புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை
Page 1 of 1 •
ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பயணங்களை மேற்கொள்வதும், அந்தப் பயணத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டண கழிவறைகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்று. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களாலும் பராமரிக்கப்படும் கழிவறைகள் கட்டணக் கழிவறைகளாகவே உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி மட்டும் விதிவிலக்கு.
அரசியல் பிரமுகர்கள், அடியாள் பலம் கொண்டவர்களின் ஆளுமையின் கீழ்தான் இந்த கட்டணக் கழிவறைகள் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் எடுக்கப்படுகின்றன. போட்டியின் காரணமாக ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு சில கழிவறைகள் எடுக்கப்படுவதும் உண்டு.
இதனால், பெரும்பாலான கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதல் வசூல் உண்டு. குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் அன்றாட கூலிகள் மற்றும் மிகக் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்தத் தொகையை செலவிடத் தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெயரளவில் இலவச கழிவறைகள் இருந்தாலும், அவை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் இக்கழிவறைகளைப் பயன்படுத்த இயலாத நிலைக்கு, கட்டணக் கழிவறைகளை டெண்டர் எடுத்தவர்கள் செய்துவிடுவதும் உண்டு.
இதனால் பல நேரங்களில் பஸ் நிலைய வளாகத்தை திறந்தவெளிக் கழிவறையாகப் பயணிகள் பயன்படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இத்தகைய சீர்கேடு இல்லாத பஸ் நிலையப் பகுதிகள் கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்ல முடியும்.
இரவு நேரங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்கூட கட்டணக் கழிவறைகளில் அதிக கட்டணம் செலுத்துவதற்கு தயங்கி பொது இடங்களை பயன்படுத்தும் உண்டு. அத்தகைய நேரங்களில், கழிவறைகளை ஏலத்தில் எடுத்தவர்களால் கடுமையான ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாவதும், சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாவதும் கூட உண்டு.
கட்டணக் கழிவறைகளில் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தை தடுக்க எந்த உள்ளாட்சி அமைப்பாலும் முடியாத ஒன்றாகிவிட்டது.
அதேபோல் பொது இடங்களை கழிவறைகளாக சிலர் மாற்றிவிடும் நிலையில் அவற்றை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே உள்ளே சுகாதாரம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கழிவறைகளுக்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளின் கதவுகளில் ஓட்டைகள், சுவர்கள், கதவுகளில் ஆபாச கிறுக்கல்கள், தண்ணீர் பிடிப்பதற்கு குவளைகள் இல்லாமை என ஏராளமான குறைபாடுகள் இந்த கழிவறைகளில் நிலவுகின்றன.
பஸ் நிலைய கழிவறைகளை ஒருசில குடிமகன்கள் அவசரமாக குடித்துவிட்டு, புகைத்துவிட்டு செல்லும் அறையாகக் கூட பயன்படுத்துவதுதான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை. இதை எல்லாவற்றையும் மீறிதான் இயற்கை உபாதைக்கு இந்த கழிவறைகளை நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதையெல்லாம், கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அன்பளிப்பும், கவனிப்பும் ஆட்டிப் படைக்கிறது.
சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து கட்டணக் கழிப்பிடங்களும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளது நல்ல விஷயம்.
தலைநகரில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டால் போதாது, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டணக் கழிவறைகள் இலவச கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும்.
மக்களுக்கு எத்தனையோ இலவச திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சுகாதாரத்தில் மற்றொரு மைல் கல்லை எட்ட முடியும். சுகாதாரத்திற்காக அரசு சில கோடிகளை இழக்க தயாராவதில் ஒன்றும் தவறில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டணக் கழிவறைகள் மூலம் பெறும் வருவாயைவிட பஸ் நிலைய சுகாதார பராமரிப்புக்கு செலவிடும் தொகை பல மடங்காக உள்ள சூழலில் இது சாத்தியமான ஒன்றுதான் என்பதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
நகர்புறங்களில் இலவச கழிவறைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முன்வரும் வணிக, கல்வி, மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சுகாதாரத்தை பொது இடங்களில் எளிதாகப் பராமரிக்க முடியும்.
தினமணி
அரசியல் பிரமுகர்கள், அடியாள் பலம் கொண்டவர்களின் ஆளுமையின் கீழ்தான் இந்த கட்டணக் கழிவறைகள் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் எடுக்கப்படுகின்றன. போட்டியின் காரணமாக ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு சில கழிவறைகள் எடுக்கப்படுவதும் உண்டு.
இதனால், பெரும்பாலான கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதல் வசூல் உண்டு. குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் அன்றாட கூலிகள் மற்றும் மிகக் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்தத் தொகையை செலவிடத் தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெயரளவில் இலவச கழிவறைகள் இருந்தாலும், அவை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் இக்கழிவறைகளைப் பயன்படுத்த இயலாத நிலைக்கு, கட்டணக் கழிவறைகளை டெண்டர் எடுத்தவர்கள் செய்துவிடுவதும் உண்டு.
இதனால் பல நேரங்களில் பஸ் நிலைய வளாகத்தை திறந்தவெளிக் கழிவறையாகப் பயணிகள் பயன்படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இத்தகைய சீர்கேடு இல்லாத பஸ் நிலையப் பகுதிகள் கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்ல முடியும்.
இரவு நேரங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்கூட கட்டணக் கழிவறைகளில் அதிக கட்டணம் செலுத்துவதற்கு தயங்கி பொது இடங்களை பயன்படுத்தும் உண்டு. அத்தகைய நேரங்களில், கழிவறைகளை ஏலத்தில் எடுத்தவர்களால் கடுமையான ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாவதும், சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாவதும் கூட உண்டு.
கட்டணக் கழிவறைகளில் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தை தடுக்க எந்த உள்ளாட்சி அமைப்பாலும் முடியாத ஒன்றாகிவிட்டது.
அதேபோல் பொது இடங்களை கழிவறைகளாக சிலர் மாற்றிவிடும் நிலையில் அவற்றை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே உள்ளே சுகாதாரம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கழிவறைகளுக்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளின் கதவுகளில் ஓட்டைகள், சுவர்கள், கதவுகளில் ஆபாச கிறுக்கல்கள், தண்ணீர் பிடிப்பதற்கு குவளைகள் இல்லாமை என ஏராளமான குறைபாடுகள் இந்த கழிவறைகளில் நிலவுகின்றன.
பஸ் நிலைய கழிவறைகளை ஒருசில குடிமகன்கள் அவசரமாக குடித்துவிட்டு, புகைத்துவிட்டு செல்லும் அறையாகக் கூட பயன்படுத்துவதுதான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை. இதை எல்லாவற்றையும் மீறிதான் இயற்கை உபாதைக்கு இந்த கழிவறைகளை நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதையெல்லாம், கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அன்பளிப்பும், கவனிப்பும் ஆட்டிப் படைக்கிறது.
சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து கட்டணக் கழிப்பிடங்களும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளது நல்ல விஷயம்.
தலைநகரில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டால் போதாது, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டணக் கழிவறைகள் இலவச கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும்.
மக்களுக்கு எத்தனையோ இலவச திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சுகாதாரத்தில் மற்றொரு மைல் கல்லை எட்ட முடியும். சுகாதாரத்திற்காக அரசு சில கோடிகளை இழக்க தயாராவதில் ஒன்றும் தவறில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டணக் கழிவறைகள் மூலம் பெறும் வருவாயைவிட பஸ் நிலைய சுகாதார பராமரிப்புக்கு செலவிடும் தொகை பல மடங்காக உள்ள சூழலில் இது சாத்தியமான ஒன்றுதான் என்பதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
நகர்புறங்களில் இலவச கழிவறைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முன்வரும் வணிக, கல்வி, மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சுகாதாரத்தை பொது இடங்களில் எளிதாகப் பராமரிக்க முடியும்.
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|