புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_m10உயிர் மயக்கம் வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் மயக்கம் வேண்டாம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 4:58 pm

உயிருடன் உயிர் ஒன்றாது' என்ற தலைப்பில் வெளியான (15.12.2013) கட்டுரையில் இந்தவாண்டு, கடந்தவாண்டு, குறைந்தவளவில் என்று பேசுதல் எழுதுதல் தொடர்பான தடை-விடைகள் பற்றிய விளக்கமளித்தல் கடனாகின்றது.

ஒரே சொல்லில் இரண்டு உயிரெழுத்துகள் இணைந்தொலித்தல் தமிழில் எவ்வகையானும் இல்லையென்பதில் இன்றளவும் மாற்றமில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றின் சேர்க்கையிலும், இரண்டு சொற்களை இணைத்தொலிக்கும் போதும் உயிரும் உயிருமாக எதிர்ப்படும்போது அவை மூன்று வகையாகப் பயன்படுகின்றன.

முதலாவது, நிலைமொழி உயிர் நீங்குதல், அது அன் ஐ -அதனை, அது ஐ -அதை, அது இல்லை - அதில்லை, இரவு இல்-இரவில், களவு இயல்-களவியல், கடுகு அளவும் - கடுகளவும் எனக் காண்க.

இரண்டாவது, ஆயிரம் அத்து ஒன்று - ஆயிரத்தொன்று, அந்த ஆள் -அந்தாள், சென்ற ஆண்டு - சென்றாண்டு என்றாதல் எண்ணுக.

சென்ற ஆண்டு எனப் பிரித்துப் பேசும்போது உயிரும் உயிரும் ஒட்டி நிற்றலாகக் கொள்ளுதல் முற்றும் பிழையாகும். அதன்படி நாய் ஓடியது, நல்லது அல்ல, அந்தாள் எனப் பேசுதலும், எழுதுதலும் கூடாதெனத் தடை விதிக்க வேண்டுமா? அஃதியலுமா? அந்த ஆள் - அந்தவாள், சென்ற ஆண்டு - சென்றவாண்டு எனப் பேசினாலும் எழுதினாலும் கேட்பார்க்கும், படிப்போர்க்கும் குழப்பம் ஏற்படாதா?

வருமொழி உயிர் நீங்குதலை தொல்காப்பியர்,

"ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்''

"அத்தின் அகரம் அகரமுனை இல்லை'' என விதிவகையாகவும்,

"முந்துகிளந் தன்ன மேற்கிளந் தன்ன முற்கிளந் தன்ன''

என, உடம்படு புணர்த்தலாகவும் கூறுகின்றார்.

"கற்றதனால் ஆய பயன்
உப்பமைந் தற்றால் புலவி
நாடிழந்த ததனினும் நனியின்னாது''


என்றாற்போலும் இலக்கிய வழக்குகளும் காண்க.

மூன்றாவது, இடையில் ஒரு மெய் தோன்ற, அதனுடன் வருமொழி உயிரிணைதல். இவ்வாறாகும் மெய்கள் பலவாதலும், அவற்றை வகைப்படுத்துதல் அரிதாகலும் எண்ணிய ஆசிரியர்,

""எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்''


எனப் பொதுவாகக் கூறிச்சென்றார். நிலைமொழி இறுதி யாதாயினும் வருமொழி முதல் உயிராகுங்கால் இடையில் அவற்றை உடம்படுக்கும் மெய்யொன்று கொள்ளுதல் தவிர்க்க வேண்டுவதல்ல - என்பதே நூற்பாவின் கருத்தாகும். ஆனால், தொல்காப்பிய உரையாளரான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், "உயிர்முன் உயிர் என்றாகுங்கால் இடையில் உடம்படுமெய் தோன்றும். அவையாவன யகரமும், வகரமும். இ, ஈ, ஐ - முன் யகரமும், ஏனைய உயிர்முன் வகரமும், ஏ-முன் இரண்டும் தோன்றும்' என வரையறுத்துக் கூறிவிட்டனர். பசியில்லை, ஈயென, மழையில்லை எனவும்; நல்லன வெல்லாம், கல்லா வொருவன், அதுவன்று, பூவொன்று, நன்றே யென்றான், நன்றோ வென்றான் எனவும் காண்க. எ, ஓ - இரண்டும் மொழியிறுதியாக அமைதல் மரபல்ல. ஏகாரம் வகர உடம்படுமெய் பெறும் சொல்லாட்சி காண்டல் அரிதாகின்றது.

ஆனாலும், தொல்காப்பியத்திலேயே, அறிவன், இறைவன், தலைவி, முனைவன், அறிவர், தலைவர் என்றாற் போல, இ, ஐ-முன் வகர உடம்படுமெய்யும் தோன்றுகிறது. மாயோன், ஆயிருதிணை என்பனவாக ஆகாரத்தின் முன் யகர மெய்யும் இடம்பெறுகின்றது. அன்றியும் முனைஞர், அறிநர், பொருநர், ஆகுந, தகுந, சொல்லுந என்றிவையும் பரவலாகின்றன.

இவற்றுள் ஞர், நர், ந என்பவற்றைத் திணை, பால் விகுதிகளாக நன்னூலாரும் கூறவில்லை. அவற்றில் ஞகர, நகர மெய்களை உடம்படுமெய்யல்லாத பிறவாகக் கொள்ளுதற்குரிய விதி தொல்காப்பியத்தில் யாண்டுமில்லை. ஆக, மெய்முன் உயிர் என்னுமிடத்தும் உடம்படுமெய் தோன்றும் சொல்லாட்சிகளும் பழைமையாகின்றன. தொல்காப்பியர் எல்லா மொழிக்கும் எனவும், உடம்படுமெய் எனப் பொதுமையாகவும் கூறியதன் நுட்பமும் இதுவே யென்பதுணர்க.

இவ்வளவும் ஆராய்ந்துணரமாட்டாத உரையாளர், எல்லா மொழிக்கும் என்பதை உயிர்முன் உயிர் எனவும், உடம்படுமெய்யாவன யகர, வகரமாகும் இரண்டு எனவும் கொண்டு அதனையும் அரைகுறையாகக் கூறியமை முதற்கோணலாயிற்று. முந்தைய இலக்கியங்களைத் தாமே ஆராய்ந்துணரமாட்டாத நன்னூலார், உரையாளர் கருத்தை அப்படியே நூற்பா வாக்கியமை முற்றுங்கோணலாயிற்று.

இலக்கணமாவது, மக்கள் வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் அமைந்துள்ள மரபுகளை வகை தொகைப்படுத்தித் தெளிவுறுத்துவதன்றி, அவற்றைப் புறந்தள்ளுவதல்ல. மக்களும், புலவோரும் பழைய சொல்லாட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்தல் இயல்பாகலாம். அதுவே, பழையன கழிதல் எனப்படும். அவ்வாறே, மொழி என்னும் கட்டமைப்பைச் சிதைக்காதன மட்டுமே புதியன புகுதலாக இலக்கண ஆசிரியரால் ஏற்கத்தக்கனவாகும்.

இலக்கண ஆசிரியர் தம் காலம் வரையுமாகும் வழக்குகள் அனைத்தையும் உளப்படுத்துதலின்றி, அவற்றுள் சிலவற்றைப் புறந்தள்ளுதல், இலக்கணம் என்பதன் இலக்கணத்தை மறுதலித்தலாகும். எனவே, உடம்படுமெய்களை விதந்தோதுதலில் நன்னூலார் செய்த குழப்பம் முற்றுந்தவறாதல் தெளிக.

எதிர்வரும் தலைமுறையர்க்கு தொல்காப்பியம் மறந்து, நன்னூல் மட்டுமே கொண்டு தமிழ் பயிற்றும் தகவின்மையை மாற்றிக்கொள்ளுதல் தவிர்க்கொணாக் கடனெனக் கொள்க. - புலவர் சா.பன்னீர்செல்வம் தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:14 pm

உயிர் மயக்கம் வேண்டாம்! 103459460 உயிர் மயக்கம் வேண்டாம்! 103459460 உயிர் மயக்கம் வேண்டாம்! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக