புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாகுரு ஆஞ்சநேயர் ஜயந்தி வாழ்த்துகள் !!
Page 1 of 1 •
அனுமந்தன்பட்டி ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில் !!
இக்கோவில் நான் அடிக்கடி செல்லும் கோவில்களில் ஒன்று !
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ( கம்பம் சாலையில் ) அடுத்த ஊரில் கால்வாய்க்கரையில் உள்ளது !
இதை ஆரம்பத்தில் சிறு கோவிலாக பிரபலமற்று இருந்தது ! வரலாறு அறியப்படாததால் சுயம்பு என்றும் கூட சொல்லிக்கொண்டார்கள் !
குருராகவேந்திரர் அவரது முந்தய பிறவியில் மத்வாச்சாரியராக குரு விஜயேந்திரராக கர்நாடகத்தில் ஆன்மீகப்பனிகள் செய்ததோடு இந்தியா முழுவதும் பயணம் செய்து மகாகுரு அனுமனுக்கு கோவில்கள் ஸ்தாபித்தார்
விஜயநகர பேரரசின் சார்பில் மதுரை மற்றும் தென் தமிழகத்தை டெல்லி சுல்த்தானின் ஆளுகையிலிருந்து விடுவிக்க படை வந்தபோது காடாக இருந்த தேனி மாவட்டத்தை அவர்கள் முதலில் ஆக்கிரமித்து பின்பு மதுரையை தாக்கினார்கள் !
அப்போது உடன் வந்து இங்கு தங்கியவர்களுள் மார்க்கயன்கோட்டை என்ற கிராமம் மட்டும் மத்வ பிராமணர்களின் கிராமமாக குடி அமர்த்தப்பட்டது
இங்கு இப்போதும் ராகவேந்திரரின் மிருத்யுஞ்ச பிருந்தாவனம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இதை ஏன் சொல்லுகிறேநென்றால் குரு விஜயேந்திரர் மார்க்கயன்கோட்டை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன அவரின் ஒரு சித்திரம் ஒன்று இங்கு உள்ளது !
அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாகுரு அனுமன் சிலைகளில் வாலில் மணி ஒன்றும் கால்களில் பாதரட்சையும் இருக்கும் என்பது ஒரு குறிப்பு !
இவ்வகையில் அனுமந்தன்பட்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிலையில் இவ்வடையாளங்கள் உள்ளன !
அத்தோடு அக்கோவிலுக்கு சற்று தெற்கே அதே கால்வாய்க்கரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (புதுப்பட்டி) விளியல் கல் ராயப்பெருமாள் கோவிலின் கோபுரத்திலும் விஜயேந்திரரரின் உருவம் போல ஒன்று உள்ளது ! பின்னாளில் விபரங்கள் அறிந்தவர் யாரும் இல்லாததால் இவ்வுருவத்திற்கு வெள்ளை வேட்டி கட்டி நம்மாழ்வார் போல மாற்றி விட்டார்கள் ! இக்கோவிலும் மிக ஒதுக்குப்புறமாக இருந்து இப்போதுதான் கொஞ்சம் பிரபலமாகி வருகிறது விளியல் – அழைத்தால் வருகிற பெருமாளின் கோவிலில் நல்ல ஆற்றல் இருப்பதை உணர்கிறேன் இவ்விரு கோவில்களும் குரு விஜயேந்திரர் அருளால் உண்டானவையே என்பது எனது கணிப்பும் கூட !
மற்றொரு கர்ணபரம்பரை கதையும் ஒன்றுள்ளது ! அது ஸ்ரீஆஞ்சநேயர் முதலான வாணர சேனையினரை ஸ்ரீராமர் சந்தித்த மலை சுருளி மலையே !
நாராயணன் ராமராக அவதரித்த போது அவருக்கு உதவி செய்ய தேவர்கள் அனைவரும் வாணர சேனையினராக பூமியில் அவதரித்தனர் ! அவ்வாறு அவதரித்த தேவர்கள் வாழ்ந்ததாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம் சுருளி மலை என்றானது !
சுருளி மலையிலும் சஞ்சீவி மூலிகைகள் இருப்பதை பலர் அறிவர் ! ஸ்ரீஆஞ்சநேயர் எடுத்துச்சென்ற சஞ்சீவி மலை இதுதான் என்றும் அவர் திரும்ப கொண்டு வந்து நின்று மீண்டும் வைக்கும்போது நின்ற இடமே அனுமந்தன்பட்டி என்றும் சொல்கிறார்கள் !
அல்லாமலும் சுருளி மலையில் நீண்ட நாட்கள் தவம் செய்து மறைந்து போன பாட்டையா சித்தர் வாழ்ந்த குகைக்கருகில் ஒரு குகையும் அதில் ஸ்ரீஆஞ்சநேயர் சிலையும் அவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது !
இது ஸ்ரீஆஞ்சநேயர் தங்கிய குகையாகக்கூட இருக்கும் வாய்ப்பு உள்ளது !
பூம்புகாரில் பிறந்து மதுரையில் வந்து சிலநாட்களில் கணவனை இழந்து மதுரையை எரித்து விட்டு கண்ணகி வைகை ஆற்றின் வழி எதிர் நடந்து சுருளி நதியின் வழியாகவே விண்ணேற்ற மலையை அடைந்தார் ! அதுவும் இதன் தொடர்பு மலையே ! அந்த இடத்தின் அடிவாரம் மறுவி வண்ணாத்திப்பாறை என்று இப்போது அழைக்கப்படுகிறது !
அல்லாமலும் நீத்தார் வழிபாட்டுக்கு உரிய இடமாக இம்மலை நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது !
இவையெல்லாம் இம்மலைப்பகுதியின் ஆன்மீக முக்கியத்துவத்தை தெரிவிப்பவையாகவே உள்ளன !
ஆகவே அனுமனதன்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அருள் ஆற்றல் நிறைந்துள்ள இடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை !
ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம் என்பதும் அவர் ராம பக்தராக வைஸ்னவராக – சமரச வேதத்தின் முதல் வித்தாவார் ! தன் அவதாரத்தாலேயே அவர் சைவத்தையும் வைணவத்தையும் சமரச படுத்தியவர் !
முஸ்லீம் ஆதிக்கத்தில் இந்து தர்மம் சிதைக்கப்பட்டபோது அதை தென்னிந்தியாவில் தோற்கடித்து வைணவத்தை நிலைநிறுத்திய விஜய நகர பேரரசுக்கு ஆன்மீக பலம் கொடுத்த மத்வ மடங்களின் முதல் ஆச்சாரியாராக அவதரித்தவரும் ஆஞ்சநேயரே !
அத்வைதம் என்பது தியானம் ; தவம் செய்வது ; தனக்குள்ளேயே தேடி தானே கடவுள் என்பதாக உணர்ந்துகொள்வது வெளியே தேடுவது வீண் என்பதாக ஆன்மீக உலகில் ஒரு பெருங்காற்று வீசிக்கொண்டுள்ளது
மறுபுறமோ வெறும் சடங்காகவும் வியாபார பக்தியாகவும் அந்த சடங்கு செய்தால் இது கிடைக்கும் ; இது பரிகாரம் பூசை கோவில் வழிபாடு என்பதுபோல கொடுக்கல் வாங்கல் பக்தியாகவே மட்டும் துவைதம் என்றொரு பெருங்காற்று !
பத்து சித்தர் பாடல்கள் ; கொஞ்சம் ஞானம் ; ரெண்டு தியானம் ; நாலு ஆசனம் ; பிராணாயாமம் ; தவப்பயிற்சி ; எளிய முறை யோகங்கள் ; ஆளாளுக்கு ஒரு குரு என வைத்துக்கொண்டு ஞானமார்க்கத்திலே சிறகடித்து பறப்பவர்களாக தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக்கொள்கிரவர்கள் பக்தி என்றவுடன் மட்டமாக பார்க்கும் நிலை !!
இந்த ஒட்டாத பாதைகளில் முன்னேற ; சரீரத்தில் சாதனைக்கு – மன ஒருமைப்பாட்டுக்கு தியானமும் யோகாப்பியசமும் ; ஆத்மாவிலே கறைகளை – இயலாமையை – பலகீனங்களை களைந்து முன்னேற இறைவனை சரணாகதி அடையும் பக்தியும் வேத உபாசனையும் அவசியம் அதாவது ஞானத்துடன் கூடிய பக்தி என்ற விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவார்த்தம் மத்வராக முன் வைக்கப்பட்டது ! ஸ்ரீ ஆஞ்சநேயரால் உண்டான சமரச வேதத்தின் வளர்ச்சி இது !
குருகீதை 13 . புவனங்கள் அனைத்தின் வளர் சிதை மாற்றங்களின் அளவுகோலாகவும் ;கருணாரசத்தின் பிரவாகமாகவும் ; சகல மார்க்கங்களையும் உலகில் ஆங்காங்கு தோற்றுவித்தவரும் ; ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக தெரியும் தத்வ மாலைகளின் மத்யஸ்தரும் (சமரச வேதம் ) ; சத்,சித்,ஆனந்தம் (பரமாத்மா , ஜீவாத்மா . பேரானந்தம் ) ஆகியவைகளின் ஒத்ததிர்வை உலகிற்கு உபதேசிக்க வல்லவருமான சற்குருவின் அருட்பார்வை எப்போதும் ஏன் மீது நிலைத்திருக்கட்டும் !!
பல மத்வாச்சாரியார்களும் – ஸ்ரீராகவேந்திரரின் மடம் வரை ஒரு முக்கியமான குரு சீட பரம்பரையின் மகாகுரு ஸ்ரீ ஆஞ்சநேயரே என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் !
மத்வம் என்றால் நடுப்பாதை ! சமாதானப்பாதை ! சாத்வீகப்பாதை ! சமரச வேதம் !!
மத்வம் சைவத்தையும் வைணவத்தையும் சமரசப்படுத்துதுகிறது ! மத்வம் அத்வைதத்தையும் துவைதத்தையும் சமரசப்படுத்த்கிறது !!
இதுவே வளர்ச்சியில் உலகம் முழுமையும் வந்துள்ள அனைத்து வேதங்களையும் – இந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் , புத்தம் , சமணம் என அனைத்து மார்க்கங்களையும் சமரசப்படுத்தப்போவது – சமரச வேதம் !
சைவத்தின் வளர்ச்சியில் குரு வள்ளலார் இந்த சமரச வேதத்தை உணர்ந்து சித்தி அடையும்போது அருட்பெருஞ்சோதி என்றும் வரப்போகிற சமரச வேதம் என்றும் முன்னறிவித்தார்
ஆன்மீக உலகில் – வாழ்வில் ஒரு சாதகன் தான் எந்த குருபரம்பரையை சேர்ந்தவன் என்பதை சரியாக உணர்த்தப்பட்ட பிறகே வளர்ச்சி அபிரிதமாக இருக்கும் !
2013 தைப்பூசத்திற்கு முதன்முதலாக வடலூர் சித்தி வளாகத்தில் அமர்ந்து தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடு கிடைத்தது !
அப்படியே மந்திராலயம் செல்லும் வாய்ப்பு உண்டாகி அங்கும் தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடுகளே கிடைத்தது ! மகாகுரு ஆஞ்சநேயரைப்பற்றி அங்குதான் தெளிவாக உணர்ந்தேன் !
அதுவரை நான் பிறப்பால் வைணவக்குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமாள் கோவில்களுக்கு அடிக்கடி செல்பவன் ஆயினும் ஏனோ ஏன் மனம் ஆஞ்சநேயரைப்பற்றி கண்டுகொள்ளவில்லை !
ஆனால் அத்வைத பயிற்சியால் தியானம் சித்தித்த பிறகும் ; வாழ்வின் பலகீனங்களுடன் போராடி போராடி சறுக்கி சிராய்த்துக்கொண்டு பக்தியிலும் சங்கமித்து பெருமாள் கோவிலிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து தியானிக்கும் பழக்கமும் வந்தது ! அப்போதெல்லாம் என்னை அறியாமல் ஆஞ்சநேயரின் அருகாமையில்தான் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்திருக்கிறேன் ! ஆனால் அவரைப்பார்த்து வணங்கியது கிடையாது !
அவரை அறியாதவனாக – ஏன் சற்று உதாசீனனாகவும் கூட நான் இருந்தும் மகாகுரு ஆஞ்சநேயர் என்னை ஆதரித்தும் வழிநடத்தியும் வந்திருக்கிறார் ; நான் அவரின் சீடப்பரம்பரையை சேர்ந்தவன் ; அவரின் வழிகாட்டுதலே பிற வேதங்களையும் அறிந்துகொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணர்ந்தேன் !
வழியில் போகும்போதும் வரும்போதும் பார்த்துக்கொண்டு மட்டுமே சென்றுகொண்டிருந்த அனுமனதன்பட்டி கோவிலுக்குள்ளும் இதன் பிறகுதான் சென்றேன் !
குருவின் அன்பையும் திருவருளையும் உணர்ந்தவனாக அழுது தியானத்தில் ஆழ்ந்து விட்டேன் ! சமரச வேதம் என்ற அந்த இலக்கில் நான் அறியாத பல விசயங்களை நான் எழுதிக்கொண்டுள்ளேன் என்பதுமட்டும் நடந்துகொண்டுள்ளது !
வெறுமையாக்கி ஒப்புக்கொடுப்பது என்பதைத்தவிற நான் ஏதும் செய்யவில்லை – அதுதான் சரணாகதியின் ரகசியம் !
குருவின் மூலமாக கடவுளை எப்போதும் சார்ந்துகொள்கிறேன் !
அனுபவத்தில் உண்டாகி – இப்போது நான் பிரார்த்திக்கும் ஆகமம் ஆவது :
குரு வள்ளலாரை மதிக்கிறேன் !
குரு ராகவேந்திரரை மதிக்கிறேன் !
மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் !
ஆஞ்சநேயர் மூலமாக சற்குரு நாராயணனை நமஸ்கரிக்கிறேன் !
நாராயணன் நாமத்தினாலே கடவுளை துதிக்கிறேன் !
ஓரிறைவனையே துதிக்கிறேன்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறேன்
ஓம் நமோ நாராயணனாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
- இப்படி பிரார்தித்தவாறு தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறேன் ! இது எனக்கு போதுமானதாகவும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது !
இன்று அனுமன் ஜெயந்தி ! அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு சென்று மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் என்று பிராத்தித்து வாருங்கள் !
ஞானமும் பலமும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான மார்க்கத்தை அவர் உபதேசிப்பார் !!
இக்கோவில் நான் அடிக்கடி செல்லும் கோவில்களில் ஒன்று !
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ( கம்பம் சாலையில் ) அடுத்த ஊரில் கால்வாய்க்கரையில் உள்ளது !
இதை ஆரம்பத்தில் சிறு கோவிலாக பிரபலமற்று இருந்தது ! வரலாறு அறியப்படாததால் சுயம்பு என்றும் கூட சொல்லிக்கொண்டார்கள் !
குருராகவேந்திரர் அவரது முந்தய பிறவியில் மத்வாச்சாரியராக குரு விஜயேந்திரராக கர்நாடகத்தில் ஆன்மீகப்பனிகள் செய்ததோடு இந்தியா முழுவதும் பயணம் செய்து மகாகுரு அனுமனுக்கு கோவில்கள் ஸ்தாபித்தார்
விஜயநகர பேரரசின் சார்பில் மதுரை மற்றும் தென் தமிழகத்தை டெல்லி சுல்த்தானின் ஆளுகையிலிருந்து விடுவிக்க படை வந்தபோது காடாக இருந்த தேனி மாவட்டத்தை அவர்கள் முதலில் ஆக்கிரமித்து பின்பு மதுரையை தாக்கினார்கள் !
அப்போது உடன் வந்து இங்கு தங்கியவர்களுள் மார்க்கயன்கோட்டை என்ற கிராமம் மட்டும் மத்வ பிராமணர்களின் கிராமமாக குடி அமர்த்தப்பட்டது
இங்கு இப்போதும் ராகவேந்திரரின் மிருத்யுஞ்ச பிருந்தாவனம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இதை ஏன் சொல்லுகிறேநென்றால் குரு விஜயேந்திரர் மார்க்கயன்கோட்டை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன அவரின் ஒரு சித்திரம் ஒன்று இங்கு உள்ளது !
அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாகுரு அனுமன் சிலைகளில் வாலில் மணி ஒன்றும் கால்களில் பாதரட்சையும் இருக்கும் என்பது ஒரு குறிப்பு !
இவ்வகையில் அனுமந்தன்பட்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிலையில் இவ்வடையாளங்கள் உள்ளன !
அத்தோடு அக்கோவிலுக்கு சற்று தெற்கே அதே கால்வாய்க்கரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (புதுப்பட்டி) விளியல் கல் ராயப்பெருமாள் கோவிலின் கோபுரத்திலும் விஜயேந்திரரரின் உருவம் போல ஒன்று உள்ளது ! பின்னாளில் விபரங்கள் அறிந்தவர் யாரும் இல்லாததால் இவ்வுருவத்திற்கு வெள்ளை வேட்டி கட்டி நம்மாழ்வார் போல மாற்றி விட்டார்கள் ! இக்கோவிலும் மிக ஒதுக்குப்புறமாக இருந்து இப்போதுதான் கொஞ்சம் பிரபலமாகி வருகிறது விளியல் – அழைத்தால் வருகிற பெருமாளின் கோவிலில் நல்ல ஆற்றல் இருப்பதை உணர்கிறேன் இவ்விரு கோவில்களும் குரு விஜயேந்திரர் அருளால் உண்டானவையே என்பது எனது கணிப்பும் கூட !
மற்றொரு கர்ணபரம்பரை கதையும் ஒன்றுள்ளது ! அது ஸ்ரீஆஞ்சநேயர் முதலான வாணர சேனையினரை ஸ்ரீராமர் சந்தித்த மலை சுருளி மலையே !
நாராயணன் ராமராக அவதரித்த போது அவருக்கு உதவி செய்ய தேவர்கள் அனைவரும் வாணர சேனையினராக பூமியில் அவதரித்தனர் ! அவ்வாறு அவதரித்த தேவர்கள் வாழ்ந்ததாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம் சுருளி மலை என்றானது !
சுருளி மலையிலும் சஞ்சீவி மூலிகைகள் இருப்பதை பலர் அறிவர் ! ஸ்ரீஆஞ்சநேயர் எடுத்துச்சென்ற சஞ்சீவி மலை இதுதான் என்றும் அவர் திரும்ப கொண்டு வந்து நின்று மீண்டும் வைக்கும்போது நின்ற இடமே அனுமந்தன்பட்டி என்றும் சொல்கிறார்கள் !
அல்லாமலும் சுருளி மலையில் நீண்ட நாட்கள் தவம் செய்து மறைந்து போன பாட்டையா சித்தர் வாழ்ந்த குகைக்கருகில் ஒரு குகையும் அதில் ஸ்ரீஆஞ்சநேயர் சிலையும் அவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது !
இது ஸ்ரீஆஞ்சநேயர் தங்கிய குகையாகக்கூட இருக்கும் வாய்ப்பு உள்ளது !
பூம்புகாரில் பிறந்து மதுரையில் வந்து சிலநாட்களில் கணவனை இழந்து மதுரையை எரித்து விட்டு கண்ணகி வைகை ஆற்றின் வழி எதிர் நடந்து சுருளி நதியின் வழியாகவே விண்ணேற்ற மலையை அடைந்தார் ! அதுவும் இதன் தொடர்பு மலையே ! அந்த இடத்தின் அடிவாரம் மறுவி வண்ணாத்திப்பாறை என்று இப்போது அழைக்கப்படுகிறது !
அல்லாமலும் நீத்தார் வழிபாட்டுக்கு உரிய இடமாக இம்மலை நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது !
இவையெல்லாம் இம்மலைப்பகுதியின் ஆன்மீக முக்கியத்துவத்தை தெரிவிப்பவையாகவே உள்ளன !
ஆகவே அனுமனதன்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அருள் ஆற்றல் நிறைந்துள்ள இடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை !
ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம் என்பதும் அவர் ராம பக்தராக வைஸ்னவராக – சமரச வேதத்தின் முதல் வித்தாவார் ! தன் அவதாரத்தாலேயே அவர் சைவத்தையும் வைணவத்தையும் சமரச படுத்தியவர் !
முஸ்லீம் ஆதிக்கத்தில் இந்து தர்மம் சிதைக்கப்பட்டபோது அதை தென்னிந்தியாவில் தோற்கடித்து வைணவத்தை நிலைநிறுத்திய விஜய நகர பேரரசுக்கு ஆன்மீக பலம் கொடுத்த மத்வ மடங்களின் முதல் ஆச்சாரியாராக அவதரித்தவரும் ஆஞ்சநேயரே !
அத்வைதம் என்பது தியானம் ; தவம் செய்வது ; தனக்குள்ளேயே தேடி தானே கடவுள் என்பதாக உணர்ந்துகொள்வது வெளியே தேடுவது வீண் என்பதாக ஆன்மீக உலகில் ஒரு பெருங்காற்று வீசிக்கொண்டுள்ளது
மறுபுறமோ வெறும் சடங்காகவும் வியாபார பக்தியாகவும் அந்த சடங்கு செய்தால் இது கிடைக்கும் ; இது பரிகாரம் பூசை கோவில் வழிபாடு என்பதுபோல கொடுக்கல் வாங்கல் பக்தியாகவே மட்டும் துவைதம் என்றொரு பெருங்காற்று !
பத்து சித்தர் பாடல்கள் ; கொஞ்சம் ஞானம் ; ரெண்டு தியானம் ; நாலு ஆசனம் ; பிராணாயாமம் ; தவப்பயிற்சி ; எளிய முறை யோகங்கள் ; ஆளாளுக்கு ஒரு குரு என வைத்துக்கொண்டு ஞானமார்க்கத்திலே சிறகடித்து பறப்பவர்களாக தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக்கொள்கிரவர்கள் பக்தி என்றவுடன் மட்டமாக பார்க்கும் நிலை !!
இந்த ஒட்டாத பாதைகளில் முன்னேற ; சரீரத்தில் சாதனைக்கு – மன ஒருமைப்பாட்டுக்கு தியானமும் யோகாப்பியசமும் ; ஆத்மாவிலே கறைகளை – இயலாமையை – பலகீனங்களை களைந்து முன்னேற இறைவனை சரணாகதி அடையும் பக்தியும் வேத உபாசனையும் அவசியம் அதாவது ஞானத்துடன் கூடிய பக்தி என்ற விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவார்த்தம் மத்வராக முன் வைக்கப்பட்டது ! ஸ்ரீ ஆஞ்சநேயரால் உண்டான சமரச வேதத்தின் வளர்ச்சி இது !
குருகீதை 13 . புவனங்கள் அனைத்தின் வளர் சிதை மாற்றங்களின் அளவுகோலாகவும் ;கருணாரசத்தின் பிரவாகமாகவும் ; சகல மார்க்கங்களையும் உலகில் ஆங்காங்கு தோற்றுவித்தவரும் ; ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக தெரியும் தத்வ மாலைகளின் மத்யஸ்தரும் (சமரச வேதம் ) ; சத்,சித்,ஆனந்தம் (பரமாத்மா , ஜீவாத்மா . பேரானந்தம் ) ஆகியவைகளின் ஒத்ததிர்வை உலகிற்கு உபதேசிக்க வல்லவருமான சற்குருவின் அருட்பார்வை எப்போதும் ஏன் மீது நிலைத்திருக்கட்டும் !!
பல மத்வாச்சாரியார்களும் – ஸ்ரீராகவேந்திரரின் மடம் வரை ஒரு முக்கியமான குரு சீட பரம்பரையின் மகாகுரு ஸ்ரீ ஆஞ்சநேயரே என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் !
மத்வம் என்றால் நடுப்பாதை ! சமாதானப்பாதை ! சாத்வீகப்பாதை ! சமரச வேதம் !!
மத்வம் சைவத்தையும் வைணவத்தையும் சமரசப்படுத்துதுகிறது ! மத்வம் அத்வைதத்தையும் துவைதத்தையும் சமரசப்படுத்த்கிறது !!
இதுவே வளர்ச்சியில் உலகம் முழுமையும் வந்துள்ள அனைத்து வேதங்களையும் – இந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் , புத்தம் , சமணம் என அனைத்து மார்க்கங்களையும் சமரசப்படுத்தப்போவது – சமரச வேதம் !
சைவத்தின் வளர்ச்சியில் குரு வள்ளலார் இந்த சமரச வேதத்தை உணர்ந்து சித்தி அடையும்போது அருட்பெருஞ்சோதி என்றும் வரப்போகிற சமரச வேதம் என்றும் முன்னறிவித்தார்
ஆன்மீக உலகில் – வாழ்வில் ஒரு சாதகன் தான் எந்த குருபரம்பரையை சேர்ந்தவன் என்பதை சரியாக உணர்த்தப்பட்ட பிறகே வளர்ச்சி அபிரிதமாக இருக்கும் !
2013 தைப்பூசத்திற்கு முதன்முதலாக வடலூர் சித்தி வளாகத்தில் அமர்ந்து தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடு கிடைத்தது !
அப்படியே மந்திராலயம் செல்லும் வாய்ப்பு உண்டாகி அங்கும் தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடுகளே கிடைத்தது ! மகாகுரு ஆஞ்சநேயரைப்பற்றி அங்குதான் தெளிவாக உணர்ந்தேன் !
அதுவரை நான் பிறப்பால் வைணவக்குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமாள் கோவில்களுக்கு அடிக்கடி செல்பவன் ஆயினும் ஏனோ ஏன் மனம் ஆஞ்சநேயரைப்பற்றி கண்டுகொள்ளவில்லை !
ஆனால் அத்வைத பயிற்சியால் தியானம் சித்தித்த பிறகும் ; வாழ்வின் பலகீனங்களுடன் போராடி போராடி சறுக்கி சிராய்த்துக்கொண்டு பக்தியிலும் சங்கமித்து பெருமாள் கோவிலிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து தியானிக்கும் பழக்கமும் வந்தது ! அப்போதெல்லாம் என்னை அறியாமல் ஆஞ்சநேயரின் அருகாமையில்தான் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்திருக்கிறேன் ! ஆனால் அவரைப்பார்த்து வணங்கியது கிடையாது !
அவரை அறியாதவனாக – ஏன் சற்று உதாசீனனாகவும் கூட நான் இருந்தும் மகாகுரு ஆஞ்சநேயர் என்னை ஆதரித்தும் வழிநடத்தியும் வந்திருக்கிறார் ; நான் அவரின் சீடப்பரம்பரையை சேர்ந்தவன் ; அவரின் வழிகாட்டுதலே பிற வேதங்களையும் அறிந்துகொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணர்ந்தேன் !
வழியில் போகும்போதும் வரும்போதும் பார்த்துக்கொண்டு மட்டுமே சென்றுகொண்டிருந்த அனுமனதன்பட்டி கோவிலுக்குள்ளும் இதன் பிறகுதான் சென்றேன் !
குருவின் அன்பையும் திருவருளையும் உணர்ந்தவனாக அழுது தியானத்தில் ஆழ்ந்து விட்டேன் ! சமரச வேதம் என்ற அந்த இலக்கில் நான் அறியாத பல விசயங்களை நான் எழுதிக்கொண்டுள்ளேன் என்பதுமட்டும் நடந்துகொண்டுள்ளது !
வெறுமையாக்கி ஒப்புக்கொடுப்பது என்பதைத்தவிற நான் ஏதும் செய்யவில்லை – அதுதான் சரணாகதியின் ரகசியம் !
குருவின் மூலமாக கடவுளை எப்போதும் சார்ந்துகொள்கிறேன் !
அனுபவத்தில் உண்டாகி – இப்போது நான் பிரார்த்திக்கும் ஆகமம் ஆவது :
குரு வள்ளலாரை மதிக்கிறேன் !
குரு ராகவேந்திரரை மதிக்கிறேன் !
மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் !
ஆஞ்சநேயர் மூலமாக சற்குரு நாராயணனை நமஸ்கரிக்கிறேன் !
நாராயணன் நாமத்தினாலே கடவுளை துதிக்கிறேன் !
ஓரிறைவனையே துதிக்கிறேன்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறேன்
ஓம் நமோ நாராயணனாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
- இப்படி பிரார்தித்தவாறு தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறேன் ! இது எனக்கு போதுமானதாகவும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது !
இன்று அனுமன் ஜெயந்தி ! அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு சென்று மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் என்று பிராத்தித்து வாருங்கள் !
ஞானமும் பலமும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான மார்க்கத்தை அவர் உபதேசிப்பார் !!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|