புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
37 Posts - 51%
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
17 Posts - 2%
prajai
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
9 Posts - 1%
Guna.D
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%
Jenila
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%
jairam
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை


   
   
rajasekar123
rajasekar123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/01/2014

Postrajasekar123 Sun Jan 26, 2014 6:44 pm


வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.
அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.
அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 26, 2014 8:57 pm

ராஜசேகரனின் மூலிகைச் செய்தி தள்ளத்தக்கதல்ல! ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு வித்து இது ! எனது புராண ஆய்வுகளை இங்கு இஅணைத்துப் பார்க்கலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக