புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
56 Posts - 43%
heezulia
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
3 Posts - 2%
jairam
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
7 Posts - 2%
jairam
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - அகல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:12 am

மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.

"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.

குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.

"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.

"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.

"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.

குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.

மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.

குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.

- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:13 am

ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.

அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.

போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.

ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.

நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.

-அனிதா குமார் @ குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 2:10 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:00 pm

சிவா wrote:மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.

"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.

குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.

"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.

"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.

"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.

குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.

மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.

குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.

- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்

 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:01 pm

சிவா wrote:ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.

அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.

போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.

ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.

நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.

-அனிதா குமார் @ குமுதம்

அடப்பாவி...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக