புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
26 Posts - 43%
M. Priya
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 2%
Jenila
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
4 Posts - 3%
Jenila
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
3 Posts - 3%
Rutu
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
3 Posts - 3%
Baarushree
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
2 Posts - 2%
prajai
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
2 Posts - 2%
manikavi
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள்.


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Nov 30, 2013 6:44 pm

தமிழில் காளமேக புலவர் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பற்றி சில சுவையான செய்திகள் உலவுகின்றன.இவர் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று தெரிகிறது
ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ‘ காஞ்சி வரதப்பா” என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி விளிப்பது வழக்கம்.

இதை வயிற்று பசியுடன் படுத்திருந்த காளமேக புலவர் காதில் ‘கஞ்சி வரது அப்பா’ என்று விழ, அவர் யாரோ கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக எழுந்து “எங்கே வரதப்பா?” என்று கேட்டார்.

கஞ்சி வரவில்லை என்று அறிந்து அவர் மெதுவாக தெருவில் நடந்து போனார். அப்போது அங்கு சில சிறுவர்கள் விலையாடி கொண்டிருப்பதை பார்த்த காளமேக புலவர், அவர்கள் அருகில் சென்று

“ சோறு எங்கே விக்கும்?" (பசியுடன் இருந்ததால் இலக்கண தமிழில் கேட்க முடியவில்லை. விற்கும்= விக்கும் என்றாகி விட்டது.) என்று கேட்க, அந்த கூட்டத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன்

“சோறு தொண்டையில் விக்கும்” என்றான்.

பயங்கர கோபம் வந்து விட்டது புலவருக்கு. ஒரு கரி துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் ‘பாக்கு தெரித்து விடும் பாலர்க்கு ..” என்று ஒரு கவிதை எழுதின உடன் கோவிலில் சாப்பாட்டு மணி அடித்து விட்டது. கவிதையை சாப்பிட்டு வந்து முடித்து விடலாம் என்று போய் விட்டார். அவர் எழுதி முடிக்க நினைத்தது “ நாக்கு தெரித்து விழ நாகேசா” என்று.

இது போல் ஒருமுறை புலவர் ஒரு வயல்வெளி வழி போய்க்கொண்டிருந்தபோது ஒரு உழவன் மாட்டை ஓட்டிக்கொண்டு உழுதுகொண்டே பாடிக்கொண்டிருந்தான். அவன் பாடியது
“மூங்கில் இலை மேலை தூங்கும்.." என்றபோது அவன் மனைவி தலையில் கஞ்சி கலத்துடன் வந்து விட்டாள். உழவனும் உழுவதை நிறுத்திவிட்டு சாப்பிட போய்விட்டான்.

புலவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. மூங்கில் இலை மிக சிறிதாக இருக்குமே அதில் எப்படி ஒரு ஜந்து தூங்க முடியும் என்று மண்டை குடைய அங்கேயே உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டு விட்டு போகலாம் என்று இருந்து விட்டார்.

உழவனும் சாப்பிட்டு மனைவியை கொஞ்சி கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப வந்து உழ ஆரம்பித்தான். திரும்பவும் பாட ஆரம்பித்தான்.
“மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வங்கும் கதிரோனே”

என்று பாட ஆரம்பித்தான். அப்போது தான் புலவருக்கு மூங்கில் இலையில் யார் தூங்கியது என தெரிந்தது.

காளமேக புலவரைப்பற்றி இன்னும் பல ஸ்வாரஸ்யமான செய்திகள் உனண்டு ஆனால் பலதும் மறந்து விட்டது.

thanks to
http://silaennankal.blogspot.in/2013/05/blog-post_4.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக