புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை; மும்பையில் பரிதாபம்!
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவி !
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1042497vishwajee wrote:எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
ஐயோ...........காத்தடியா .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1042515mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
ரொம்ப சரி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
உண்மைதான்
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
மிக மிக சரியான கருத்து.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|