புதிய பதிவுகள்
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள்
Page 1 of 1 •
எல்லா கட்சிகளையும் திட்டித் தீர்த்த தி.மு.க. பொதுக்குழு, தமிழக அரசியல் களத்தை ஏகத்துக்கும் சூடாக்கிவிட்டது. 'காங்கிரஸும் வேண்டாம்; பி.ஜே.பி-யும் வேண்டாம்’ என்று பொதுக்குழுவில் தேசிய கட்சிகளை தி.மு.க. கழற்றிவிட்டதோடு, காங்கிரஸையும் ஏகத்துக்கும் காய்ச்சி எடுத்தனர். அதனையடுத்து, காங்கிரஸ் பிரமுகர்களும் தி.மு.க. மீது பாய்ச்சலைக் காட்டினார்கள்.
இந்த நிலையில் 21-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து இடங்களிலும் சொல்லிவைத்ததுபோல் காங்கிரஸ் மீது காட்டமான விமர்சனம்.
சாம்பிளுக்கு சிலருடைய பேச்சுக்கள் இதோ...
''ஒன்பது மாதங்களுக்கு முன்பே...''
செங்கல்பட்டில் நடந்த பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நாடாளுமன்றத்தைப் போன்ற மேடை. அதில் எம்.பி-க்கள் அமர்வது போன்ற இருக்கைகள். 'பணி செய்வோம்... பகை முடிப்போம்’ என மேடைக்குப் பக்கத்திலேயே டிஜிட்டல் பேனர்.
ஸ்டாலின் பேசும்போது, ''பொதுவாக பொதுக்குழுவில் யாரோடு கூட்டணி என்றுதான் முடிவெடுப்பார்கள். ஆனால், நம்முடைய பொதுக்குழுவில் யாரோடும் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்திருப்பதால், கட்சியினரிடையே புதிய உத்வேகம் வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னால், இது திடீரென்று எடுத்த முடிவா? எத்தனையோ முறை நாம் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கிறோம். எத்தனையோ முறை நாம் அந்தக் கட்சியில் இருந்து விலகி வெளியே வந்திருக்கிறோம். தேர்தல் வருகிற நேரத்தில், நம்முடைய கொள்கைகளைப் பொறுத்து, லட்சியத்தைப் பொறுத்து, அன்றைய தட்பவெட்ப சூழ்நிலையைப் பொறுத்து கூட்டணி வைப்போம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து, இப்போது விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஒன்பது மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து விலகியபோதே, கூட்டணியில் இருந்தும் வெளியே வந்தாகிவிட்டது. அது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை. 'இலங்கையில் இருக்கக் கூடிய தமிழர்களைக் காப்பாற்ற, ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வர வேண்டும். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றக் கூடாது’ என தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோதும், மத்தியில் அமைச்சரவையில் இருந்தபோதும் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்திருக்கிறோம். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுக்கும்போது அவர்கள் செவிசாய்க்கவில்லை. இனி, அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில் நியாயம் இல்லை என பலமுறை எச்சரித்து எச்சரித்து ஒன்பது மாதங்களுக்கு முன்பு விடுதலை பெற்றோம்.''
''மோடி தகுதியானவர் இல்லை!''
மதுரை ஆரப்பாளைத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிறப்புரை ஆற்றினார். ''காங்கிரஸ், பி.ஜே.பி. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டார்கள். ஆனால், நாட்டு மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் மோடி அலை இருப்பதாக சொல்லப்படுகிறது. மோடி மீது பல்வேறு கலவர சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது. பிரதமர் வேட்பாளருக்கு மோடி தகுதியானவர் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்காது. தலைவர் கலைஞர் யாரை கை நீட்டுகிறாரோ, அவர்தான் பிரதமர்'' என்றவர், ஏனோ காங்கிரஸைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை.
மதுரை ஆரப்பாளைத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிறப்புரை ஆற்றினார். ''காங்கிரஸ், பி.ஜே.பி. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டார்கள். ஆனால், நாட்டு மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் மோடி அலை இருப்பதாக சொல்லப்படுகிறது. மோடி மீது பல்வேறு கலவர சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது. பிரதமர் வேட்பாளருக்கு மோடி தகுதியானவர் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்காது. தலைவர் கலைஞர் யாரை கை நீட்டுகிறாரோ, அவர்தான் பிரதமர்'' என்றவர், ஏனோ காங்கிரஸைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை.
பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் சவால்!
கடலூர் கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். சாதாரண தெருமுனைக் கூட்டம் என்றாலே ஃப்ளெக்ஸ் பேனர், தோரணங்களால் அசத்தும் தி.மு.க-வினர், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு ஏனோ அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. பொதுகூட்ட மேடைக்குப் பக்கத்தில் மட்டும் சில ஃப்ளெக்ஸ் பேனர்கள் கடமைக்குக் கட்டப்பட்டிருந்தது.
மைக் பிடித்த ராசா, ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் சவால் விடுகிறேன். நான் பதவி ஏற்றபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு, கைதானபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு என்று வித்தியாசத்தைப் பாருங்கள். சொத்துக்கள் அதிகரித்திருந்தால், நான் வழக்கை நிறுத்திவிட்டு பத்தாண்டுகள் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்'' என்றதும் கூட்டத்தின் கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.
கடலூர் கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். சாதாரண தெருமுனைக் கூட்டம் என்றாலே ஃப்ளெக்ஸ் பேனர், தோரணங்களால் அசத்தும் தி.மு.க-வினர், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு ஏனோ அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. பொதுகூட்ட மேடைக்குப் பக்கத்தில் மட்டும் சில ஃப்ளெக்ஸ் பேனர்கள் கடமைக்குக் கட்டப்பட்டிருந்தது.
மைக் பிடித்த ராசா, ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் சவால் விடுகிறேன். நான் பதவி ஏற்றபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு, கைதானபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு என்று வித்தியாசத்தைப் பாருங்கள். சொத்துக்கள் அதிகரித்திருந்தால், நான் வழக்கை நிறுத்திவிட்டு பத்தாண்டுகள் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்'' என்றதும் கூட்டத்தின் கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.
''காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யத் தயாரா?'' புதுக்கோட்டையில் டி.ஆர்.பாலு!
''இப்போது எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுகிறது. அதற்குக் காரணம் கோடிக்கணக்கில் பணம் வைத்துக்கொண்டு காத்திருக்கும் பல நிறுவனங்கள்தான். தங்களுடைய பிசினஸுக்காக பல கிளைகளைத் திறந்துவைத்துக்கொண்டு, ஃபேஸ்புக் மற்றும் இன்டர்நெட் மூலம் மோடிக்கு ஆதரவாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இங்கிருக்கும் இளைஞர்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்ப்பே இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் மோடி.
இங்கிருக்கும் மீனவர்களை அடித்துத் துன்புறுத்தும் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சொன்னோம். அதை கேட்கவில்லை. தலித் என்ற ஒரே காரணத்துக்காக ஆ.ராசாவை கைது செய்தார்கள். 'கனிமொழிக்கு ஆதரவு கேட்கும்போது காங்கிரஸின் துரோகம் தெரியவில்லையா?’ என ஞானதேசிகன் கேட்கிறார். 'கனிமொழி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ராஜ்யசபா தேர்தலின்போது நான் சோனியாவிடமே பேசினேன். அவர் சில மினிஸ்டர்களை பார்க்கச் சொன்னார். அவர்களிடம், 'எங்கள் கட்சியை விட்டுவிட்டு நடிகர் கட்சிக்கு எப்படி ஆதரவு தரலாம்’ என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இப்படி இருக்கும்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சரி, நாங்க ராஜினாமா செய்றோம்னே... வெச்சிக்கங்க. எங்களால ஜெயிச்ச காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யத் தயாரா?'' என சவால்விட்டார்.
''நாங்க உடைச்சா பொன் குடம்.. நீங்க உடைச்சா மண் குடமா?''
திருச்சி கூட்டத்தில் கே.என்.நேரு காங்கிரஸை வறுத்து எடுத்தார். 'நன்றி மறந்தவர் கலைஞர்தான்’ என்று ஜூ.வி-யில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சீறியதற்கு கடுமையாக பதிலடி கொடுத்தார்.
''எம்.ஜி.ஆர், சம்பத், எஸ்.எஸ்.ராஜேந்திரனை எல்லாம் தலைவர் ஏமாற்றிவிட்டதாக இளங்கோவன் புகார் வாசிக்கிறார். நாங்க என்ன சங்கர மடமா நடத்துகிறோம்? ஒரு கட்சின்னா அதுல இருக்குற தலைவர்கள் தங்களோட பதவியைக் காப்பாத்திக்க சிலபல வேலைகளைச் செய்ய வேண்டியது இருக்கும். அது சிலரை ஏற்றிவிடலாம். சிலரை இறக்கிவிடலாம். இது சகஜம்தான்.
தி.மு.க. உதவியோடுதான் காங்கிரஸால் 10 வருடங்கள் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. முதலில் 1975-ல் காங்கிரஸ்தான் தி.மு.க. கூட்டணியை நாடியது. பின்னர் அதுவே 1976-ல் மிசா சட்டம் மூலம் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது. மீண்டும் 1980-ல் இந்திரா காந்தி ஆதரவு கேட்டார். சோனியாவுக்கு காங்கிரஸிலேயே மதிப்பு இல்லாமல் இருந்தது. தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த பிறகுதான் அவர்களால் ஆட்சியையே பிடிக்க முடிந்தது. மைனாரிட்டி காங்கிரஸுக்கு அன்று கை கொடுத்தது கலைஞர்தான். தி.மு.க. என்றுமே காங்கிரஸை நாடியது இல்லை. அவர்கள்தான் கூட்டணி வேண்டும் என்று வந்தார்கள். ஒவ்வொரு முறை தி.மு.க-வைப் பயன்படுத்திவிட்டு கழுத்தறுப்பதும் காங்கிரஸ்தான்.
இன்னிக்கு கனிமொழி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்றவங்க அன்னிக்கே தே.மு.தி.க-வுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் கொடுக்கல? தி.மு.க. கூட சேர்ந்தா நாடாளுமன்றத் தேர்தல்ல பயன் கிடைக்கும்னுதானே! கலைஞரை ஆட்சியில், கூட்டணியில் இருக்கும்போதே விமர்சித்த இளங்கோவன், இன்னிக்கு முதல்வரா இருப்பவரை விமர்சிக்க முடியுதா? ஒரு வழக்குக்கே பயந்து ஒடுங்கிட்டார்.
அமலாக்கத் துறையில் ராசா மேல் தவறு இல்லைன்னு சொல்லிடாங்க. வருமான வரித் துறையும் சொல்லிருச்சு. ஒதுக்கீடு செய்ததில்தான் முறைகேடு. அது பிரதமர், நிதியமைச்சர் முன்னிலையில்தான் செய்யப்பட்டிருக்குது. அப்போ குற்றவாளி யாருன்னு உங்களுக்கே தெரியும். 2ஜி வழக்கை நைஸாக எங்கள் மேல் தள்ளிவிட்டு, நாங்கள் ஏதோ பெரிய ஊழல் செய்ததுபோல பிம்பம் உருவாக்கி, மக்களைக் குழப்பி ஆட்சியை இழக்கவைத்தது காங்கிரஸ்தான். இன்னிக்கு ராசாவைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுது. 1.76 லட்சம் கோடி ஊழல்னு பொய் குற்றச்சாட்டு சொன்னீங்களே... நிலக்கரி ஏல விவகாரத்தில் 2.20 லட்சம் கோடி ஊழலுக்குப் பதில் என்ன? நாங்க உடைச்சா பொன் குடம். நீங்க உடைச்சா மண் குடமா?
காங்கிரஸ்காரர்களே... 'நாங்க அழுக்கு மூட்டையை இறக்கி வெச்சுட்டோம்’னு சொல்றீங்களே. சரி, இனிமே நீங்க நல்ல மூட்டையை தூக்கிட்டு பார்லிமென்ட் போக வேண்டியதுதானே? நாங்க உங்களை வேணாம்னு சொன்னதுக்கு எதுக்கு கரிச்சு கொட்டுறீங்க? நாங்க ஒண்ணும் இன்னிக்கு வெளியில வரல. உள்ளாட்சித் தேர்தல்லேயே வெளியில வந்துட்டோம். அப்பவே தனிச்சு விடப்பட்டுட்டீங்க. அந்தத் தேர்தல்ல உங்களால ஜெயிக்க முடியலையே!'' என்று முடித்தபோது அடைமழை பெய்து ஓய்ந்ததுபோல இருந்தது.
திருச்சி கூட்டத்தில் கே.என்.நேரு காங்கிரஸை வறுத்து எடுத்தார். 'நன்றி மறந்தவர் கலைஞர்தான்’ என்று ஜூ.வி-யில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சீறியதற்கு கடுமையாக பதிலடி கொடுத்தார்.
''எம்.ஜி.ஆர், சம்பத், எஸ்.எஸ்.ராஜேந்திரனை எல்லாம் தலைவர் ஏமாற்றிவிட்டதாக இளங்கோவன் புகார் வாசிக்கிறார். நாங்க என்ன சங்கர மடமா நடத்துகிறோம்? ஒரு கட்சின்னா அதுல இருக்குற தலைவர்கள் தங்களோட பதவியைக் காப்பாத்திக்க சிலபல வேலைகளைச் செய்ய வேண்டியது இருக்கும். அது சிலரை ஏற்றிவிடலாம். சிலரை இறக்கிவிடலாம். இது சகஜம்தான்.
தி.மு.க. உதவியோடுதான் காங்கிரஸால் 10 வருடங்கள் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. முதலில் 1975-ல் காங்கிரஸ்தான் தி.மு.க. கூட்டணியை நாடியது. பின்னர் அதுவே 1976-ல் மிசா சட்டம் மூலம் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது. மீண்டும் 1980-ல் இந்திரா காந்தி ஆதரவு கேட்டார். சோனியாவுக்கு காங்கிரஸிலேயே மதிப்பு இல்லாமல் இருந்தது. தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த பிறகுதான் அவர்களால் ஆட்சியையே பிடிக்க முடிந்தது. மைனாரிட்டி காங்கிரஸுக்கு அன்று கை கொடுத்தது கலைஞர்தான். தி.மு.க. என்றுமே காங்கிரஸை நாடியது இல்லை. அவர்கள்தான் கூட்டணி வேண்டும் என்று வந்தார்கள். ஒவ்வொரு முறை தி.மு.க-வைப் பயன்படுத்திவிட்டு கழுத்தறுப்பதும் காங்கிரஸ்தான்.
இன்னிக்கு கனிமொழி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்றவங்க அன்னிக்கே தே.மு.தி.க-வுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் கொடுக்கல? தி.மு.க. கூட சேர்ந்தா நாடாளுமன்றத் தேர்தல்ல பயன் கிடைக்கும்னுதானே! கலைஞரை ஆட்சியில், கூட்டணியில் இருக்கும்போதே விமர்சித்த இளங்கோவன், இன்னிக்கு முதல்வரா இருப்பவரை விமர்சிக்க முடியுதா? ஒரு வழக்குக்கே பயந்து ஒடுங்கிட்டார்.
அமலாக்கத் துறையில் ராசா மேல் தவறு இல்லைன்னு சொல்லிடாங்க. வருமான வரித் துறையும் சொல்லிருச்சு. ஒதுக்கீடு செய்ததில்தான் முறைகேடு. அது பிரதமர், நிதியமைச்சர் முன்னிலையில்தான் செய்யப்பட்டிருக்குது. அப்போ குற்றவாளி யாருன்னு உங்களுக்கே தெரியும். 2ஜி வழக்கை நைஸாக எங்கள் மேல் தள்ளிவிட்டு, நாங்கள் ஏதோ பெரிய ஊழல் செய்ததுபோல பிம்பம் உருவாக்கி, மக்களைக் குழப்பி ஆட்சியை இழக்கவைத்தது காங்கிரஸ்தான். இன்னிக்கு ராசாவைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுது. 1.76 லட்சம் கோடி ஊழல்னு பொய் குற்றச்சாட்டு சொன்னீங்களே... நிலக்கரி ஏல விவகாரத்தில் 2.20 லட்சம் கோடி ஊழலுக்குப் பதில் என்ன? நாங்க உடைச்சா பொன் குடம். நீங்க உடைச்சா மண் குடமா?
காங்கிரஸ்காரர்களே... 'நாங்க அழுக்கு மூட்டையை இறக்கி வெச்சுட்டோம்’னு சொல்றீங்களே. சரி, இனிமே நீங்க நல்ல மூட்டையை தூக்கிட்டு பார்லிமென்ட் போக வேண்டியதுதானே? நாங்க உங்களை வேணாம்னு சொன்னதுக்கு எதுக்கு கரிச்சு கொட்டுறீங்க? நாங்க ஒண்ணும் இன்னிக்கு வெளியில வரல. உள்ளாட்சித் தேர்தல்லேயே வெளியில வந்துட்டோம். அப்பவே தனிச்சு விடப்பட்டுட்டீங்க. அந்தத் தேர்தல்ல உங்களால ஜெயிக்க முடியலையே!'' என்று முடித்தபோது அடைமழை பெய்து ஓய்ந்ததுபோல இருந்தது.
''முதுகில் குத்திய காங்கிரஸ்!''
சேலம் கூட்டத்தில் நடிகை குஷ்புவின் பேச்சைக் கேட்க கட்சித் தொண்டர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ''இந்திய அரசியல் வரலாற்றில் கோபாலபுரம் கதவைத் தட்டித்தான் வி.பி.சிங், ஐ.கே.குஜரால், வாஜ்பாய், தேவகவுடா, சோனியா ஆட்சி அமைத்திருக்கிறார்கள். கலைஞர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் ஆக முடியும்.
இன்று தமிழ்நாட்டுல ஒரு காமெடி நடக்கிறது. ஜெயலலிதா பிரதமர் ஆகி இந்தியாவைக் காப்பாற்ற போறாங்களாம். முதல்ல தமிழ்நாட்டை காப்பாற்றுங்க மேடம். அ.தி.மு.க-வில் சுயமரியாதையே இல்லை. அந்த அம்மா நிற்கும்போது ஒரு மினிஸ்டர் படுத்து கும்பிடுகிறார். அடுத்தவர் முக்கால்வாசி குனிந்து கும்பிடுகிறார். அதற்கடுத்தவர் அரைவாசி குனிந்து கும்பிடுகிறார். இப்படி வரிசையாக குனிந்து இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது பாட புத்தகத்தில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய படம்போல இருக்கிறது. இது கேவலமான செயல்'' என்று அ.தி.மு.க-வை போட்டுத் தாக்கியவர்,
''காங்கிரஸ் நம்மை ஏமாற்றி நம் முதுகிலேயே சவாரி செய்து நம்மையே முதுகில் குத்தி இருக்கிறது. அவங்களுக்குத் தேவைப்படும்போது நம்மை பயன்படுத்திட்டாங்க. தேவைப்படாதபோது தூக்கி எறிந்திருக்கிறார்கள்'' என்று காங்கிரஸை விமர்சித்து முடித்தார்.
விகடன்
சேலம் கூட்டத்தில் நடிகை குஷ்புவின் பேச்சைக் கேட்க கட்சித் தொண்டர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ''இந்திய அரசியல் வரலாற்றில் கோபாலபுரம் கதவைத் தட்டித்தான் வி.பி.சிங், ஐ.கே.குஜரால், வாஜ்பாய், தேவகவுடா, சோனியா ஆட்சி அமைத்திருக்கிறார்கள். கலைஞர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் ஆக முடியும்.
இன்று தமிழ்நாட்டுல ஒரு காமெடி நடக்கிறது. ஜெயலலிதா பிரதமர் ஆகி இந்தியாவைக் காப்பாற்ற போறாங்களாம். முதல்ல தமிழ்நாட்டை காப்பாற்றுங்க மேடம். அ.தி.மு.க-வில் சுயமரியாதையே இல்லை. அந்த அம்மா நிற்கும்போது ஒரு மினிஸ்டர் படுத்து கும்பிடுகிறார். அடுத்தவர் முக்கால்வாசி குனிந்து கும்பிடுகிறார். அதற்கடுத்தவர் அரைவாசி குனிந்து கும்பிடுகிறார். இப்படி வரிசையாக குனிந்து இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது பாட புத்தகத்தில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய படம்போல இருக்கிறது. இது கேவலமான செயல்'' என்று அ.தி.மு.க-வை போட்டுத் தாக்கியவர்,
''காங்கிரஸ் நம்மை ஏமாற்றி நம் முதுகிலேயே சவாரி செய்து நம்மையே முதுகில் குத்தி இருக்கிறது. அவங்களுக்குத் தேவைப்படும்போது நம்மை பயன்படுத்திட்டாங்க. தேவைப்படாதபோது தூக்கி எறிந்திருக்கிறார்கள்'' என்று காங்கிரஸை விமர்சித்து முடித்தார்.
விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|