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன்மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும்தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டுஆமாஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா
அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீடக்குனு அந்த கல்லுல ஏறி  அங்க தொங்கற மணியை பலமா அடி!”
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர்காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பானபெத்தச்ச தேவுடுவைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.
பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!
 
         ஜய ஜய சங்கர
         ஹர ஹர சங்கர
 

 முற்றும் 


Ravi 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக