புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!
Page 1 of 1 •
இயேசுவின் மூன்றாம் தலைமுறை சீடர்கள் எழுதிய வரலாற்றில் மிகைப்படுத்த பட்ட விசயங்கள் உள்ளன.ஆனால் இயேசு உபதேசித்ததாக கூறப்பட்ட உபதேசங்கள் உண்மையானைவைகளே எந்த இறைதூதர் கருத்துகளிலும் இடைச்செருகள் இருக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் அணுகவேண்டும்
இயேசுவின் ஆழமான உபதேசங்களை புரிந்து கொள்ளும் அளவு ஆன்மீக பரம்பரை ஐரோப்பியர்களுக்கு இல்லை! அவர்கள் உலகின் வலிமை மிகுந்த சக்தியாய் இருந்தாலும் ; அவர்களுக்கென்று சொந்தமாக ஆன்மீகப்பரம்பரை இல்லை . ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதுதர்கள் யாரும் வரவில்லை !
உண்மை க்ரிஷ்தவர்களை எல்லொரையும் கொன்று ஒழிப்பதையே தொழிலாக வைதுக்கொண்டிருந்த ரோமப்பேரரசர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியம் தோல்வி மேல் தோல்வியை சந்தித்த போது காண்ஸ்டாண்டைன் என்னும் ராஜா க்ரிஸ்தவர்களை கொன்றதால்தான் தோல்வியோ என மனம் குத்தப்பட்டு இப்போரில் ஜெயித்தால் இயேசுவை குல தெய்வமாக ஏற்றுக்கொள்வதாக பொருத்தனை செய்து ஜெயித்தும் விடுகிரார்! அவர் தமது ரோம மத குருமார்களை கொண்டு இயேசுவையும் இனைத்து உருவாக்கிய அய்ரோப்பிய மதம் தான் ரோம கத்தொலிக்க க்ரிஷ்தவ மதமாகும் இந்த மதத்திர்க்கும் இயேசுவின் யூத சீடர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை இன்றைய க்ரிஷ்தவ மதம் என்பது இயேசுவல்லாத வெள்ளைக்காரத்தனமாக்கப்பட்ட ஒரு இயேசுவை கும்பிட்டால் போதும் என்று சொல்லுகிற கலிபுருசனின் மதமாகும்!
அவர்கள் இயேசுவையும் பைபிளையும் அடையாளமாய் வைத்திருப்பதால் அதனை வெறுக்கிர போக்கு இந்திய ஆன்மீகவாதிகளிடம் கானப்படுகிரது அது சரியல்ல!பைபிள்---பழைய ஏற்ப்பாடு என்பது பத்துக்கும் மேற்பட்ட இறைதூதர்கள் மூலம் கடவுளிடத்திலிருந்த வந்த வேதமாகும் அள்ள அள்ள குறையாத ஆன்மீக பொக்கிசங்கள் ஊள்ளன அவை ஆதிஇந்து தத்துவங்களுக்கு ஏற்புடையவையே!
இந்தியாவில் ராமர் க்ரிஷ்னர் புத்தர் மஹாவீரர் குரு நானக் போன்றோர் ஏக இறை வழிபாட்டுக்கார்களே ! உருவமற்ற ஓரிறை கொள்கை பரம்பரை இந்தியாவில் எப்போதும் உண்டு முஷ்லீம் ,இந்து கொள்கைகளின் ஒருங்கினைப்பே சீக்கிய மதமாகும்
பைபிள் இந்திய ஆன்மீக வாதிகளால்தான் சரியாக புரிந்து கொள்ள முடியும்! யூதர்கள் மதப்பெறுமை பிடித்தவர்களாய் மோசே முதலான இறைதூதர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள் அப்போது ஆபிராம்,மோசே ஆகியோருக்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்-- தான் ராமர்,க்ரிஷ்ணராய் முந்தய யுகங்களில் அவதரித்ததையே இப்படி சொனார் ! பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்
பைபிளின் இன்னொரு பொழிப்புரை குரான் ஆகும்!பைபிளில் வரும் அனைத்து இறைதூதர்களின் வரலாறும் உபதேசங்களும் விரிவாக ஆழமாக விளக்கி காட்டப்பட்டுள்ளது!இயேசுவை மஸீஹ்-மேசியா--கல்கி என ஒத்துக்கொள்ளுகிரது!அவர் தற்போதும் உயிரோடு வானத்திற்கு உயர்த்தப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமானவர் - மீண்டும் உலகிற்கு வருவார் என குறிப்பிடுகிறது!
கடவுளின் வார்தையே கடவுள் உச்ச்ரித்தவுடன் செயலாகிறது!கடவுளின் சிறப்பு அதிகாரம் பெற்றவராய் பூமியில் அதர்மம் பெருகும் போது அவதரித்து தர்மத்தை நிலைனாட்டுகிறது!அந்த வார்த்தையே ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்தது---கல்கியாகவும் வரப்போவது
எதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இக்கருத்தை சொல்லவில்லை ! இவர்களின் சொல்லை ஆராய்ந்தும் இன்னும் பிரார்த்தித்தும் ஓரளவு இவர்களோடு உள்ள உறவால் இவர்களை நிதானித்தரிந்தும் ராமரும் கிரிச்னரும் இயேசுவும் ஒருவரே அதாவது நாராயணனே என்பதை அறிந்து கொண்டேன்
ராமரையும் கிரிச்னரையும் வேறு வேறு நபராகத்தான் முதலில் நினைத்துக்கொண்டிருந்தார்கள் தமிழ் ஆழ்வார்கள் முதல் முதலில் சொல்லித்தான் இந்தியா அதனை ஏற்றுக்கொண்டது அதுபோல இந்த உண்மையை கடவுள் மெய்ப்பிப்பார்
யோவான் 1 அதிகாரம் :
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
.
10. அவர் உலகத்தில் இருந்தார், முழு உலகமும் அவர் மூலமாய் உண்டாயிருந்தும் உலகமோ அவரை அறியவில்லை.
11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடவுளின் சத்தமே ஒன்றுமில்லாத இடத்தில் வந்த முதலாவது வெளிப்பாடு ! அருவ உருவம் ! அதுவே சகல பிரபஞ்சமாக படைப்புகளாக வெளிப்பட்டது
அந்த சத்தமே நாராயணன் ! நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன் !
யுகங்கள் தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நாராயணனே ஒரு மனித அவதாரமாக வருவார் என்பது கீதையின் தெளிவு !
திரேதா யுகத்தில் ராமர் வந்தார்
துவாபார யுகத்தில் கிரிச்னர் வந்தார் ; கலியுக முடிவில் கல்கியாக வந்து உலகை நியாயம் தீர்த்து சத்திய யுகத்தை நிறுவுவேன் என்று சொன்னார்!
ஆனால் கலியுகத்தில் அசுர மாயைகளுக்கு அனுமதி கொடுத்து கலியுகத்திலும் வருவேன் என்பதை அவர் சொல்லவில்லை !சூசகமாக வைத்துப்போனார் ! ஒவ்வொரு யுகத்திலும் வருவேன் என்றால் கலியுகத்திலும் வரவேண்டுமல்லவா ?
வந்தார் ! ஆனால் இந்து சமூகமில்லாத மற்ற மனிதர்களுக்கு ஒரு அவதாரமாக ஆப்ராகாமை பெருமைப்படுத்த ஆப்ராகாமின் சந்ததியிலே அவர் இயேசுவாக வந்தார் !
ஆனாலும் ஆப்ராகமியர்களுக்கு உள்ள அகம்பாவத்தை - யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ள ஒரு அகம்பாவம் தாங்கள் சொல்லுவது மட்டுமே சரி உயர்ந்தது என்பதும் மற்ற கருத்துகளை அழிப்பதற்கு தங்களுக்கு கடவுளே அனுமதி கொடுத்திருப்பதாக நம்பிக்கொள்வதுமான ஒரு வணங்காக்கழுத்தை அவர் கடுமையாக சாடினார் !
மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 8 அதிகாரம்
53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
56. இயேசு : உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆபிராமுக்கு முன்னமே நான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் என்பது அவர் ராமராகவும் கிரிச்னராகவும் இருந்தது
அல்லாமலும் யுக முடிவைப்பற்றி மிக விரிவாக உபதேசித்துள்ளார் ! நியாயம் தீர்க்க வானத்திலிருந்து இறங்கி வருவேன் என்றார் ! அது கல்கியாக வருவது !
காலியுக முடிவில் ஒரு நியாயத்தீர்ப்பும் ஒரு நபரும் மட்டுமே வரமுடியும் ! ஆகவே கலியுக முடிவிலே நான் மீண்டும் வருவேன் என கிரிச்னர் சொன்னதும் இயேசு சொன்னதும் தாங்கள் ஒரே நபர் என்ற அர்த்தத்தில் மட்டுமே இருக்க முடியும்
அப்படியில்லாது இந்துக்களுக்கு ஒரு யுக முடிவும் ஆப்ராகமியருக்கு தனியே ஒரு யுக முடிவும் நடக்கும்போல கருதுவது ஒரு அஞ்ஞானம் !
சற்குரு நாராயணன் நாமத்தினாலே கடவுளை வணங்குவதே நேர் வழி ! ராமரை ஏற்றுக்கொள்வதும் கிரிச்னரை ஏற்றுக்கொள்வதும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு சமமே ! இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய அடிமை பாஸ்ட்டர்களிடம் காணிக்கை கொடுத்து நீரில் மூழ்க வேண்டிய அவசியமில்லை ! வெள்ளைக்கார பெயர் வைத்துக்கொண்டு தாத்தனும் பூட்டனுமாக ஆப்ராகம் ஈசாக்கு அந்தோணி என உளற வேண்டிய அவசியமில்லை !
பாடத்தெரிந்தாலே பாஸ்ட்டர் ஆடத்தெரிந்தாலோ ஆபிஷேகம் உள்ள ஊழியக்காரர் என ஒரு கூத்தாடியிடம் அடிமையாகி இயேசுவை ஏற்றுக்கொள் இயேசுவை ஏற்றுக்கொள் என கீறல் விழுந்த ரெக்கார்டு ஆக ஒப்பித்து திரிய வேண்டியதுமில்லை இந்து தர்மத்தில் இருந்து கொண்டே அவரின் உபதேசங்களை மட்டும் உள்வாங்கி கடைபிடித்தால் போதுமானது
கடவுள் நமது அகக்கண்ணை திறந்து அருளுவாராக என நாராயணன் நாமத்தினாலே வேண்டிக்கொள்வோம் !
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இயேசுவின் ஆழமான உபதேசங்களை புரிந்து கொள்ளும் அளவு ஆன்மீக பரம்பரை ஐரோப்பியர்களுக்கு இல்லை! அவர்கள் உலகின் வலிமை மிகுந்த சக்தியாய் இருந்தாலும் ; அவர்களுக்கென்று சொந்தமாக ஆன்மீகப்பரம்பரை இல்லை . ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதுதர்கள் யாரும் வரவில்லை !
உண்மை க்ரிஷ்தவர்களை எல்லொரையும் கொன்று ஒழிப்பதையே தொழிலாக வைதுக்கொண்டிருந்த ரோமப்பேரரசர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியம் தோல்வி மேல் தோல்வியை சந்தித்த போது காண்ஸ்டாண்டைன் என்னும் ராஜா க்ரிஸ்தவர்களை கொன்றதால்தான் தோல்வியோ என மனம் குத்தப்பட்டு இப்போரில் ஜெயித்தால் இயேசுவை குல தெய்வமாக ஏற்றுக்கொள்வதாக பொருத்தனை செய்து ஜெயித்தும் விடுகிரார்! அவர் தமது ரோம மத குருமார்களை கொண்டு இயேசுவையும் இனைத்து உருவாக்கிய அய்ரோப்பிய மதம் தான் ரோம கத்தொலிக்க க்ரிஷ்தவ மதமாகும் இந்த மதத்திர்க்கும் இயேசுவின் யூத சீடர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை இன்றைய க்ரிஷ்தவ மதம் என்பது இயேசுவல்லாத வெள்ளைக்காரத்தனமாக்கப்பட்ட ஒரு இயேசுவை கும்பிட்டால் போதும் என்று சொல்லுகிற கலிபுருசனின் மதமாகும்!
அவர்கள் இயேசுவையும் பைபிளையும் அடையாளமாய் வைத்திருப்பதால் அதனை வெறுக்கிர போக்கு இந்திய ஆன்மீகவாதிகளிடம் கானப்படுகிரது அது சரியல்ல!பைபிள்---பழைய ஏற்ப்பாடு என்பது பத்துக்கும் மேற்பட்ட இறைதூதர்கள் மூலம் கடவுளிடத்திலிருந்த வந்த வேதமாகும் அள்ள அள்ள குறையாத ஆன்மீக பொக்கிசங்கள் ஊள்ளன அவை ஆதிஇந்து தத்துவங்களுக்கு ஏற்புடையவையே!
இந்தியாவில் ராமர் க்ரிஷ்னர் புத்தர் மஹாவீரர் குரு நானக் போன்றோர் ஏக இறை வழிபாட்டுக்கார்களே ! உருவமற்ற ஓரிறை கொள்கை பரம்பரை இந்தியாவில் எப்போதும் உண்டு முஷ்லீம் ,இந்து கொள்கைகளின் ஒருங்கினைப்பே சீக்கிய மதமாகும்
பைபிள் இந்திய ஆன்மீக வாதிகளால்தான் சரியாக புரிந்து கொள்ள முடியும்! யூதர்கள் மதப்பெறுமை பிடித்தவர்களாய் மோசே முதலான இறைதூதர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள் அப்போது ஆபிராம்,மோசே ஆகியோருக்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்-- தான் ராமர்,க்ரிஷ்ணராய் முந்தய யுகங்களில் அவதரித்ததையே இப்படி சொனார் ! பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்
பைபிளின் இன்னொரு பொழிப்புரை குரான் ஆகும்!பைபிளில் வரும் அனைத்து இறைதூதர்களின் வரலாறும் உபதேசங்களும் விரிவாக ஆழமாக விளக்கி காட்டப்பட்டுள்ளது!இயேசுவை மஸீஹ்-மேசியா--கல்கி என ஒத்துக்கொள்ளுகிரது!அவர் தற்போதும் உயிரோடு வானத்திற்கு உயர்த்தப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமானவர் - மீண்டும் உலகிற்கு வருவார் என குறிப்பிடுகிறது!
கடவுளின் வார்தையே கடவுள் உச்ச்ரித்தவுடன் செயலாகிறது!கடவுளின் சிறப்பு அதிகாரம் பெற்றவராய் பூமியில் அதர்மம் பெருகும் போது அவதரித்து தர்மத்தை நிலைனாட்டுகிறது!அந்த வார்த்தையே ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்தது---கல்கியாகவும் வரப்போவது
எதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இக்கருத்தை சொல்லவில்லை ! இவர்களின் சொல்லை ஆராய்ந்தும் இன்னும் பிரார்த்தித்தும் ஓரளவு இவர்களோடு உள்ள உறவால் இவர்களை நிதானித்தரிந்தும் ராமரும் கிரிச்னரும் இயேசுவும் ஒருவரே அதாவது நாராயணனே என்பதை அறிந்து கொண்டேன்
ராமரையும் கிரிச்னரையும் வேறு வேறு நபராகத்தான் முதலில் நினைத்துக்கொண்டிருந்தார்கள் தமிழ் ஆழ்வார்கள் முதல் முதலில் சொல்லித்தான் இந்தியா அதனை ஏற்றுக்கொண்டது அதுபோல இந்த உண்மையை கடவுள் மெய்ப்பிப்பார்
யோவான் 1 அதிகாரம் :
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
.
10. அவர் உலகத்தில் இருந்தார், முழு உலகமும் அவர் மூலமாய் உண்டாயிருந்தும் உலகமோ அவரை அறியவில்லை.
11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடவுளின் சத்தமே ஒன்றுமில்லாத இடத்தில் வந்த முதலாவது வெளிப்பாடு ! அருவ உருவம் ! அதுவே சகல பிரபஞ்சமாக படைப்புகளாக வெளிப்பட்டது
அந்த சத்தமே நாராயணன் ! நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன் !
யுகங்கள் தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நாராயணனே ஒரு மனித அவதாரமாக வருவார் என்பது கீதையின் தெளிவு !
திரேதா யுகத்தில் ராமர் வந்தார்
துவாபார யுகத்தில் கிரிச்னர் வந்தார் ; கலியுக முடிவில் கல்கியாக வந்து உலகை நியாயம் தீர்த்து சத்திய யுகத்தை நிறுவுவேன் என்று சொன்னார்!
ஆனால் கலியுகத்தில் அசுர மாயைகளுக்கு அனுமதி கொடுத்து கலியுகத்திலும் வருவேன் என்பதை அவர் சொல்லவில்லை !சூசகமாக வைத்துப்போனார் ! ஒவ்வொரு யுகத்திலும் வருவேன் என்றால் கலியுகத்திலும் வரவேண்டுமல்லவா ?
வந்தார் ! ஆனால் இந்து சமூகமில்லாத மற்ற மனிதர்களுக்கு ஒரு அவதாரமாக ஆப்ராகாமை பெருமைப்படுத்த ஆப்ராகாமின் சந்ததியிலே அவர் இயேசுவாக வந்தார் !
ஆனாலும் ஆப்ராகமியர்களுக்கு உள்ள அகம்பாவத்தை - யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ள ஒரு அகம்பாவம் தாங்கள் சொல்லுவது மட்டுமே சரி உயர்ந்தது என்பதும் மற்ற கருத்துகளை அழிப்பதற்கு தங்களுக்கு கடவுளே அனுமதி கொடுத்திருப்பதாக நம்பிக்கொள்வதுமான ஒரு வணங்காக்கழுத்தை அவர் கடுமையாக சாடினார் !
மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 8 அதிகாரம்
53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
56. இயேசு : உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆபிராமுக்கு முன்னமே நான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் என்பது அவர் ராமராகவும் கிரிச்னராகவும் இருந்தது
அல்லாமலும் யுக முடிவைப்பற்றி மிக விரிவாக உபதேசித்துள்ளார் ! நியாயம் தீர்க்க வானத்திலிருந்து இறங்கி வருவேன் என்றார் ! அது கல்கியாக வருவது !
காலியுக முடிவில் ஒரு நியாயத்தீர்ப்பும் ஒரு நபரும் மட்டுமே வரமுடியும் ! ஆகவே கலியுக முடிவிலே நான் மீண்டும் வருவேன் என கிரிச்னர் சொன்னதும் இயேசு சொன்னதும் தாங்கள் ஒரே நபர் என்ற அர்த்தத்தில் மட்டுமே இருக்க முடியும்
அப்படியில்லாது இந்துக்களுக்கு ஒரு யுக முடிவும் ஆப்ராகமியருக்கு தனியே ஒரு யுக முடிவும் நடக்கும்போல கருதுவது ஒரு அஞ்ஞானம் !
சற்குரு நாராயணன் நாமத்தினாலே கடவுளை வணங்குவதே நேர் வழி ! ராமரை ஏற்றுக்கொள்வதும் கிரிச்னரை ஏற்றுக்கொள்வதும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு சமமே ! இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய அடிமை பாஸ்ட்டர்களிடம் காணிக்கை கொடுத்து நீரில் மூழ்க வேண்டிய அவசியமில்லை ! வெள்ளைக்கார பெயர் வைத்துக்கொண்டு தாத்தனும் பூட்டனுமாக ஆப்ராகம் ஈசாக்கு அந்தோணி என உளற வேண்டிய அவசியமில்லை !
பாடத்தெரிந்தாலே பாஸ்ட்டர் ஆடத்தெரிந்தாலோ ஆபிஷேகம் உள்ள ஊழியக்காரர் என ஒரு கூத்தாடியிடம் அடிமையாகி இயேசுவை ஏற்றுக்கொள் இயேசுவை ஏற்றுக்கொள் என கீறல் விழுந்த ரெக்கார்டு ஆக ஒப்பித்து திரிய வேண்டியதுமில்லை இந்து தர்மத்தில் இருந்து கொண்டே அவரின் உபதேசங்களை மட்டும் உள்வாங்கி கடைபிடித்தால் போதுமானது
கடவுள் நமது அகக்கண்ணை திறந்து அருளுவாராக என நாராயணன் நாமத்தினாலே வேண்டிக்கொள்வோம் !
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்
இதற்கான ஆதாரம்
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு கிறிஸ்து ஒருவரே ..அவர் ஒரு தீர்க்கதரிசி அவரின் பிறப்பே கடவுள் மூலமாகவே ..ஆகவே அவர் தன தகப்பனின் பார்வையை தானும் பெற்றுள்ளார் ..
மேலும் கிறிஸ்தவ மதத்திலோ அதன் மூல மதமாகிய யூத மதத்திலோ மறு பிறவி பற்றி எதுவுமே கூறப் படவில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
யூத பாரம்பரியத்தில் 6000 ஆண்டுகள் வரை ஆயிற்று இதில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மெய்யடியார்கள் இருந்துள்ளனர் அத்தகைய நல்லவர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நியாயத்தீர்ப்பு வரவில்லை அவர்கள் இன்னுமெத்தனை ஆண்டுகள் பிறவியில்லாமல் நித்திரையில் காத்திருக்கவேண்டுமா ?
இவ்வேதங்களில் மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் மறு பிறவியில்லை என்று அர்த்தம் இல்லை
எந்த மனிதனும் முழு நிறைவை தகுதியை ஒரே பிறவியில் பெற முடியாது முக்கால்வாசிப்பேர் குறையோடுதான் இறக்கிறார்கள் அப்படியானால் இவற்கள் அனைவரும் அழிவதுதான் கடவுளின் சித்தமா ?
பல பிறவிகளில் அவர்கள் படிப்படியே குறைகளை களைந்து ஒரு பிறவியில் முழுமை எட்டுகிறார்கள் அல்லது அக்கிராமத்தில் முழுமை எட்டி அழிவுக்கேதுவாகிரார்கள் என்பதுவே மெய் !
உலகின் மிக மூத்த வேதமான இந்து தர்மம் ஆத்மா அழிவதில்லை என்று கூறுவதுபோலவே ஆப்ராகாமிய வேதங்களும் ஆத்மா அழிவற்றது என்றே கூறுகின்றன அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள் ஒரே பிறவியிலேயே நியாயத்தீர்ப்பு அடைவதும் அதற்காக நித்திரையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதுமா அன்பே வடிவான பிதாவின் சித்தமாக இருக்கும்
இவ்வேதங்களில் மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் மறு பிறவியில்லை என்று அர்த்தம் இல்லை
எந்த மனிதனும் முழு நிறைவை தகுதியை ஒரே பிறவியில் பெற முடியாது முக்கால்வாசிப்பேர் குறையோடுதான் இறக்கிறார்கள் அப்படியானால் இவற்கள் அனைவரும் அழிவதுதான் கடவுளின் சித்தமா ?
பல பிறவிகளில் அவர்கள் படிப்படியே குறைகளை களைந்து ஒரு பிறவியில் முழுமை எட்டுகிறார்கள் அல்லது அக்கிராமத்தில் முழுமை எட்டி அழிவுக்கேதுவாகிரார்கள் என்பதுவே மெய் !
உலகின் மிக மூத்த வேதமான இந்து தர்மம் ஆத்மா அழிவதில்லை என்று கூறுவதுபோலவே ஆப்ராகாமிய வேதங்களும் ஆத்மா அழிவற்றது என்றே கூறுகின்றன அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள் ஒரே பிறவியிலேயே நியாயத்தீர்ப்பு அடைவதும் அதற்காக நித்திரையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதுமா அன்பே வடிவான பிதாவின் சித்தமாக இருக்கும்
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:யூத பாரம்பரியத்தில் 6000 ஆண்டுகள் வரை ஆயிற்று இதில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மெய்யடியார்கள் இருந்துள்ளனர் அத்தகைய நல்லவர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நியாயத்தீர்ப்பு வரவில்லை அவர்கள் இன்னுமெத்தனை ஆண்டுகள் பிறவியில்லாமல் நித்திரையில் காத்திருக்கவேண்டுமா ?
இவ்வேதங்களில் மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் மறு பிறவியில்லை என்று அர்த்தம் இல்லை
வழி நடத்தும் மூவரே ..ஆப்ரஹாம் மோசே கிறிஸ்து ..ஏன் நோவா கூட இதில் இடம் பெற முடியவில்லை ..ஒவ்வொருவரின் காலத்திற்கும் இடையில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது .
தோராவில் குறிப்பிட்டுள்ளது மட்டுமே நடக்கும் ..அவ்வற்றில் எதிலுமே மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை
எந்த மனிதனும் முழு நிறைவை தகுதியை ஒரே பிறவியில் பெற முடியாது முக்கால்வாசிப்பேர் குறையோடுதான் இறக்கிறார்கள் அப்படியானால் இவற்கள் அனைவரும் அழிவதுதான் கடவுளின் சித்தமா ?
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது படி ..கடைசி காலங்களில் கல்லறைகள் திறக்கப்படும் ..இறந்தவர்கள் உயிரோடு எழும்புவார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது
பல பிறவிகளில் அவர்கள் படிப்படியே குறைகளை களைந்து ஒரு பிறவியில் முழுமை எட்டுகிறார்கள் அல்லது அக்கிராமத்தில் முழுமை எட்டி அழிவுக்கேதுவாகிரார்கள் என்பதுவே மெய் !
வேதாகமத்தின் இவ்வளவு ஆண்டுகால சரித்திரத்தில் யாரும் மறு பிறவி எடுத்ததாக எழுதப் படவில்லை
உலகின் மிக மூத்த வேதமான இந்து தர்மம் ஆத்மா அழிவதில்லை என்று கூறுவதுபோலவே ஆப்ராகாமிய வேதங்களும் ஆத்மா அழிவற்றது என்றே கூறுகின்றன அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள் ஒரே பிறவியிலேயே நியாயத்தீர்ப்பு அடைவதும் அதற்காக நித்திரையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதுமா அன்பே வடிவான பிதாவின் சித்தமாக இருக்கும்
கடைசியில் சொன்னதே சரி
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
ஒரு நூறாண்டு வாழ்ந்த நல்ல மனிதன் ஒருவன் இறந்த பிறகு நியாயத்தீர்ப்புக்காக 5௦௦௦ ஆண்டுகள் நித்திரையில் காத்திருக்கிறான் என்பது கொடும் தண்டனையாக தெரியவில்லையா ?
அங்கு சொல்லப்படவில்லை என்றால் அப்படித்தான் என வாதிப்பது கடவுளை கொடுமைக்காரராக சித்தரிக்கிறது
உண்மை என்னவெனில் மனித ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து தங்களின் கர்மாவை பாவ புண்ணியத்தை தொடர்கிறார்கள் புதிய ஆத்மாக்களும் பிறக்கிறார்கள்
நியாயத்தீர்ப்பு வரும் போது பூமியில் பலர் பிரவிஎடுத்தும் சிலர் பிரவிஎடுக்காமல் நித்திரையிலும் இருப்பார்கள் அவ்வாறு நித்திரையில் இருப்போர் ஆத்மாக்களாக எழுப்பப்பட்டு அனைவரும் நியாயத்தேர்ர்ப்பை சந்திப்பார்கள்
அங்கு சொல்லப்படவில்லை என்றால் அப்படித்தான் என வாதிப்பது கடவுளை கொடுமைக்காரராக சித்தரிக்கிறது
உண்மை என்னவெனில் மனித ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து தங்களின் கர்மாவை பாவ புண்ணியத்தை தொடர்கிறார்கள் புதிய ஆத்மாக்களும் பிறக்கிறார்கள்
நியாயத்தீர்ப்பு வரும் போது பூமியில் பலர் பிரவிஎடுத்தும் சிலர் பிரவிஎடுக்காமல் நித்திரையிலும் இருப்பார்கள் அவ்வாறு நித்திரையில் இருப்போர் ஆத்மாக்களாக எழுப்பப்பட்டு அனைவரும் நியாயத்தேர்ர்ப்பை சந்திப்பார்கள்
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:ஒரு நூறாண்டு வாழ்ந்த நல்ல மனிதன் ஒருவன் இறந்த பிறகு நியாயத்தீர்ப்புக்காக 5௦௦௦ ஆண்டுகள் நித்திரையில் காத்திருக்கிறான் என்பது கொடும் தண்டனையாக தெரியவில்லையா ?
அங்கு சொல்லப்படவில்லை என்றால் அப்படித்தான் என வாதிப்பது கடவுளை கொடுமைக்காரராக சித்தரிக்கிறது
உண்மை என்னவெனில் மனித ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து தங்களின் கர்மாவை பாவ புண்ணியத்தை தொடர்கிறார்கள் புதிய ஆத்மாக்களும் பிறக்கிறார்கள்
நியாயத்தீர்ப்பு வரும் போது பூமியில் பலர் பிரவிஎடுத்தும் சிலர் பிரவிஎடுக்காமல் நித்திரையிலும் இருப்பார்கள் அவ்வாறு நித்திரையில் இருப்போர் ஆத்மாக்களாக எழுப்பப்பட்டு அனைவரும் நியாயத்தேர்ர்ப்பை சந்திப்பார்கள்
அப்படியெனில் சொர்க்கம் நரகம் இவற்றை பற்றி ..?
மேலும் இயேசு சிலுவையில் இருக்கும் பொது ஒருவரை பார்த்து நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று கூறியது ...?
வேதாகமத்தில் கூறப்படாத எதையும் கிறிஸ்தவமோ அல்லது தோராவில் கூறப் படாத எதையுமே யூதர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
மேலும் இறந்தவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால் இறை மகன் வரும்போது அவர் எழுப்பும் போது எழும்பினால் போதுமே ..?
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|