புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!
Page 1 of 1 •
புதுக்கோட்டை: சுடுகாட்டில் தான் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வருவேன் என அமைச்சரும், பழைய பேருந்து நிலையத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என பொதுமக்களும் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுக்கோட்டைக்கு வந்த ஜெயலலிதா கந்தர்வக்கோட்டையில் தான் தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போதே நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருவேன் என வாக்குறுதியும் தந்து விட்டுப்போனார்.
இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுப்ரமணியன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரானார். கடந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக இரண்டு கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர். அதிலிருந்தே பிரச்னையும் தொடங்கி விட்டது.
நம்மிடம் பேசிய அங்கமுத்து என்பவர், ''கந்தர்வக்கோட்டையில முதல்வர் பஸ் ஸ்டாண்ட் கட்டனும்னு நிதி ஒதுக்கி இருக்காங்க. ஆனா இப்ப இருக்குற இடத்தில அதை கட்டாததோட கந்தர்வக்கோட்டை பஞ்சாயத்தை தாண்டி அக்கச்சிப்பட்டி பஞ்சாயத்துல கட்டப்போறதா சொல்றாரு அமைச்சர். இப்ப அமைச்சர் சொல்ற இடம் மழைக்காலங்கள்ல வெள்ளம் தேங்கி நிக்கிற இடம்.
கீரனூர் தொடங்கி கந்தர்வக்கோட்டை வரைக்கும் உள்ள ஊர்ல வெள்ளம் போனா இப்ப பஸ் ஸ்டாண்ட் கட்டப்போற இடத்துக்கு பக்கத்துல ஓடுற காட்டாத்துல தான் ஓடும். இந்த பகுதியை ஒட்டி குடியிருக்குறவங்கள்லாம் வெள்ள காலங்கள்ல வெளில போயிருவாங்க. அது மட்டுமில்லாம இவங்க பார்த்துருக்குற இடத்துக்கு பக்கத்துல செட்டியூரணின்னு ஒரு குளம் இருக்கு. அந்த குளத்துல தான் இந்த பகுதி மக்கள்லாம் குளிப்பாங்க. இங்க பஸ் ஸ்டாண்ட் வந்தா அதுவும் பிரச்னையாகிடும்'' என்றார்.
தொடர்ந்த மதன் கிருஷ்ணமூர்த்தி என்பவர், ''இப்ப பார்த்திருக்கிற இடம் ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம். ஏற்கனவே இன்னுமொரு இடத்தை அமைச்சரே பார்த்தாரு. அந்த இடம் அரசு பொறம்போக்கு இடம் தான். ஆனாலும் ஏனோ இந்த இடத்துல தான் பேருந்து நிலையத்தை கட்டுவோம்னு அமைச்சர் பிடிவாதமா இருக்காரு. அந்த இடத்துக்கு பக்கத்துல அனைத்து ஜாதியினருக்குமான ஐந்து சுடுகாடுகள் இருக்கு. அதோட அந்த பகுதியில தான் மாட்டுக்கறி விக்கிறாங்க. மார்க்கெட் கழிவெல்லாம் கொண்டு வந்து கொட்டுறாங்க.
இப்ப தஞ்சாவூர்ல இருந்து மதுரை, காரைக்குடின்னு நெடுந்தூரம் போற பேருந்துகள் பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் தான் நிப்பாட்டுவாங்க. இப்ப ஊரைவிட்டு ஒரு கிலோமீட்டர் தூரத்துல பஸ் ஸ்டாண்ட்டை கட்டினாங்கன்னா மறுபடி ஊருக்குள்ள வர வேறு வாகனத்தை தேடனும். அதனால இப்ப பஸ் ஸ்டாண்ட் இருக்குற இடத்துக்கு பக்கத்துல அம்மாகுட்டைனு ஒரு குளம் இருக்கு. இந்த குளத்தை யாரும் பயன்படுத்தாததால மலம் ஜலம் கழிச்சி அசிங்கப்படுத்தி சாக்கடையாக்கிட்டாங்க. அதனால அந்த குளத்தை தூர்த்து புதிய பேருந்து நிலையத்தை அங்க கட்டுங்கன்னு பலர் அமைச்சர் கிட்ட சொன்னாங்க.
ஆனால் அது நீர் நிலை பொறம்போக்கு அந்த இடத்துல கட்டிடம் கட்ட முடியாதுன்னு அமைச்சர் மறுத்துட்டார். இந்த குட்டை இருக்குற இடத்தை வகைமாற்றம் செய்யலாம்னும் சொல்றாங்க. அப்படி செஞ்சி இங்கேயே கட்டினாங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்'' என்றார்.
அடுத்து பேசிய புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர், ''இப்ப பேருந்து நிலையம் கட்ட பார்த்திருக்கிற இடம் ஒரு காலத்துல இந்த பகுதி தி.மு.க. சேர்மனா இருந்த அடைக்கலம் செட்டியாருடைய நிலம். அந்த இடத்துக்கு பக்கத்துல சுடுகாடுகள் இருந்ததால அந்த இடத்தை விற்க முடியல. அதை பயன்படுத்தி தஞ்சாவூரை சேர்ந்த பரசுராமன் என்பவர் இந்த இடம் பதினைந்து ஏக்கரையும் குறைந்த விலைக்கு வாங்கிட்டார். இப்ப புதிய பேருந்து நிலையம் கட்டப்போறாங்கன்னு சொன்ன உடனே அமைச்சரை ரகசியமா சந்திச்சி பேசியிருக்காரு.
அவர் குடுத்த ஐடியாபடி அந்த பதினைந்து ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்துக்கு இலவசமா எழுதி குடுத்துருக்கார் பரசுராமன். அந்த பத்திரத்துல நான் கொடுக்கும் இடத்தில் பேருந்து நிலையம் தான் கட்டனும்னு எழுதியிருக்கு. முதல்வர் கந்தர்வக்கோட்டையில தான் பேருந்து நிலையம் கட்டித்தர்றதா சொன்னாங்க. அதுக்கு தான் நிதியும் ஒதுக்கி இருக்காங்க.
ஆனா அமைச்சரோட சுயலாபத்துக்காக அக்கச்சிப்பட்டிங்கிற பஞ்சாயத்துல பேருந்து நிலையத்தை கட்ட முயற்சி செய்றாரு. அமைச்சர்கிட்ட கேட்டா இந்த ஊருல பொறம்போக்கு இடம் இல்லன்னு சொல்றாரு. ஆனா கந்தர்வக்கோட்டையில 49/9, 307/1, 206 ஆகிய சர்வே நம்பர்கள்ல பொறம்போக்கு இடம் இருக்கு. மக்களுக்காக தான் திட்டம் என்கிறத அமைச்சர் மறந்து செயல்படுறார்'' என்றார்.
இவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் சுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அந்த ஊருல வேற இடமே இல்லை. அந்த இடம் கூட நாங்களாக எழுதி கேட்டு வாங்கி இருக்கிறோம். அவர்கள் கூறுவது போல் அந்த இடத்தில் சுடுகாடே இல்லை என்றவரிடம், பரசுராமனின் இட மதிப்பை கூட்டும் உள்நோக்கத்தோடுதான் அரசுக்கு இலவசமாக எழுதி கொடுத்திருப்பதாக சொல்கிறார்களே என்றோம்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அவரோட இடத்தை அவர் எவ்வளவுக்கு வேண்ணாலும் விக்கட்டும். அதைப்பத்தி பிரச்னை இல்லை. நீர் நிலை பொறம்போக்குல கட்ட முடியாது. வேற இடமும் இல்லை. அதனால்தான் அந்த இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம்'' என்றார்.
வீ.மாணிக்கவாசகம் @ விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பேருந்திற்கும் சுடுகாட்டிக்கும் எப்போதும் சம்பந்தம் உண்டு என்று கூறாமல் கூறுகிறாரோ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அமைச்சருக்கு எதுக்கு இந்த வீண் வாசி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» ஹைடெக் மாற்றத்துக்காக மூடப்படவிருக்கிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» ஹைடெக் மாற்றத்துக்காக மூடப்படவிருக்கிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|